டாஸ்மாக் வாசலில் குவிந்த மதுப்பிரியர்கள்… 3 மணிநேரம் கடை மூடியதால் பெரும் பரபரப்பு… ஊழியர்களின் அடுத்த அதிரடி என்ன?…!!!
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக பணியாளர்கள் இன்று ஒரு முக்கிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட தங்களது நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக் குழு இன்று பிப்ரவரி 09 மதியம் 3 மணிநேரம் கடை அடைப்பு…
Read more