மணமகளுக்கு வயிற்று வலி…. மறுநாளே கையில் குழந்தை…. மணமகனுக்கு ஷாக்….!!
உத்தரபிரதேச மாநிலம் நொயிடாவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பெற்றோர் பார்த்து பேசி முடித்த தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 26 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அன்றைய தினம் இரவு மணமகள் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதால் மணமகன்…
Read more