19 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தவித்த தம்பதி…. AI மூலம் கருவுற்ற பெண்…. அதிர்ச்சி சம்பவம்…!!
அரியவகை விந்தணுக்களைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன், 19 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் தவித்த தம்பதியினர் கருத்தரித்துள்ளனர். இந்தச் சாதனை லான்செட் ஆய்விதழில் வெளியாகி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 39 வயது ஆணுக்கும், 37 வயதுப்…
Read more