“இந்தியாவையே உலுக்கிய இந்த நாள் என்றும் மறக்காது” பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோடி விடுத்த பகிரங்க எச்சரிக்கை – அதிரும் ‘X’ தளம்….!!

இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து என்று வர்ணிக்கப்படும் பஹல்காம் பகுதி, பயங்கரவாதத் தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் உறைந்த அந்த கருப்பு தினத்தை இன்று நாடு நினைவுகூர்கிறது. அமைதிப் பள்ளத்தாக்கில் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதல் நாட்டை உலுக்கிய நிலையில், இதில் வீரமரணமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களுக்கு…

Read more

Other Story