பெற்றோர் இறந்த அதிர்ச்சியில் தண்டவாளத்தில் பாய்ந்த வாலிபர்… அடுத்தடுத்து விழுந்த 3 பிணங்கள்.. நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே ஆக்கிடாவலசை கிராமத்தில் நடந்த இந்த சோகமான சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி ஜானகி கணவர் இழந்த துக்கம்…
Read more