கணவருடன் ஏற்பட்ட தகராறு…. மகளுடன் மாயமான பெண்…. போலீஸ் விசாரணை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ண புரத்தில் நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவுற்கு வள்ளி செல்வம் என்ற மனைவி இருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர்களது மூத்த மகள் உயிரிழந்தார். இதனால் வள்ளி செல்வம் சோகமாக இருந்தார். சம்பவம் நடைபெற்ற…
Read more