ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை…. பெரும் சோக சம்பவம்….!!!
கர்நாடகாவின் தம்கூர் நகர் சதாசிவ நகரை சேர்ந்த கரீப் சாப்(45) என்பவர் தன்னுடைய மனைவி சுமையா, மகள் ஹாஜிரா மற்றும் மகன்கள் சுபான் மற்றும் முனீர் ஆகியோருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தனது முதலாளி மற்றும் நான்கு பேர்…
Read more