திடீரென உயர்ந்த சிலிண்டர் விலை.. கச்சா எண்ணெய் சந்தையில் நிலவும் பதற்றம்.. போரினால் வந்த வினை – இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஈரானுக்கு எதிராகப் போரைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரான் ‘ஹோர்முஸ்’ ஜலசந்தியை மூடியுள்ளதால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான…

Read more

Other Story