Haryana: பரபரப்பு.! ஐஎன்எல்டி தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நஃபே சிங் சுட்டுக் கொலை..!!

 ஐஎன்எல்டி தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நஃபே சிங் ரதி பஹதுர்கரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஹரியானா ஐஎன்எல்டி தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நஃபே சிங் ரதி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 25) ஜாஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பஹதுர்கார் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர்களால்…

Read more

பொண்ணு இறந்து 1 மாசம் ஆச்சு… தப்பியோடிய மாப்பிளை வீட்டார்…. எஸ்.பி அலுவலகம் முன் பெற்றோர்கள் கதறல்…!!

ஈரோடு மாவட்டம் பூமாண்ட கவுண்டனூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநரான 29 வயதான பூரணி, சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை காதலித்து வந்தார். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின் பெண்…

Read more

“என் பொண்ண அனுப்ப மாட்டேன்” மாமனாரை கல்லால் தாக்கி கொன்ற மருமகன்…. சேலம் அருகே சோகம்…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பின்னூர் பகுதியில் வைத்து சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உலிபுரம் புங்கமரத்துக்காடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மாமனார் நாகியம்பட்டி ஆண்டிகுட்டாவைச் சேர்ந்த மருது  என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கூலித்தொழிலாளியான சரவணன்,…

Read more

சிறுமிகளிடம் அத்துமீறல் : விசாரணையில் தீவிரம்….. தேவாலாய போதகர் மரணம்…!!

துரதிர்ஷ்டவசமாக, நியூ ஹாம்ப்ஷயரைச் சேர்ந்த 37 வயதான பாஸ்டர் ஜாரெட் புக்கர், சிறு வயது தேவாலய ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தனது பணிகளில் இருந்து நீக்கப்பட்டார். திருமணமான போதகர் மீது முன்வைக்கப்பட்ட புகார்கள் மற்றும் ஆதாரங்களைத்…

Read more

“மகன் மரணம்…. உடனடி தகனம்” மருமகள் மீது தாய் புகார்….!!

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள இந்திரா நகர் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ராமலிங்கம் ராதாமணி என்பவர் கடந்த 30-ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் வரட்டாறு கால்வாய் அருகே இறந்து…

Read more

இடிந்து விழுந்த மேற்கூரை…. புதுமாப்பிளை மரணம்…. தூத்துக்குடி அருகே சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டம், எப்பன்குடி புதுமனை சுல்தான்புரத்தில் மழைக்காலத்தில் சேத்தியாபட்டில் உள்ள பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 31 வயதான  ஜான் சுந்தர் என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டைல்ஸ் தொழிலாளியான சுந்தர், வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த…

Read more

இடி… மின்னல் தாக்குதல் : 20 பேர் மரணம்….. X தளத்தில் அமித்ஷா வருத்தம்…!!

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே கனமழை பெய்து பொதுமக்களை பெரிதும் பாதித்து வரும் நிலையில், கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு, இடி மின்னல் தாக்குதல் என சில இயற்கை சீற்றங்களினால் பலர் படுகாயம் அடைந்தும், சில இடங்களில் உயிரிழப்புகளும்…

Read more

சோகம்.! ஜார்கண்ட் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழப்பு..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் முசாபனி வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி 5  யானைகள் உயிரிழந்தது. வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த உயர் மின்னழுத்த கம்பியை மிதித்ததில் யானைகள் உயிரிழந்துள்ளது. 12 யானைகள்…

Read more

குடி போதையில்….” பாம்பிற்கு முத்தமிட முயற்சி” இளைஞர் பரிதாப மரணம்…!!

உத்திரபிரதேசத்தில் ரோஹித் ஜெய்ஷால்  தனது அஜாக்கிரதையால் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  மது போதையில் அந்த இளைஞர் பாம்பை பிடித்து தனது நாக்கில் அதன் தலையை பிடித்து தேய்க்கும் அளவுக்கு சென்றுள்ளார். இதன் ஆபத்தை உணராமல் செயல்பட்டதால், அவரது நாக்கில் பாம்பு கடித்த்து …

Read more

தெரு நாய் தாக்குதல் : கண்டுகொள்ளாத தந்தை ….. 15 நாளில் 8 வயது சிறுமி மரணம்….!!

இந்தியாவின் ஆக்ரா மாவட்டத்தில் தெருநாய்களின் தாக்குதல்கள் தொடர்பான துயர சம்பவங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தெருநாய்களால் தாக்கப்பட்ட 8 வயது சிறுமி:     – ஆக்ரா மாவட்டத்தின் பாஹ் பிளாக்கில் 8 வயது சிறுமி அருகில் உள்ள மளிகைக் கடைக்கு சென்று…

Read more

தாயின் கவனக்குறைவால்…. 13 மாத குழந்தை பரிதாப பலி…. சோகம்..!!

தாயின் கவனக்குறைவால் ஒரு வயது குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள காட்டன்வுட்டில் உள்ள வெஸ்டர்ன் டிரைவைச் சேர்ந்தவர் ஜாஃப்ரியா தோன்பர்க். இவர் கடந்த வியாழக்கிழமை தனது வீட்டில் காரை சோதனை செய்து கொண்டிருந்தார். தோன்பெர்க்…

Read more

#BREAKING : உக்ரைனில் அதிர்ச்சி..! கீழே விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி..!!

உக்ரைன் நாட்டின்  கீவ் நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர். உக்ரைன் நாட்டின்  கீவ் நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் உள்துறை உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உயிரிழந்தார்.…

Read more

#BREAKING : ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்ற எம்.பி சந்தோக்சிங் சவுத்ரி மயங்கி விழுந்து மரணம்..!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காங்கிரஸ் யாத்திரையில் கலந்து கொண்ட எம்.பி சந்தோக்சிங் சவுத்ரி இறந்தார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ராகுல் காந்தி நடை பயணத்தில் கலந்து கொண்ட எம்.பி சந்தோக்சிங் சவுத்ரிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட காங்கிரஸ்…

Read more

Other Story