“ஐந்து நாள் லீவ்! ஒரே நாளில் விடுமுறையில் இருந்த காவலர் எடுத்த விபரீத முடிவு!”.. வெடிக்கும் புதிய சர்ச்சை..!!

மத்தியப் பிரதேசத்தில் இரண்டு போலீசார் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கந்த்வா மாவட்டத்தில் உள்ள பாலாஜி தாம் காலனி பகுதியில், அன்சிங் நர்காவே என்ற காவலர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவர் ஐந்து…

Read more

Other Story