பள்ளி மாணவரை தாக்கிய விவகாரம்…. 6 பேர் மீது வழக்குபதிவு… போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தீத்தானிப்பட்டியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர் பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த…

Read more

நேதாஜியிடமிருந்து பரப்புரையை தொடங்கிய பாஜக…. பச்சை குத்தி கொண்ட இளைஞர்கள்….!!

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணியை பாஜக இறுதி செய்யாத நிலையில் புதுக்கோட்டையில் அக்கட்சியினர் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட போஸ் நகரில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜகவினர் அங்கிருந்து தாரை தப்பட்டைகளுடன்…

Read more

நாடக உலகின் தந்தை…. 101 வது குருபூஜை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாடக உலகின் தந்தை என்று அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமியின் 101 வது ஆண்டு குருபூஜை மற்றும் முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தின் 76 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. வாகனத்தில் புகைப்படத்துடன் ஏராளமான நாடக கலைஞர்கள்…

Read more

700 காளைகள்…. 300 காளையர்கள்…. விறுவிறுப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு….!!

புதுக்கோட்டை மாவட்டம் குலமங்களம் மலையக்கோவில் தைப்பூச திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வரும் காளைகளின் திமிலை தழுவி காளையர்கள் வீரத்துடன் அடக்கி வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும்…

Read more

பள்ளியில் கழிப்பறை இல்லை…. பெற்றோர் கோரிக்கை….!!

புதுக்கோட்டை மாவட்டம் சேந்தம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் போதிய குடிநீர் வசதியும் கழிப்பறை வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோன்று பள்ளியைச் சுற்றி சுற்றி சுவரும் இல்லாததால்…

Read more

ஜல்லிக்கட்டு போட்டி…. மாடு முக்கியதால் பலியான வாலிபர்… பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் புகழ்பெற்ற விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 6-ஆம் தேதி காலை 8 மணிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பேருந்து…. நண்பர்கள் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணியம்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ரங்கசாமி என்பவருடன் கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பொம்மாடி மலை அருகே சென்று கொண்டிருந்தனர்.…

Read more

ஆசிரியர் செய்கிற வேலையா இது…? பிளஸ்-1 மாணவிக்கு டார்ச்சர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மனோகர் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது தாயிடம் தெரிவித்தார். இதனை…

Read more

வீட்டின் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடியில் இருந்து திருவோணம் செல்லும் சாலையில் வாலிபர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கறம்பக்குடி செட்டி தெரு முக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் அவரது நண்பர்களான ஷேக் அப்சல், பரித் அகமது ஆகியோர் மோட்டார் சைக்கிள் சாகச…

Read more

மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்…. நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் கோரிக்கை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாபட்டினம் மீன் துறைமுகத்திலிருந்து கடந்த 12 ஆம் தேதி 79 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர். 32 நாட்டிகள் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த இலங்கை கடற்படையினர்…

Read more

வேலைக்கு சென்ற வாலிபர்…. விபத்தில் சிக்கி படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உடையார்பட்டி கிராமத்தில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். அவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த சந்தோஷ்குமார் இருசக்கர வாகனத்தில் மீண்டும் சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

பெயர்ந்து விழுந்த கட்டிட மேற்கூரை…. அதிர்ச்சியடைந்த மாணவர்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி அருகே ரகுநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 850-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 12 வகுப்பறைகளை கொண்ட 2 மாடி கட்டிடம் பழுதடைந்து ஆங்காங்கே…

Read more

இளம்பெண் கற்பழித்து கொலை… தாய் மாமனின் நண்பர் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொசுவபட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்மிளாவின் தாய் இறந்து விட்டார். அதன் பிறகு சக்திவேல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து…

Read more

கிராமிய பாடகர் மீது தாக்குதல்…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மழையூர் ஆயிப்பட்டியில் கிராமிய பாடகரான பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் கணேசனின் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் மோளுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிரான்விடுதியைச்…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி காரைக்குடி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் சண்முகம் உடனடியாக கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் முழுவதும்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி பகுதியில் சிலர் சட்டவிரதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. கல்லூரி மாணவர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக் கோட்டையில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரவீன் தஞ்சாவூரில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று பிரவீன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் மச்சிவாடி அருகே…

Read more

பந்தல் அமைக்கும் பணி…. மின்சாரம் பயந்து 10-ஆம் வகுப்பு மாணவன் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்ராம்பட்டியில் ஆட்டோ டிரைவரான செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் விஷ்ணு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். ஆயுத பூஜையை முன்னிட்டு ஆட்டோ ஸ்டாண்டில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது மின்மாற்றி…

