என்னுடைய கோழியை ஏன் திருடினாய்…? மூதாட்டியை பாட்டிலால் குத்திய இளம் பெண் மீது வழக்கு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே வண்ணம்பாறையில் பாவாயி(70) என்பவர் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பூமணி என்பவர் நேற்று காலை பாவாயி வீட்டிற்கு சென்று என்னுடைய கோழியை ஏன் திருடினாய்? என கேட்டுள்ளார். அதற்கு பாவாயி நான் கோழியை…

Read more

இன்றைய (22.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

அந்த மனசு தான் சார் கடவுள்… யாசகம் பெற்ற பணத்தை முதலமைச்சரின் போது நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்…!!!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆலங்கினறு பகுதியில் பூல் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு மும்பையில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். அங்கு துணிகளை அயன் செய்யும் தொழிலில் ஈடுபட்டபடி யாசகம் பெற்று வந்துள்ளார். கடந்த 24…

Read more

வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர்… அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் தாலுகா காளப்பநாயக்கன்பட்டி, கோனூர், பொம்ம சமுத்திரம், செல்லியம்பாளையம், வாழவந்தி கோம்பை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் பற்றி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்துள்ளார். அந்த வகையில் முதற்கட்டமாக…

Read more

இன்றைய (21.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

நீச்சல் பழகிய போது மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி அருகே காமராஜ் நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் தருண் ராசிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை…

Read more

மோகனூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நாளை மருத்துவ முகாம்… வெளியான தகவல்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை காலை 9 மணிக்கு மோகனூர் ஒன்றிய பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான திட்டத்தின் மூலமாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.…

Read more

இன்றைய (20.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

தனியார் வேலை வாய்ப்பு முகாம்… 200 பேருக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே பாவை பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி இணைந்து வேலை வாய்ப்பு முகாமை நடத்தியுள்ளது. இந்த முகாமில் திருப்பூர், வேலூர், தர்மபுரி, திருச்சி உள்ளிட்ட…

Read more

கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பொருளாதார பெரு மன்றத்தின் நாகை மாவட்ட குழு கூட்டம் தலைவர் புயல் குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, மாநில குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட…

Read more

பட்டியலின மக்கள் வழிபாடு நடத்துவதை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… வி.சி.க கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள வேளுக்குறிச்சியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு நடத்துவதை தடுப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.…

Read more

பஸ் மோதி விபத்து… தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் பலி… பெரும் சோகம்…!!!!!

நாமக்கல் மாவட்டம் சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அடுத்த சூரிய கவுண்டம்பாளையம் பகுதியில் வந்தபோது  எதிரே மொபட்டில் வந்த முதியவர் மீதும், சாலையோரம் இருந்த புளிய மரத்திலும் மோதி…

Read more

இன்றைய (18.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்… பார்வையிட்ட அதிகாரிகள்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் செலுத்திய காணிக்கையால் அர்த்தநாரீஸ்வரர் சன்னிதிக்கு எதிரில் உள்ள 2-ம் எண் உண்டியல் நிரம்பியது. இந்நிலையில் கோவில்களில் உள்ள 11 உண்டியல்கள் திறந்து…

Read more

சாலையோரம் தூங்கிய தொழிலாளி… திடீரென தீயில் கருகி படுகாயம்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மஜீத் தெருவில் முபாரக் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக வீடு இல்லை அதனால் பள்ளிவாசல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிநீர் தொட்டி அருகே சாலையோரமாக…

Read more

இன்றைய (17.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… கரும்பு விவசாயிகள் தபால் மனு அனுப்பும் போராட்டம்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அடுத்த மொளசி தபால் நிலையத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் சுப்பையா தலைமை தாங்கி பேசியுள்ளார். இதில் பல்வேறு கோரிக்கைகளை…

Read more

இன்றைய (16.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி… தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காதபள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த…

Read more

150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… இரண்டு பேர் கைது…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் பகுதியில் நேற்று குடிமைப்பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வு துறை சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாம்பாட்டி தெருவில் மொபட்டில்  சுமார் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய…

Read more

இன்றைய (15.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

சிப்காட் அமைக்கும் திட்டத்தை தடை செய்ய வேண்டும்… கலெக்டரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாய முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரேயா  சிங்கிடம் கோரிக்கை மனுவினை அளித்துள்ளனர். அந்த மனுவில்…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நேற்று மாலை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் ஒன்றியங்கள்…

