“அரசு வேலை கிடைக்கவில்லை”…. பட்டதாரி பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளாங்காடு பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கிருஷ்ணா தேவி எம்.எஸ்.சி படித்து முடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கிருஷ்ணா தேவி பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதி அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார்.…

Read more

Other Story