சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து தமிழக எம் பி க்களுக்கு இந்தியில் வந்த கடிதம்… துரை வைகோ கடும் கண்டனம்…!!!
மக்களவை சபாநாயகர் அலுவலகத்திலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தி மொழியில் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதற்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக மக்கள் பல தலைமுறைகளாக இந்தி திணிப்பைத்…
Read more