#BREAKING : உக்ரைனில் அதிர்ச்சி..! கீழே விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி..!!

உக்ரைன் நாட்டின்  கீவ் நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.…

#BREAKING : ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்ற எம்.பி சந்தோக்சிங் சவுத்ரி மயங்கி விழுந்து மரணம்..!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காங்கிரஸ் யாத்திரையில் கலந்து கொண்ட எம்.பி சந்தோக்சிங் சவுத்ரி இறந்தார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ராகுல் காந்தி…

சோகம்..! புகழ்பெற்ற ஹாரிபாட்டர் பட நடிகர் ‘ராபி கோல்ட்ரேன்’ காலமானார்..!!

ஹாரிபாட்டர் படவரிசையில், புகழ்பெற்ற “ஹாக்ரிட்” எனும் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் ராபி கோல்ட்ரேன் (72) காலமானார்.  ‘கிராக்கர்’ என்ற தொலைக்காட்சி தொடரில்…

அதிர்ச்சி வீடியோ… பறந்து கொண்டிருந்த விமானம்… கீழே விழுந்து 2 பேர் பலியான சோகம்..!!

காபூலில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து  2 பேர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி…

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடந்த போர்…. நாட்டின் ஜனாதிபதி மரணம்…. அறிவித்தார் இராணுவ செய்தி தொடர்பாளர்….!!

Chad ஜனாதிபதி இறந்த சம்பவத்தை ராணுவ செய்தி தொடர்பாளர் அரசு தொலைக்காட்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வடக்கு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் களத்தில்…

அடையாளம் தெரியாத வாகனம்… ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த சோகம்… கதறும் குடும்பம்…!!

சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள கம்பிளியம்பட்டியை சார்ந்த செந்தில் ஆட்டோ…

ஓரமாய் நின்னாலும் ஆபத்தா…? லாரியால் வந்த வினை… தக்காளி வியாபாரிக்கு நேர்ந்த சோகம்…!!

நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி…

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…! எதிரே வந்த பேருந்தால் நேர்ந்த பரிதாபம் …!!

வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து திருமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம்…

கூலி தொழிலாளி மீது மோதிய வாகனம் – புதுக்கோட்டையில் விபத்தால் உயிரிழப்பு …!!

இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை…

“முன்விரோதம்” ஆயுதமாக மாறிய கத்திரிக்கோல்… மதுரையில் பரபரப்பு…!!

டிரைவரை கொலை செய்த ஒருவரை வாடிப்பட்டி அருகே போலீசார் கைது செய்துள்ளனர் மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை…

அமைதியா போயிட்டு இருந்த மின்வாரிய ஊழியர்…. எதிரே வந்த பேருந்து…. எதிர்பாராமல் ஏற்பட்ட பெரும் இழப்பு….!!

மின்வாரிய ஊழியர் பஸ் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர்…

தவிக்க விட்டுப்போன மனைவி…. மகள்களோட திருமணம்…. பொறுப்பை உதறிவிட்டு தந்தை எடுத்த முடிவு…!!

கூலிதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் புதுச்சேரியில் நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள முத்து…

வேலையில் மும்முரம்…காட்டிய தொழிலாளி… நேர்ந்தது சோகம்…!!

உயரத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் லலித்ஓரான். இவர் பல்லடம் பகுதியில்…

நண்பன் விட்டுக்கு சென்றபோது… மின்சாரம் தாக்கி… ஏற்பட்ட சோகம்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள  ஊத்தங்கரை பகுதியில் மகனூர்ப்பட்டி ஊரைச்  சேர்ந்தவர் வேடியப்பன்.…

மலர்வளையம் வைப்பதில் சண்டை… புகாரளித்து விட்டு… தூங்கிய படியே உயிரிழந்த இளைஞர்..!!

இறந்தவரின் உடலுக்கு மலர்வளையம் வைப்பதில் இருதரப்புக்கு இடையே நடந்த சண்டையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்…

பற்கள் இல்லை… தலைமுடி தோலுடன் உரிக்கப்பட்டு… கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்… காதலனை பார்க்க சென்றபோது நேர்ந்த பயங்கரம்..!!

காதலனைத் தேடி மெக்சிகோ சென்ற அமெரிக்க பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க…

காட்டு யானை தாக்கி இருவர் மரணம்… உறவினர்கள் சாலை மறியல்..!!

