அட்டகாசம் செய்யும் ஒற்றை காட்டு யானை…. விளை நிலங்கள் சேதம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இரவு நேரம் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமத்திற்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இந்நிலையில் கொம்ப நாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை…
Read more