வெடிகுண்டு வீசிய பள்ளி மாணவர்கள்… கைது செய்த போலீசார்… பெரும் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் உள்ள சாந்தி நகர் பிரிவு இரண்டாவது குறுக்கு தெருவில் கடந்த 8-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பள்ளி…

Read more

கர்ணபிரயாக் நகரில் ஏற்பட்ட விரிசல்… கட்டிடங்களை இடிக்க அதிகாரிகள் முடிவு…!!!!

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் தரைப்பகுதியில் இருந்து 6000 அடி உயரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. இந்நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் உள்ளது. இங்கு கடந்த 15 நாட்களாக பல பகுதிகளில் உள்ள வீடுகள் குடியிருப்பு பகுதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட…

Read more

அன்றிலிருந்து இன்று வரை பயனில்லை….. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு போராடிய கிராம மக்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆவட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ கணேசன் திறந்து வைத்துள்ளார். அன்றைய தினம் பூட்டப்பட்ட…

Read more

வாரிசு, துணிவு படங்களை இணையதளங்களில் வெளியிட தடை….. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று நடிகர் விஜய் வம்சி…

Read more

ஷாக் நியூஸ்..!! “வாரிசு, துணிவு”… இதெல்லாம் கட்டாயம் செய்யக்கூடாது…. தமிழகம் முழுதும் பறந்த அதிரடி உத்தரவு…..!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று நடிகர் விஜய் வம்சி…

Read more

அப்படி போடு… ஆஸ்கர் விருதுக்கு தேர்வான “காந்தாரா”…. எத்தனை பிரிவுகளில் தெரியுமா….? செம ஹேப்பியில் படக்குழு…!!!

கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் காந்தாரா. இந்த படம் கன்னடத்தில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் தென்னிந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும்…

Read more

என் மனைவி கோவமா இருக்கா லீவு தாங்க…. உயரதிகாரிக்கு காவலர் எழுதிய கடிதம்…. இணையத்தில் வைரல்….!!!!

உத்தரப்பிரதேசம் மவு மாவட்டத்தில் வசித்து வருபவர் காவலர் கவுரவ் சவுத்ரி. இவர் இந்தியா- நேபாளம் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கவுரவ் சவுத்ரி விடுமுறை கேட்டு, தனது உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி…

Read more

“அந்த வலியை வெளிப்படுத்துகிறேன்”…. டி-ஷர்ட் அணிவது குறித்து முதல் முறையாக மனம் திறந்த ராகுல் காந்தி….!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை நடைப்பயணம் என்ற பெயரில் பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இந்த பாதயாத்திரை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தேசியக்கொடி அசைத்து தொடங்கி வைத்த நிலையில்,…

Read more

ஆளுநர் விவகாரம்… முதல்வர் ஸ்டாலின் தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு அறிவுறுத்தல்… வெளியான தகவல்…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் திங்கட்கிழமை தமிழக ஆளுநர் ஆர். என் ரவி உரையுடன் தொடங்கியுள்ளது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்துள்ள உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல் என்னும் வார்த்தைகள் அடங்கிய பல வரிகளை ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்து உள்ளார். இந்நிலையில்…

Read more

ஜல்லிக்கட்டு போட்டி… காளைகள், வீரர்கள் முன்பதிவு தொடக்கம்…!!!!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பெயர்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டம் பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகின்றது. இதில் பங்கேற்கும்…

Read more

தமிழ்நாட்டு மக்கள் ஆளுநரை ஓட ஓட விரட்டுவார்கள்!…. ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு….!!!!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று ஆளுநர் ரவியின் உரையுடன் துவங்கியது. அப்போது, அந்த உரையிலிருந்த திராவிட மாடல், பேரறிஞர் அண்ணா, பெரியார், காமராஜர், அமைதி பூங்கா ஆகிய வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்தார். மேலும் சில வரிகளை தானாகவே சேர்த்துக்கொண்டார். இதற்கு முதல்வர்…

Read more

WOW..!! ஊழியர்களுக்கு 4 வருட சம்பளம் போனஸ்…. பிரபல தனியார் நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு….!!!!

பிரபலமான எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் நிறுவனம் தைவானில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு 4 வருட சம்பளத்தை போனஸ் ஆக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‌ இந்நிலையில் கடந்த…

Read more

1.50 லட்சம் புதிய வேலைகள்…. ஐடி நிறுவனம் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!!

ஐடி நிறுவனமான டிசிஎஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் புதிய பணியாளர்களை பணியமர்த்த உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, நிறுவனத்தின் அதிகரிக்கும்…

Read more

பரபரப்பு!… சார்டர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள்…..!!!!!

