குடும்பத்துடன் சாமி கும்பிட சென்ற வாலிபர்…. 8 வயது சிறுமி உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் முத்துவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக-ஆந்திரா எல்லை பகுதியில் இருக்கும் கனகநாச்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். இதனையடுத்து கோவில் அருகே இருக்கும் தடுப்பணையில் முத்துவேல் குடும்பத்தினருடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

தீ வைத்து சென்ற மர்ம நபர்கள்…. எரிந்து நாசமான கோழி பண்ணை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நெடுங்கல் பகுதியில் ராணுவ வீரரான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீராமலையில் சொந்தமாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களாக இந்த கோழி பண்ணை செயல்படவில்லை. நேற்று முன்தினம் மர்ம நபர்கள் யாரோ அந்த…

Read more

கழுத்தை அறுத்து கொண்ட தொழிலாளி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எஸ்.செட்டிபள்ளி கிராமத்தில் கிருஷ்ணப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல்…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கட்டிட மேஸ்திரி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அரசனட்டி சூர்யா நகர் பகுதியில் கட்டிட மேஸ்திரியான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூர்-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தனியார் நிறுவனம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்…

Read more

விளையாடி கொண்டிருந்த அக்காள்-தம்பி…. நொடியில் பறிபான உயிர்கள்…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மகாதேவ கொல்லஅள்ளி பூலான்குட்டை கிராமத்தில் மாதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்திரிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீநிகா(5) என்ற மகளும், அனிருத்(3) என்ற மகனும்…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. பரபரப்பு சம்பவம்…!!

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இருந்து இரும்பு லோடு ஏற்றி கொண்டு லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பாட்ஷா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனராக அக்கீம் என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தாபுரம்…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் ரூ.2 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது இளங்கோ ஏற்றுமதி ஆலோசகராக இருக்கிறார். மேலும் இளங்கோ வணிக நோக்கத்திற்காக தனது விவரங்களை இந்திய ஏற்றுமதி அமைப்பு…

Read more

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசகுப்பம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தனகுமார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று குமார் தனது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு செல்லும் மின்சார…

Read more

லாரி மீது அடுத்தடுத்து மோதிய சொகுசு பேருந்துகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து டிப்பர் லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி ஓசூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. மேலும் அந்த வழியாக வந்த சொகுசு பேருந்துகள் அடுத்தடுத்து டிப்பர்…

Read more

சரக்கு வேன் மீது லாரி மோதல்…. டிரைவர் உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து காலிபிளவர் ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வேனை சங்கர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் சுமை தூக்கும் தொழிலாளர்களான தர்ஷன், கோவிந்தராஜ் உடன் இருந்தனர். நேற்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள…

Read more

பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து முட்டைக்கோஸ் காய்களை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தீனா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிளியநல்லூர் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக…

Read more

மொபட் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதல்…. கட்டிட மேஸ்திரி பலி…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நல்லகானகொத்தபள்ளி பகுதியில் கட்டிட மேஸ்திரியான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சீனிவாசன் நேற்று மொபட்டில் சப்படி நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

மக்களை கவரும் திட்டம்…. ரூ.37 கோடி மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு அருண்குமார் ஏ.கே ட்ரேடர்ஸ் என்கிற நிதி நிறுவனம் மூலமாக யுனிசெல் காயின் என்ற திட்டத்தை தொடங்கினார். அந்த திட்டத்தில் 7,700 ரூபாய் முதல் 15 லட்சம்…

Read more

போட்டி தேர்வுகளில் தொடர் தோல்வி…. 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோழிநாயக்கன்பட்டி கிராமத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தெய்வா(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இனியா(8), கோகுல கிருஷ்ணன்(4) என்ற இரண்டு…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்து பலி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பேடரப்பள்ளி பாலாஜி நகரில் ஆதித்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூர் சிப்காட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யா எதிர்பாராதவிதமாக கொதிக்கும்…

Read more

கல்லூரி மாணவி தற்கொலை…. “அந்த” வாலிபர் தான் காரணமா….? பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாயக்கனூர் கிராமத்தில் மேஸ்திரியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆவார். இந்த தம்பதியினரின் இளைய மகள் தமயந்தி(19) தனியார் நர்சிங் கல்லூரியில்…

Read more

வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு….. ரூ.23 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி சேர்ந்த மணிகண்டன்(29) என்பவர் தர்மபுரியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தில் வசிக்கும் டேனியல் செல்வராஜ்(25) என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் டேனியல் செல்வராஜ் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், மாலத்தீவில் தற்போது 100…

Read more

தோசை சுட்டு தராததால்….. மனைவி, மருமகள், பேத்தியை கத்தியால் வெட்டிய தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள என்.மோட்டூர் மேட்டு கொட்டாய் கிராமத்தில் கணேசன்(60) என்பவர் விசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாதம்மாள்(50) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணேசன் தோசை சுட்டு தருமாறு…

