நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் அலையிலிருந்து கிளிஞ்சல்களை ஏற்றிக்கொண்டு சாத்தூர் நோக்கி ஒரு லாரி சென்றது. அந்த லாரியை துரைசிங்கம் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கீழையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து…

Read more

வெல்டிங் செய்து கொண்டிருந்த ஊழியர்…. தீப்பிடித்து எரிந்த 2 லாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ஜோதி நகரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணலி விரைவு சாலையில் வாகன மேல் பாகங்களை பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை ஒரு லாரியில் கடை ஊழியரான மகேஷ் என்பவர்…

Read more

திடீரென வெடித்த டயர்…. தீப்பிடித்து எரிந்த லாரி…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சி.ஆர் பாளையத்தில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார். அவரிடம் பாரதிதாசன் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை பாரதிதாசன் லாரியை ஸ்ரீரங்கத்தில் இருக்கும் வட்டார போக்குவரத்து…

Read more

Other Story