மாஸ்கோவிலிருந்து கோவாவிற்கு தனியார் சார்டர் விமானம் சென்று இருக்கிறது. இந்நிலையில் விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாட்டு நிலையத்துக்கு மர்ம நபர்கள் தொடர்புகொண்டு விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் துரிதமாக செயல்பட்ட விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், சார்டர் விமானம்…

Read more

தேமுதிகவில் விஜயகாந்த் மகன் பிரபாகரனுக்கு புதிய பதவி?…. பிப்ரவரியில் வெளியாகும் அறிவிப்பு….!!!

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக வீட்டில் முடங்கி கிடப்பதால், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். ஏதாவது முக்கியமான விழாக்களில் மட்டும் தன்னுடைய தொண்டர்களை விஜயகாந்த் சந்திக்கிறார். இந்நிலையில் விஜயகாந்த்துக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால்…

Read more

செம மாஸ்…..!! “ஆக்ஷனில் மிரட்டும் ஷாருக்கான்”…. தளபதி விஜய் வெளியிட்ட பதான் பட டிரைலர்…. வேற லெவல் டிரெண்டிங்….!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவர் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் தீபிகா படுகோனே…

Read more

“மத்திய அரசின் பக்கம் தான் நிற்க வேண்டும்”…. ஆளுநர் ஆர்.என்.ரவி….!!!!!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை 10 மணி அளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உரை நிகழ்த்தினார். அதன்படி ஆளுநர் நேற்று காலை 10 மணி அளவில் ஆங்கிலத்தில்…

Read more

திமுக கவுன்சிலரை ஓங்கி அடித்த அமைச்சர் கே.என்.நேரு…. வெளியான பரபரப்பு வீடியோ காட்சி……!!!!!

தி.மு.க வார்டு கவுன்சிலரை அமைச்சர் கே.என்.நேரு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சியில் கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூபாய் 3.46 கோடி மதிப்பில் அமைக்கப்பட இருக்கும் வாரச்சந்தை மேம்பாட்டுப் பணிகளுக்கு அமைச்சர் கே.என் நேரு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து…

Read more

“வாரிசு” படத்தின் தெலுங்கு ரிலீஸ்…. எப்போது தெரியுமா?…. தயாரிப்பாளர் தில்ராஜூ வெளியிட்ட அறிவிப்பு….!!!!

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “வாரிசு” படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகிபாபு உட்பட பலர்…

Read more

நான் சினிமாவை நேசிக்கிறேன்!… அதன் மீதான காதலை நான் இழக்கவில்லை…. கண்ணீர் விட்டு மனம் உருகிய சமந்தா….!!!!

நடிகை சமந்தா, தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, சென்ற 4 மாதங்களாக எந்த சூட்டிங்கிலும் பங்கேற்காமல் சிகிச்கையில் இருந்து வந்தார். இதற்கிடையில் அவரது யசோதா படம் ரிலீஸ் ஆனபோது மட்டும் இரண்டு பேட்டிகளை கொடுத்திருந்தார். அவற்றில், கடந்த சில மாதங்கள் தான்…

Read more

இந்தியாவின் 8-வது வந்தே பாரத் ரயில் சேவை…. எப்போது தொடக்கம் தெரியுமா…? வெளியான அறிவிப்பு….!!!

பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம் என்று சொல்லப்படும் வந்தே பாரத் ரயில் சேவையானது இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்களை சென்னையில் உள்ள ஐசிஎஃப்எல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த வந்தே பாரத் ரயில் சேவை…

Read more

புது வளர்ச்சி பாதையை நோக்கி மாடம்பாக்கம்…. CMDA போட்ட சூப்பர் பிளான்…. வேற லெவலில் மாறும் சென்னை….!!!!

சென்னையில் உள்ள மாடம்பாக்கம் பகுதியில் நிலத்திரட்டு முறையில் புதிய வளர்ச்சி பாதையை உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. இது சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய இருக்கிறது. இதற்காக நில உரிமையாளர்களின் ஒப்புதலோடு நிலங்கள் கையகப்படுத்தப்படும்.…

Read more

7 மாத கர்ப்பிணிக்கு தீவைத்து எரித்த மாமியார்…. உண்மை என்ன?…. தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட கொடூரம்….!!!!

டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சென்ற டிசம்பர் 6ம் தேதி 7 மாத கர்ப்பிணி பெண் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது மாமியார் சித்திரவதை செய்ததாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இப்போது அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.…

Read more

OMG..!! இப்படி கூட உடற்பயிற்சி செய்யலாமா…? சேலையில் ஜிம்மில் கெத்து காட்டும் பெண்…. வைரல் வீடியோ….!!!

டெல்லியை சேர்ந்த ரீனா சிங் என்ற பெண் சேலையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பெண்ணுக்கு ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உள்ள நிலையில், உடற்பயிற்சி செய்வதற்கு உடை அவசியமில்லை என்பதை நிரூபித்து…

Read more

தமிழக ஆளுநர் ரவியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்…. கீ. வீரமணி கோரிக்கை….!!!!