Read more

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டிகள்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுவளசல் கிராமத்தில் சரிதா என்பவர் வசித்து வருகிறார். இவரது அந்த பகுதியில் இருக்கும் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து சரிதா தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் படி சம்பவ…

Read more

மரத்தின் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்… கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நரிமேடு பெரியார் சமத்துவபுரம் பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். நேற்று முகமதுவும் அவரது நண்பர் அபுதாஹிரும் மோட்டார் சைக்கிளில் ராயவரத்தில் இருக்கும் நண்பரை பார்த்து விட்டு மீண்டும் புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் முனசந்தை…

Read more

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மலைப்பாம்பு…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. துணிச்சலாக செயல்பட்ட வாலிபர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகம் குடியிருப்பு பகுதிகள் மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சில வாலிபர்கள் லாவகமாக மலை பாம்பை பிடித்து சாக்குப்பையில் அடைத்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு…

Read more

காட்டுப்பகுதியில் நின்ற 3 பேர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர், திருமயம், பொன்னமராவதி ஆகிய வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப்பகுதிக்குள் அனுமதி இல்லாமல் சுற்றி திரிந்த மூன்று பேரை வனத்துறையினர்பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் வராப்பூர் கிராமத்தைச்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய ஐந்து பேர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுக்கோட்டை போஸ் நகரில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச்…

Read more

விநாயகர் சிலையை வாங்கி வந்த பள்ளி மாணவன்…. மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசர்குளம் மேல் பாதி கிராமத்தில் விவசாயியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சின்ன கருப்பன் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சின்ன கருப்பன் பூஜை செய்வதற்காக கடையிலிருந்து விநாயகர் சிலையை வாங்கிக் கொண்டு…

Read more

வீட்டில் தனியாக இருந்த வாலிபர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கவிநாடு கிழக்கு பகுதியில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நேசிகா என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற ஆண்டு வீரமணி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு…

Read more

“சம்பளம் சரியாக தரவில்லை”…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நம்பம்பட்டியில் பொன்னரசு(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொள்ளாச்சியில் தங்கி கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை பார்க்கும் இடத்தில் பொன்னரசுக்கு முறையாக சம்பளம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பொன்னரசு…

Read more

தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்…. புதுக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டினத்தில் மீனவரான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் பிரேம்குமார் சிவகங்கை மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில்…

Read more

திருமணமான 3 மாதங்களில்…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்கு பொன்னம்பட்டியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சரவணன்(29) அதே பகுதியில் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை…

Read more

திடீரென வெடித்த அரசு பேருந்து டயர்…. காயமடைந்த 2 பெண்கள்…. தீவிர சிகிச்சை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேராவூரணியில் இருந்து அரசு டவுன் பேருந்து கொத்தமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் டயருக்கு மேலே…

Read more

5-ஆம் வகுப்பு மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு…. ஆசிரியர்கள் கூறிய தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு மூன்று ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் 5-ஆம் வகுப்பு படிக்கும் கார்த்திகேயன், மோகன்ராஜ் ஆகியோர்…

Read more

தாங்க முடியாத வலி…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலையில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லத்திகா(29) என்ற மகள் இருந்துள்ளார். இவர் புதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட லத்திகா மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கர்(28) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சங்கரும் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி(26) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் காதலர்கள் வீட்டை…

Read more

தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயம்…. பெண் கொடூர கொலை…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி எல்.என் புரம் நவரத்தின நகரில் பிரம்மன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சுப்பம்மாள்(45) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

பலத்த காற்றுடன் பெய்த மழை…. தகர மேற்கூரை விழுந்து காய்கறி வியாபாரி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சொக்கநாதபட்டியில் செல்வம்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியம் என்ற மனைவி உள்ளார். இவர்கள் பொன்னமராவதி சந்தையில் சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். நேற்று சந்தையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது பலத்த காற்றுடன்…

Read more

புதுமனை புகுவிழாவிற்கு உறவினரை அழைக்க சென்ற வாலிபர்…. விபத்தில் சிக்கி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள லக்கனாப்பட்டியில் பாண்டி(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் புதிதாக கட்டிய வீட்டிற்கு இன்று விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் உறவினரை அழைப்பதற்காக பாண்டி மோட்டார் சைக்கிளில் கீழக்குறிச்சி…

Read more

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. புகை மூட்டத்தால் சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் அமைந்துள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் புதுக்கோட்டை விடுதி ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. நேற்று குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அந்த பகுதியில் கடுமையான புகைப்படம்…

