“தமிழ்நாட்டில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் கையிருப்பு”….. அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்…!!

தமிழகத்தில் 4,55,568 டன் உரங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் கையிருப்பு இருப்பதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில்…

Read more

Other Story