திராவிட கழக தலைவர் கீ. வீரமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அவருக்கு அரசியலமைப்பு சட்டத்தில் எந்தவித உரிமையும் கிடையாது. தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள அம்பேத்கர், அண்ணா, பெரியார், தமிழ்நாடு…

Read more

“Stalin is more dangerous than Karunanidhi”… நான் அப்போவே சொன்னேன்!…. ஹெச். ராஜா பரபரப்பு பேச்சு….!!!!

சிவகங்கை கீழடியில் 18 சித்தர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு, மூத்த பா.ஜ.க நிர்வாகி ஹெச். ராஜா வருகை தந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, சட்டப் பேரவையில் ஆளுநர் உரை அன்று ஆளுநர் மட்டுமே பேச வேண்டும். இதற்கிடையில் முதல்வர்…

Read more

போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் சேர போறீங்களா?…. அப்போ இதை பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

பொதுமக்கள் பல பேர் அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பப்படுகின்றனர். ஏனென்றால் இவற்றில் வட்டி உடன் கூடிய நல்ல வருமானம் கிடைக்கும். 15 வருட பொது வருங்கால வைப்புநிதி கணக்கு இத்திட்டத்தில் ஒரு நிதி ஆண்டில் குறைந்தபட்சமாக ரூபாய்.500…

Read more

தமிழகத்தில் மனநலம் பாதித்தவர்களுக்கு 55 மறுவாழ்வு மையங்கள்…. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வெங்கடேசன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவர் சாலையில் சுற்றி தெரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொண்டு நிறுவனம் அமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு கடந்த 2016-ம் ஆண்டு தமிழக…

Read more

“சபாநாயகரின் உரை, தேசிய கீதம்”…. சட்டமன்றத்தில் ஆளுநர் செய்த தவறு…. CM ஸ்டாலின் என்ன செய்ய போகிறார்…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட்…

Read more

“பசியோடு வந்த முதியவர்”… பன்றிகளுக்கு அம்மா உணவக இட்லிகள்…. நெல்லையில் பரபரப்பு….!!!!

திருநெல்வேலியில் உள்ள பல்வேறு பகுதிகளில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த அம்மா உணவகங்கள் மூலம் கூலி தொழிலாளிகள், கட்டிட தொழிலாளிகள், பிற தொழிலாளிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் சாலை விவரங்களில் வசிப்பவர்கள் என ஏராளமானோர் பயன்பெறுகிறார்கள். இந்நிலையில்…

Read more

JUSTIN: தமிழக ஆளுநர் ரவிக்கு மிரட்டல்…. போலீசில் பாஜக பரபரப்பு புகார்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட்…

Read more

BREAKING: தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட்…

Read more

காதல் கிசு கிசு!… ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரியின் புகைப்படத்தை…. வெளியிட்ட ஊர்வசியின் அம்மா…. பரபரப்பு….!!!!

தமிழ் சினிமாவில் “தி லெஜண்ட்” படத்தில் நடித்தவர் ஊர்வசி ரவுத்தலா. இவர் இந்தியில் அதிகமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இதற்கிடையில் இவர் இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் என்பவரை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து சமூகவலைதளங்களில்…

Read more

ஆந்திர முன்னாள் முதல் மந்திரியை நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார்…. வெளியான புகைப்படம்…. வைரல்…..!!!!

தற்போது ரஜினி நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவற்றில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.…

Read more

“ஹெத்தையம்மன் கோயில் திருவிழா”… பாரம்பரிய உடையில் க்யூட்டாக போஸ் கொடுக்கும் சாய் பல்லவி…. இணையத்தை கலக்கும் போட்டோஸ்….!!!!!

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் வருடம் வெளியாகிய “பிரேமம்” படம் வாயிலாக மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் தான் நடிகை சாய் பல்லவி. இதையடுத்து விஜய் இயக்கத்தில் வெளியான தியா படத்தின்…

Read more

“ஒரு முறை அதை பேசி பாருங்கள்”…. மன அழுத்தம் பற்றி மனம் திறந்த சுருதிஹாசன்…..!!!!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சுருதிஹாசன் தன் குணநலன், வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து உள்ளார். இது தொடர்பாக சுருதிஹாசன் பேட்டி அளித்ததாவது ”எனக்கு மன ரீதியாக சில பிரச்சினைகள் இருக்கிறது. இதனால் அதிகமாக உணர்ச்சிவசப்படுவேன். சிறு விஷயத்துக்கும்…

Read more

“துணிவு” படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரம்…. வெளியான வீடியோ…. வைரலாக்கும் பேன்ஸ்…..!!!!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் “துணிவு” படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்…

Read more

தமிழகத்தில் மாற்று திறனாளிகள் வசதிக்காக 442 தாழ்தள பேருந்துகள்…. ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்….!!!!