Read more

“பி.எம் கிசான் திட்டம்”… இதை உடனே செய்யலனா விவசாயிகளுக்கு பணம் வராது… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 3 தவணைகளாக வருடந்தோறும் ரூ. 6,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 12 தவணை தொகை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 13-வது தவணை தொகை கொடுக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் 13-வது தவணைத் தொகையை விவசாயிகள் பெற…

Read more

இன்றைய (14.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

குடிநீர் விநியோகம் வழங்குவதில்லை… சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் ஒன்றியம் மணப்பள்ளி ஊராட்சியில் சென்னாக்கல்புதூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாகவே குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்…

Read more

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி…? வேளாண் இணை இயக்குனர் விளக்கம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மக்கா சோளங்களில் ஏற்படும் படைப்புழு தாக்குதலால் 30 முதல்…

Read more

இன்றைய (13.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

OMG: 60 மாத்திரைகளை தின்று பெண் டாக்டர் தற்கொலை முயற்சி… காரணம் என்ன…??

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வாழைத்தோட்டம் பகுதியில் வசித்து வரும் அருள் மொழி வர்மா என்பவரது மகள் பேபிலல்லி (29). இவர் நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள மாணிக்கம் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார…

Read more

பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க சிறப்பு முகாம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் அழகு நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நாமக்கல் கோட்ட அஞ்சல் துறை சார்பாக செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கி…

Read more

இன்றைய (12.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

புது சத்திரத்தில் மாற்று திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் தொடங்கி வைத்துள்ளார். இதில் வட்டார வளமைய…

Read more

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி… கோழி பண்ணையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் முட்டை உற்பத்தி செலவிற்கு ஏற்ற குறைந்தபட்ச விலையை உற்பத்தி செய்ய வேண்டும், இந்தியா முழுவதும் ஒற்றை சாளர முறையில் விலை மாற்றம் செய்து செய்ய பரிந்துரைக்க வேண்டும் போன்ற பத்து…

Read more

தார்பாயை அவிழ்த்த லாரி டிரைவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கள்ளிப்பாளையம் மேற்கு தெருவில் லாரி டிரைவரான ராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் இருந்து மரப்பட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மரப்பட்டைகளை இறக்குவதற்காக லாரி மீது ஏறி ராசு…

Read more

இன்றைய (11.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

இன்றைய (10.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

நல்லூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் அருகே நல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று உள்ளது. இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்  வருவாய்த்துறை, மருத்துவ காப்பீடு திட்டம், சமூக…

Read more

வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்… கலெக்டர் அலுவலகம் முன்பாக தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தை சேர்ந்த பெண்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனக் கூறி மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால்  இதுவரை அது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.…

Read more

இன்றைய (09.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து போட்டி… கலந்து கொண்ட மாணவிகள்….!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி மைதானத்தில் நேற்று பள்ளி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் சங்கர் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,…

Read more

இன்றைய (08.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் நடேசன் தலைமை தாங்கியுள்ளார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தங்கராசு இந்த ஆர்ப்பாட்டத்தில்…

Read more

“சட்டவிரோத மது விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”… கலெக்டரிடம் மனு கொடுத்த பெண்கள்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லிமலையில் சோளக்காடு, செம்மேடு, செங்கரை போன்ற மூன்று பகுதிகளில் டாஸ்மாக் கடை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் சில பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்த தேவனூர் நாடு…

Read more

இன்றைய (07.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொம்ம சமுத்திரம் ஈச்சவாரியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த திவ்யா என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில்…

Read more

இன்றைய (06.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்.. இரண்டு பேர் அதிரடி கைது…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் தலைமையிலான போலீசார்  திருச்சி சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் வேகமாக வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த கார் மற்றும் மோட்டார்…

Read more

இன்றைய (05.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

இன்றைய (04.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

அமைச்சர் உதயநிதி திறந்து வைத்த செம்மொழி பூங்காவை…. 5 நாட்களில் இழுத்து பூட்டிய நகராட்சி நிர்வாகம்…. பரபரப்பு….!!!!

நாமக்கல் ராசிபுரத்தில் புதியதாக திறக்கப்பட்ட கட்டணம் இல்லா செம்மொழி பூங்காவுக்கு நுழைவு கட்டணம் கேட்டு பெற்றோர்களை ஆபாசமாக, தரகுறைவாக பேசிய தி.மு.க பெண் நிர்வாகியின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது. இதையடுத்து காணொலி காட்சி வாயிலாக உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த செம்மொழி…

Read more

Other Story