பரபரப்பு புகார்..! போதையில்… “மனைவியை தாக்கிய கிரிக்கெட் வீரர்”…. நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளியின் மனைவி ஆண்ட்ரியா, மும்பை பாந்த்ரா போலீசில் புகார் அளித்த நிலையில், எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது..  முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் மனைவி ஆண்ட்ரியா, மும்பையில் உள்ள…

Read more

Other Story