PF கணக்கில் அரங்கேறும் புதுவகை மோசடி… பயனர்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது பிஎப் சந்தாதாரர்களுக்கு EPFO எச்சரிக்கை விடுத்துள்ளது. போலி அழைப்புகள் மற்றும் செய்திகள்…

Read more

Other Story