Read more

கவனிப்பாரற்று சுற்றித்திரிந்த முதியவர்…. காப்பகத்தில் சேர்த்த அரசு டாக்டர்…. குவியும் பாராட்டுக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டையில் அஞ்செட்டி சாலை வன சோதனை சாவடி அருகே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக 70 வயது மதிக்கத்தக்க முதியவர் அமர்ந்திருந்தார். அந்த முதியவரை கவனிப்பதற்கு ஆள் இல்லை. இதனால் அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று அந்த…

Read more

அட்டகாசம் செய்யும் காட்டு யானை…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானை கடந்த ஒரு மாதமாக உலா வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து இதுவரை அந்த யானை விவசாயியான அம்மாசி, டிரைவர் கோவிந்தராஜ், காவலாளி மாரி, அண்ணாதுரை ஆகியோரை…

Read more

அடிக்கடி உடல் நல பாதிப்பு…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பாகலூர் ரோடு ரெயின்போ கார்டன் பகுதியில் சுப்ரீத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த…

Read more

தட்டி கேட்ட திருநங்கை…. சரமாரியாக தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை சிங்காரவேலன் நகரில் திருநங்கையான ரீனா என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கட்டிட தொழிலாளியான சந்தோஷ் என்பவரும் வசித்து வருகிறார். கடந்த 2-ஆம் தேதி ரீனாவின் சகோதரி மகளும், சந்தோஷின் சகோதரி மகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது…

Read more

ஒரு வருடத்திற்கு முன்பே விற்ற நிலம்…. கூடுதல் பணம் கேட்டு பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோதிகுட்லப்பள்ளி பகுதியில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான மோகனிடம் 72 சென்ட் நிலத்தை 9 லட்சம் ரூபாய்க்கு கடந்த ஆண்டு வாங்கினார். இந்நிலையில் மோகன் கடந்த 28-ஆம் தேதி தான்…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. பரிதாபமாக உயிரிழந்த பெண்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் நித்யா பெங்களூரு-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி நித்யா…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி…. தொழிலாளி செய்த காரியம்…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பொம்மதாத்தனுர் கிராமத்தில் சக்காரலப்பா(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சக்காரலப்பா மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர்…

Read more

கலர் பொடியை பூசிய வாலிபர்கள்…. அரசு பேருந்து டிரைவர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காமன்தொட்டி காவேரி நகர் பகுதியில் ஜலபதி(49) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஜலபதி ஓசூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்தை ராமன்தொட்டி நோக்கி…

Read more

கல்வி மையத்திற்கு செல்வதாக கூறிய மாணவர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆர்.கே நகர் பகுதியில் பட்டாபி ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சாந்தகுமார் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மேற்படிப்புக்காக பாகலூர் சாலையில் இருக்கும் தனியார் கல்வி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். நேற்று சாந்தகுமார்…

Read more

சாலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. மாணவிகள் உட்பட 15 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரியில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பயாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புலியரசி பகுதி வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம்…

Read more

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. உறவினர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரண்ட பள்ளி பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான நாராயணன்(45) என்ற மகன் இருக்கிறார். நேற்று ஓசூர் பகுதியை சேர்ந்த உறவினரின் மகளான 6 வயது சிறுமிக்கு நாராயணன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

வியாபாரி மர்ம சாவு…. உறவினர்கள் தான் காரணமா….? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோவள்ளி கிராமத்தில் கொசுவலை வியாபாரம் பார்க்கும் ரங்கநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி ரங்கநாத் இறந்துவிட்டார். அந்த பகுதியில் ஜோதி லிங்கேஸ்வரர் சாமி கோவில் திருவிழா நடந்ததால் போலீசாருக்கு தெரிவிக்காமலேயே ரங்கநாத்தின் உடலை எரித்துவிட்டனர். இதுகுறித்து…

Read more

குடிபோதையில் ரகளை…. பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரடிகுறி மற்றும் கே.பூசாரிபட்டி ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு பேர் பொது இடத்தில் வைத்து குடிபோதையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர். இதனால் போலீசார் இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்…

Read more

வீட்டிற்கு திரும்பி வந்த மனைவி…. சடலமாக தொங்கிய கணவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோரிப்பாளையம் பகுதியில் முனிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரூபா என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ரூபா வெளியே சென்ற நேரத்தில் முனிகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. கோர விபத்தில் விவசாயி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரியன்கொட்டாய் கிராமத்தில் விவசாயியான சின்னசாமி (37) என்பவர் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் சின்னசாமி நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு சாலையில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காரிமங்கலம் அருகே எலுமிச்சனஅள்ளி பிரிவு ரோடு பகுதியில் வைத்து எதிரே…

Read more

குழந்தை இல்லாத விரக்தி…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெல்லட்டி பகுதியில் கணேசா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பங்கியம்மா(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சம்பங்கியம்மா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை…

