இதயத்தை வருடும் வீடியோ.. சிக்னலில் பச்சை விளக்கு விழுந்தும் நகராத வண்டிகள்.. நடுரோட்டில் அழுது தவித்த வியாபாரிக்கு மக்கள் செய்த உதவி.. நெகிழ்ச்சியான சம்பவம்..!!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் மனிதநேயத்தைப் போற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நவ்ஷ்யா கணபதி சவுக் பகுதியில் காய்கறிகள் ஏற்றிச் சென்ற தள்ளுவண்டி ஒன்று, சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி எதிர்பாராதவிதமாக தலைகீழாகக் கவிழ்ந்தது. அந்த ஏழை வியாபாரியின் உழைப்பான உருளைக்கிழங்கு…
Read more