10 கி.மீ தூரம் கடந்து வந்ததா?… கடித்த நபரின் வார்டுக்கே வந்த நாகப்பாம்பு… அலறிய நோயாளிகள் – மருத்துவமனையில் நடந்த வினோதம்…!!!

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் ஒரு இளைஞரைக் கடித்த அதே நாகப்பாம்பு, அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கே தேடி வந்த வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொய்யலகூடெத்தைச் சேர்ந்த சிவ சீனிவாஸ் என்ற இளைஞர், தனது வீட்டில் இருந்தபோது…

Read more

Other Story