அடடே..! தூய்மை பணியாளர் பத்மாவால் நெகிழ்ந்து போன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… வீட்டிற்கு அழைத்து தங்க சங்கிலியை பரிசாக கொடுத்து பாராட்டு..!!
சென்னையில் குப்பையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை நேர்மையுடன் காவல்துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியதோடு, அவருக்குத் தங்கச் சங்கிலியைப் பரிசாக வழங்கிக் கௌரவித்தார். சென்னை தியாகராய நகர் வண்டிக்காரன் சாலையில் கடந்த…
Read more