ஓசூர் அடுத்துள்ள சூளகிரியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து சாலையில் உடலை வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி…

எதிர்பாராமல் இறந்து விட்டது… “காட்டெருமைக்கு ‘கரண்ட் ஷாக்”… 9 பேர் அதிரடி கைது..

காட்டெருமைக்கு ‘கரண்ட் ஷாக்’ கொடுத்து கொன்ற வேட்டைக்காரர்கள் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் போரம்தியோ…

வீட்டை விட்டு வெளியேறி… “காதல் திருமணம் செய்த மகள்”… சாப்பிடாமல் இருந்த தாய்… பின் நடந்த சோகம்..!!

தனது மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனவேதனையடைந்த தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி செந்தில் நகர்…

தோட்டத்தில்… அரை நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த பெண்… பலாத்காரம் செய்யப்பட்டாரா?

தோட்டத்தில் அரை நிர்வாண நிலையில் கிடந்த வடமாநில பெண்ணின் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி…

வெளிநாட்டில் கணவன்… வீட்டில் சடலமாக கிடந்த மனைவி மற்றும் குழந்தை… போலீஸ் தீவிர விசாரணை..!!

இளம்பெண் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில், அவருடைய  ஆண் குழந்தையும்  தண்ணீர் தொட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர்…

கொரோனா நேரத்தில் இப்படியா… வானில் பறந்த காகங்கள்… திடீரென கீழே விழுந்து இறந்ததால் அச்சம்..!!

கொரோனா தொற்று பரவும் இந்த நேரத்தில் வானில் பறந்து வந்த காகங்கள் திடீரென மர்மமான முறையில் கூட்டமாக இறந்தது மக்களிடையே அச்சத்தை…

குளித்து விட்டு வரும்போது… மணல் குவாரி குழியில் விழுந்து சிறுமி பலி… கொந்தளித்த மக்கள்..!!

கொள்ளிடம் ஆற்றில் குளித்துவிட்டு திரும்பும்போது மணல் குவாரி குழியில் எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்த பள்ளி மாணவி பரிதாபமாக பலியான…

சென்னை செல்வதாக கூறி… வீட்டை விட்டு சென்றவர் குளத்தில் சடலமாக கிடந்த அதிர்ச்சி… போலீசார் விசாரணை..!!

திருமயம் உச்சிப்பாறை குளத்தில் மிதந்த ஆண் ஒருவரின்  உடலை மீட்ட போலீசார் கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

நண்பர்களுடன் விளையாட சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!!

மலைப்பகுதியில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பாறை மீது தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர்…

6 வயது சிறுவன் தண்ணீர்த் தொட்டியில் விழுந்து பரிதாப பலி..!!

பல்லாவரம் அருகே 6 வயது சிறுவன் மூடப்படாமலிருந்த தண்ணீர்த் தொட்டியில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள…

விவசாய தோட்டத்தில்… இறந்து கிடந்த 10க்கும் மேற்பட்ட மயில்கள்..!!

விவசாய தோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்ததையடுத்து வன மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம்…

வீட்டில் சந்தேகமான முறையில் இறந்து கிடந்த இளம்பெண்..!!

அஜ்மர் நகரில் இளம்பெண் ஒருவர் சந்தேகமான முறையில் பலியானதைத் தொடர்ந்து, அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான்…

பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்த தாய், மகள்… கொலையாளி யார்?… போலீசார் விசாரணை..!!

பராபங்கி அருகே பூட்டியிருந்த வீட்டில் தாய் மற்றும் மகள் இருவரது உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டம்…

முன்னாள் மேயர் வீட்டில் பணிபுரிந்த செக்யூரிட்டி மாரடைப்பால் மரணம்..!

முன்னாள் மேயர் வீட்டில் செக்யூரிட்டியாக பணிபுரிந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் இறந்துள்ளாரா? எனப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை…

4 ஆண்டு காதல்… மறுப்பு தெரிவித்த காதலன்… மனமுடைந்து பெண் எடுத்த விபரீத முடிவு..!!

4 ஆண்டுகளாகக் காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி…

ஆப்கானில் பயங்கரவாத தாக்குதல்… 18 பேர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தானில் 2 வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் மேற்கு கோர் மாகாணத்திலுள்ள சோதனைச்சாவடி…

மன உளைச்சல்… மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த நபர்..!