கடந்த 2016-ம் ஆண்டு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாற்று திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும்…

Read more

அதிமுகவில் நெருங்கும் கிளைமாக்ஸ்….. ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுக்க தயாராகும் இபிஎஸ்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு தொடர்பான…

Read more

இறந்து போய் 5 வருஷமாச்சு… தம்பி பெயரில் போலி ரேஷன் கார்டு… விசாரணையில் போலீசார்..!!!

இறந்தவரின் பெயரில் போலி ரேஷன் கார்டு. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் வந்து தங்களின் கோரிக்கையை மனுக்களாக தந்தனர். அந்த வகையில் கார்வேந்தன் என்பவர் மனு ஒன்றை கொடுத்துள்ளார். சென்ற…

Read more

திருப்பூர் மாநகராட்சி சார்பாக… “சமத்துவ பொங்கல் விழா”… ஆலோசனை கூட்டம்..!!!

பொங்கல் விழா நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தின் மாநகராட்சி சார்பாக வருகின்ற 15-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு பொங்கல் திருவிழா நடைபெற இருக்கின்றது. மேலும் ஜனவரி 15ஆம் தேதி பல கலை நிகழ்ச்சிகளோடு பொங்கல் விழா ஆரம்பமாகிறது.…

Read more

தொடர் அழுத்தத்தை தந்த டோலிவுட்… “வாரிசுடு” ரிலீஸ் தேதியை அறிவித்த தில் ராஜு..!!!!

வாரிசுடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தில் ராஜு தெரிவித்துள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம்,…

Read more

வெல்டிங் பட்டறையை அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு… தாய்-மகன் தீக்குளிக்க முயற்சி…!!!!

வெல்டிங் பட்டறையை அப்புறப்படுத்தியதால் தாய்-மகன் தீக்குளிக்க முயற்சித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் இருக்கும் லால்பகதூர் சாஸ்திரி சாலையைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவரின் மனைவி கலைப்பொன்னி. சிவராஜ் சென்ற ஐந்து வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த…

Read more

பரமத்தி வேலூர் அருகே… மர்ம காய்ச்சலால் குழந்தை பலி… பொதுமக்கள் கோரிக்கை..!!!

மர்ம காய்ச்சலால் பரமத்தி வேலூர் அருகே பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் அருகே இருக்கும் நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ. இந்த தம்பதியினருக்கு தர்ஷன் என்ற மகனும் சிவ தர்ஷினி…

Read more

“மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கவில்லயா..?” தூத்துக்குடி மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு… சிறப்பு முகாம் லிஸ்ட் இதோ..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம் நேற்று முதல் வருகின்ற 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இது குறித்த விரிவான தகவலை மின்வினியோக செயற்பொறியாளர் விஜய சங்கர பாண்டியன் செய்தி…

Read more

தூத்துக்குடி கடற்கரையில் 100 ஆமை முட்டைகள்… பாதுகாக்கும் வனத்துறையினர்..!!!!

தூத்துக்குடி கடற்கரையில் கடல் ஆமை முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெர்மல் நகர் கடற்கரை பகுதியில் ஒரு குழியில் ஆமை முட்டை இருந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர்…

Read more

தமிழகம் முழுவதும் சோதனை… கூட்டுத்தொகை 8 வரும் பதிவு எண்கள்… திருப்பூரில் 3 கார்கள் பறிமுதல்..!!!

திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுத்தொகை எட்டு வரும் போலி பதிவு எண்களைக் கொண்டு இயங்கி வந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கூட்டுத் தொகையாக எட்டு வரும் போலி பதிவு எண்களை உருவாக்கி இரண்டாம் தர வாகனங்களை விற்பனை செய்திருப்பதாக குற்றச்சாட்டு…

Read more

தூத்துக்குடியில்… “செல்போனை மாணவர்கள் நல்ல விஷயத்துக்கு மட்டுமே பயன்படுத்தணும்”…ஐகோர்ட் நீதிபதி ஸ்பீச்..!!!

தூத்துக்குடி சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழாவில் ஐகோர்ட் நீதிபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 27ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நாடார் சங்க செயலாளர் டி.ராஜேந்திரன்…

Read more

விஜயை விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்… எதனால் தெரியுமா..? அவரே கூறிய விளக்கம்..!!!

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜயின் தோற்றம் குறித்து பிரபல இசையமைப்பாளர் விமர்ச்சித்துள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ்,…

Read more

மீனம் ராசிக்கு…! நிதானம் தேவை..! லாபம் பெருகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்விக்கும் நாளாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் சேரும். அனைவருக்கும் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தாரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். மற்றவர்கள் வியக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். முக்கியமான…

Read more

Other Story