மணமேடையில் மணப்பெண்.. மருத்துவமனையில் மணமகன்.. கல்யாணத்தை நிறுத்த காதலன் செய்த பகீர் காரியம்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!
கர்நாடகாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குத் தனியாகக் காரில் வந்து கொண்டிருந்த மணமகன் ரவிஷ் என்பவரை, ஒரு கும்பல் வழிமறித்துக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில், மணப்பெண் நயனாவின்…
Read more