அன்றிலிருந்து இன்று வரை பயனில்லை….. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு போராடிய கிராம மக்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆவட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ கணேசன் திறந்து வைத்துள்ளார். அன்றைய தினம் பூட்டப்பட்ட…

Read more

Other Story