Read more

விவசாயி விஷம் குடித்து தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காத்தான்விடுதியில் விவசாயியான கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து கருப்பையா மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை…

Read more

பெண் போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் பணி நீக்கம்…. உயர் அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை சேர்ந்த சுரேஷ் என்பவர் அரியலூர் ஆயுதப்படை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இதேபோல புது புதுக்கோட்டை போலீசில் ரேவதி என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் போலீஸ் உயர் அதிகாரிகள் சுரேஷ், ரேவதி ஆகிய இருவரையும் பணி…

Read more

மொத்தம் 90 கிலோ எடை…. மீனவரின் வலையில் சிக்கிய ராட்சத மீன்…. ஆச்சரியத்துடன் பார்க்கும் பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது விசைப்படகு மீனவர் ஒருவரது வலையில் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. அந்த மீன் சுமார் 90 கிலோ எடை உடையது. மீனவர் அந்த மீனை…

Read more

2 குழந்தைகளை தவிக்க விட்டு…. இளம்பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் சமாதானப்புரத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு கௌசல்யா(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நித்யஸ்ரீ(6), தசா ஸ்ரீ(4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணன்…

Read more

முகநூலில் அவதூறு கருத்து…. பா.ஜ.க பிரமுகர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வல்லம்பக்காடு கிராமத்தில் பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். பா.ஜ.க பிரமுகரான பழனியப்பன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கனிமொழி எம்.பி மற்றும் திமுகவினர் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க…

Read more

குடிபோதையில் மோதல்…. பீர் பாட்டில், உருட்டு கட்டையால் தாக்கி கொண்ட வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அண்ணாநகரில் 2 டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளது. அதில் ஒரு கடையில் 4 வாலிபர்கள் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் கத்தி, பீர்பாட்டில், உருட்டு கட்டையால் சரமாரியாக…

Read more

கறம்பக்குடி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியினருக்கும் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி கலவரம் நடைபெற்றது. இந்நிலையில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியேறி பெரும்…

Read more

5 குட்டிகளை ஈன்ற ஆடு…. ஆர்வமுடன் பார்த்து சென்ற கிராம மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூதன் வளவு கிராமத்தில் அடைக்கன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சரசு என்ற மனைவி உள்ளார். இவர்கள் விவசாயம் செய்து வருவதோடு வீட்டில் ஆடுகளையும் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் சரசு வளர்த்து வந்த ஆடு வழக்கத்திற்கு மாறாக…

Read more

விஷம் கலந்த உணவை தின்ற நாய்கள் இறப்பு…. பெண்கள் உள்பட 5 பேர் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உய்யக்கொண்டான் காலனி பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் விலங்குகள் நல வாரியத்தை சேர்ந்தவர். இந்நிலையில் கவிதா கணேஷ் நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது வீட்டிற்கு அருகே இரண்டு…

Read more

ரூ.500 லஞ்சம் கேட்ட பெண் போலீஸ் ஏட்டு…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி காவல் நிலையத்தில் சுமதி என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை சரிபார்க்க மணிகண்டன் என்பவர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சுமதி மணிகண்டனிடம் 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து மணிகண்டன்…

Read more

நிதி நிறுவனம் நடத்தி ரூ.1 கோடி மோசடி…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு…!!

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் சிலர் மனு கொடுப்பதற்காக சென்றனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நிதி நிறுவனம் நடத்தி வந்த 2 பேர் பலரிடம் பணம் வாங்கி ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்தனர். நிதி நிறுவனத்தில்…

Read more

மின்சாரம் பாய்ந்து இறந்த வாலிபர்…. கணவரின் ஆசையை நிறைவேற்றிய மனைவி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நைனான்கொல்லை கிராமத்தில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கேசவன் விவசாயம் பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கேசவன் சுரேஷ் என்பவர் வீட்டிற்கு முன்பு இருக்கும் மரத்தில் ஏறி…

Read more

அரசு பள்ளியில் தேர்தல்…. மந்திரிகளாக பதவி ஏற்று கொண்ட மாணவர்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மருங்கிப்பட்டியில் அரசு ஆரம்பப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் தேர்தல் நடைபெறும். இந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் 14 மாணவர்கள் வேட்பாளர்களாக களமிறங்க, வாக்காளர் பட்டியலும் தயார்…

Read more

கோவில் அருகே நின்ற இரண்டு பேர்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கே.புதுப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும்…

Read more

Other Story