மாயமான வடமாநில இளைஞர்.. திருத்தணி சம்பவம் குறித்து கிளம்பும் திடுக்கிடும் சந்தேகங்கள்.. திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் அடுக்கிய அதிரடி கேள்விகள்..!!
திருத்தணி இரயில் நிலையம் அருகே கஞ்சா போதையில் இருந்த சிறுவர்களால் தாக்கப்பட்ட வடமாநில இளைஞர், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரின்…
Read more