செல்பி சர்ச்சை…. பிருத்வி ஷாவுக்கு அதிர்ச்சி…. விசாரணைக்கு ஆஜராக ஐகோர்ட் உத்தரவு..!!
மும்பை உயர்நீதிமன்றம், பிரித்வி ஷா மற்றும் காவல்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜூன் மாதம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷாவுக்கும், சமூக வலைதளங்களில் பிரபலமான சப்னா கில்லுக்கும் இடையே ‘செல்பி’ தொடர்பாக சில காலத்திற்கு…
Read more