தம்பதியை பராமரிக்க தவறியதால்…. அண்ணன் மகனுக்கு எழுதி கொடுத்த சொத்து ஆவணம் ரத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முரசங்கோடு பகுதியில் மரிய லூயிஸ்(74) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசுந்தா மேரி(70) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் வயது மூப்பு காரணமாக மரிய லூயிசால் வேலைக்கு செல்லவில்லை. இதனால் தனக்கு…

Read more

Other Story