Read more

மகளை பார்த்து வந்த பெற்றோர்…. இளம்பெண் சாவில் மர்மம்….? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எஸ்.திம்மசந்திரன் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலா(26) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு கமலாவுக்கு கணேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம்…

Read more

செல்பி எடுக்க முயன்ற கோவில் பூசாரி….. மிதித்து கொன்ற காட்டு யானை…. பீதியில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிக்குள் 2 காட்டு யானைகள் நுழைந்தது. நேற்று காலை காட்டுகொள்ளை கிராமத்தை சேர்ந்த கோவில் பூசாரியான ராம்குமார்(27) என்பவர் மோட்டுப்பட்டி அருகே இருக்கும் மலையடிவார பகுதிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார்.…

Read more

மீண்டும் வந்த “ஒற்றை யானை”…. பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏ.செட்டிபள்ளி வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் ஒற்றை காட்டு யானை கடந்து சில நாட்களாக இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த ஒற்றை யானையை நல்லகான கொத்தப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்து கடந்த மூன்று…

Read more

வனப்பகுதியில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குந்துக்கோட்டை பீட் வனப்பகுதியில் இருக்கும் மரத்தில் 60 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேன்கனிக்கோட்டை…

Read more

தண்ணீர் தொட்டியில் மூழ்கிய சிறுமி…. போலீசாருடன் வாக்குவாதம் செய்த உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை வேலங்காடு பகுதியில் கோவிந்தராஜ்-கோகிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதுடைய மதுமிதா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கோகிலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் கோகிலா தனது மகளுடன் சேலம்…

Read more

நடந்து சென்ற பிளஸ்-1 மாணவி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கனகமுட்லு கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி(16) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசு பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் ஆனந்தி அப்பகுதியில் நடந்து சென்ற போது…

Read more

அன்னதான கூடங்களில் திடீர் சோதனை…. மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு…. அதிகாரிகள் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஓசூரில் தற்காலிக அன்னதான கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகள் இரண்டு ஆய்வு குழுக்களாக…

Read more

நில பிரச்சனை காரணமாக முன்விரோதம்…. தொழிலாளியை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரெட்டிபட்டி பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் டிரைவரான பார்த்திபன் என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் உறவினர்களான அண்ணாமலைக்கும், பார்த்திபனுக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக முன்விரோதம்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 6 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கீழ்மத்தூர் ஏரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் முத்து,…

Read more

புளி பறித்து கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பச்சூரில் சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 26- ஆம் தேதி சிலம்பரசன் மரத்தில் ஏறி புளி பறித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த சிலம்பரசனை…

Read more

பயிர்களை சேதப்படுத்தியதால் தகராறு…. படுகாயமடைந்த 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இனாம்குட்டப்பள்ளி கிராமத்தில் விவசாயிகளான சிவக்குமார், சீனிவாசன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே நிலப்பிரச்சனை காரணமாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவக்குமார் பொக்லைன் இயந்திரம் மூலம் சீனிவாசன் நிலத்தில் இருக்கும் பயிர்களை சேதப்படுத்தியதாக…

Read more

பயிர்களை நாசப்படுத்தும் யானைகள்…. விரட்டியடித்த வனத்துறையினர்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வட்டவடிவ பாறை, சூரப்பன்குட்டை ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ள 10 காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், காலால் மதித்தும் நாசப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக பச்சப்பனட்டி, லட்சுமிபுரம், மேல கவுண்டனூர் பகுதிகளில் சுற்றித்…

Read more

வயதான தம்பதி மீது தாக்குதல்…. விவசாயி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முருகனப்பள்ளி பகுதியில் சின்னப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேடியம்மா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் விவசாயியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சின்னப்பாவின் குடும்பத்தினருக்கும், செல்வராஜுக்கும் இடையே நில பிரச்சனை இருந்துள்ளது. இது…

Read more

பயிர்களை சேதப்படுத்திய யானைகள்…. எல்லை மீறும் அட்டகாசம்…. அச்சத்தில் விவசாயிகள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேவனத்தம் வனப்பகுதி வட்டவடிவு பாறை என்ற இடத்தில் முகாமிட்டுள்ள 10 காட்டு யானைகள் மேலகவுண்டனூர், திம்மசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது. இந்நிலையில் தோட்டங்களில் சோலார் மின்வேலி…

Read more

ஆசிரியரை தகாத வார்த்தையால் பேசிய மாணவன்…. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அத்திமரத்துபள்ளம் பகுதியில் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கௌதம்(17) சிகரள பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கௌதம் தனது வகுப்பு ஆசிரியரை தகாத…

Read more

“கணவரை கைது செய்யுங்கள்”…. இளம்பெண் சாவில் சந்தேகம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கானலட்டி கிராமத்தில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷில்பா(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே…

Read more

Other Story