போதிய வருமானம் இல்லாததாலும், கொரோனா பயத்தாலும் மன உளைச்சலுக்கு ஆளான நபர் ஒருவர் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்தார்.. சென்னை, கீழ்ப்பாக்கம்,…

வேன் மீது பைக் மோதி விபத்து : 5 வயது சிறுவன் பரிதாப பலி… மூவருக்கு தீவிர சிகிச்சை..!!

பல்லடம் அருகே வேன் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுவன்பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம்…

தொடர்ந்து 16 மணிநேரம் வேலை…. அசந்து தூங்கிய நபர் உயிருடன் எரிப்பு… 15 நொடியில் சாம்பலான அதிர்ச்சி!

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குவிந்து வரும் நிலையில், இறந்தவர் என நினைத்து ஒருவரை உயிரோடு எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

கொத்து கொத்தாக இறக்கும் மக்கள்… ஸ்பெயினில் சவப்பெட்டிகளின் தேவை அதிகரிப்பு!

ஸ்பெயினில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டு செல்வதால் அங்கு சவப்பெட்டிகளின் தேவை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்…

லண்டனில் பெண் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை… போலீஸ் விசாரணை!

ஈஸ்ட் ஹாம் பார்கிங் வீதியில் பெண் ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். கிழக்கு லண்டன்  ஈஸ்ட் ஹாம் (East…

ரஷ்யாவில் முதல் பலி வாங்கிய கொரோனா!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முதல் பலியாக ஒரு முதியவர் உயிரிழந்தார். சீனாவில் தொடங்கி 178  நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது…

மெக்சிகோவில் முதல் காவு வாங்கிய கொரோனா.!

மெக்சிகோவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முதல் நபர் மரணமடைந்தார்.  சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ்…

3 நாட்களில் 1,000 பேர்… கொன்று குவித்து வரும் கொரோனா..!

கடந்த 3 நாட்களில் மட்டும் இத்தாலியில் மட்டும் ஆயிரம் பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் அச்சுறுத்தி…

கொரோனா வைரசால் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 354 ஆக உயர்வு!

கொரோனா வைரசால் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலாக…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 47ஆக அதிகரிப்பு!

சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால்…

வேட்டையாடி வரும் கொரோனா…. ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 237 ஆக உயர்வு!

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசால் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை  237 ஆக உயர்ந்தது சீனாவில் தொடங்கி 109 நாடுகளில் பரவி…

கொரோனா வைரஸ் தாக்குதலால் ஈரானில் 22 பேர் பலி!

ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின்…

தீயாக பரவும் கொரோனா… தென் கொரியாவில் புதிதாக 169 பேர் பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் தென்கொரியாவில் புதிதாக 169 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா…

உலகையே மிரட்டும் கொரோனா… பலியானவர்களின் எண்ணிக்கை 2,698 ஆக உயர்வு..!!

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,698-ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா…

என் குழந்தைய நானே கொன்னுட்டனே… தந்தையின் கவனக்குறைவு… 18 மாத பெண் குழந்தை… துடி துடித்து பலியான சோகம்..!!

ஐதராபாத்தில் கவனக்குறைவினால் அப்பாவே தனது குழந்தையை  கொன்ற சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சந்திரயங்குட்டாவின் பார்காஸ் பகுதியைச்…

கொன்று குவித்து வரும் கொரோனா… நாளுக்குநாள் அதிகரிப்பு… 2,592 பேர் மரணம்..!!

இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் மட்டும் 2, 592 பேர் உயிரிழந்துள்ளனர்.  சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத…

பிரபல இளம் ‘பாப் பாடகர்’ துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

அமெரிக்காவில் கொள்ளை கும்பலில் ஒருவன் பிரபல ‘ராப்’ பாடகர் பாப் ஸ்மோக்கை துப்பாக்கியால் சுட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவை சேர்ந்தவர்…

ஜெர்மனியில் 2 விடுதியில் துப்பாக்கிச் சூடு : 8 பேர் பரிதாப பலி..!

ஜெர்மனியில் இரண்டு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  ஜெர்மனியின் ஹனாவ் நகரில் சிஷா மதுபான…