எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…! போலி ரேஷன் கார்டு தயாரித்தவர் கைது… போலீஸ் அதிரடி…!!
கோவை மாவட்டம் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிபவர் தேவராஜன். இந்நிலையில் இவரது மகள் செல்வி என்பவர் மக்கள் சேவை மையத்தில் அரசால் வழங்கக்கூடிய அசல் மின்னணு குடும்ப அட்டையினை போன்றே மின்னணு குடும்ப அட்டை தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்குவதாக போலீசில்…
Read more