10ஆம் வகுப்பு இடைநிற்றல்: தமிழகம் 9%…. வெளியானது ஆய்வறிக்கை…..!!!

இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாணவர்கள் இடைநிற்றல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க அரசு சார்பிலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தேசிய அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்து இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை…

Read more

Other Story