“இது என்ன புதுவிதமான திருட்டு?” மக்களை மிரட்ட போலீஸ் சீருடையைத் தவறாகப் பயன்படுத்திய நபர்.. இவரை நம்பி எத்தனை பேர் ஏமாந்திருப்பாங்க? டெல்லியில் பரபரப்பு..!!”

டெல்லி காவல்துறை சீருடை அணிந்து, தான் ஒரு காவலர் என்று கூறி பொதுமக்களிடம் மிரட்டி வந்த நபரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. வடகிழக்கு டெல்லியில் ரோந்து பணியில் இருந்தபோது, ஜவஹர் நகர் பிகெட் அருகே காவலர் சீருடையில் சந்தேகத்திற்கு இடமான…

Read more

என்ன ஒரு புத்திசாலிப்பா இவரு.. ரயில் தண்டவாளத்தில் ஒரு வித்தியாசமான பாதுகாப்பு.. ரயில் போகும்போது மட்டும் ஏன் கத்தியை நீட்டி வைக்கிறார்? வைரலாகும் விசித்திரமான ஐடியா..!!”

ரயில் தண்டவாளத்தின் அருகிலேயே கடை வைத்திருக்கும் பழ வியாபாரி ஒருவர், தனது பழங்களை யாரும் திருடிச் செல்லக்கூடாது என்பதற்காக மிகவும் விசித்திரமான மற்றும் நகைச்சுவையான ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். ரயில் கடந்து செல்லும்போது, அந்த வேகத்தைப் பயன்படுத்தி பழங்களை யாரும் எடுத்துவிடக்…

Read more

“என்ன ஒரு தைரியம்!” முதியவர் தூங்குவதை கவனித்த திருடன்.. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் அபேஸ்.. மிக நிதானமாக உள்ளே வந்து பையைத் திருடும் பகீர் வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு கடையில் நடந்த திருட்டு வீடியோ வைரலாகி வருகிறது. அந்தக் கடையில் இருந்த முதியவர் ஒருவர் மிக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ஒரு நபர் மிகவும் நிதானமாக கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த பையைத் திருடிக்கொண்டு செல்லும் காட்சிகள்…

Read more

“ஒரே பெண்ணுக்கு இத்தனை முகமா?” – பழம் விற்கும் தாயிடம் வாடிக்கையாளர் செய்த பகீர் வேலை.. சிசிடிவி-யைப் பார்த்ததும் மாறிய முகம்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!

இந்தோனேசியாவில் தனது குழந்தையைச் சுமந்தபடி பழம் விற்றுக்கொண்டிருந்த ஒரு தாயிடம், நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வாடிக்கையாளராக வந்து செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தாய் வியாபாரத்தில் கவனமாக இருந்த இடைவெளியைப் பயன்படுத்தி, அந்தப் பெண் ஏதோ…

Read more

பாவம் அந்த தாத்தா! ஒரு மாச உழைப்பு ஒரே நிமிஷத்துல போச்சு.. முதியவரிடம் கைவரிசை காட்டிய திருடர்கள்.. நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்.. இதோ சிசிடிவி காட்சிகள்..!!

சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு முதியவர், போன் பேசிக்கொண்டே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இருவர், இருசக்கர வாகனத்தில் அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த முதியவரின் கையில் இருந்த செல்போனைப் பறித்துக்கொண்டு அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச்…

Read more

“பிட் புல் குரைச்சும் போலீஸ் பயப்படல.. வீட்டு வேலைக்காரி செஞ்ச பயங்கர வேலை.. போர்வைக்கு அடியில் ஒளிந்திருந்த ‘கில்லாடி’ பெண்.. சிக்கியது 2 கிலோ தங்கம்.. திக் திக் நிமிடங்கள்..!!

டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்த சோனியா அந்த வீட்டிலேயே சுமார் 2 கிலோ தங்க நகைகளையும் பணத்தையும் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் மாதம் புகாரளிக்கப்பட்ட இந்த வழக்கை விசாரித்த…

Read more

Other Story