அடப்பாவி… லவ் ஃபெயிலியருக்கு இப்படியா பண்ணுவ?.. ரயில் என்னடா பண்ணுச்சு… 18 வயது சிறுவன் செய்த செயலால் பதறிய பயணிகள்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மங்கலாபுரம் நோக்கிச் சென்ற வந்தே பாரத் இரயில் மீது மர்ம நபர் கல்வீசித் தாக்கியதில் ஜன்னல் கண்ணாடி உடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழாம் தேதி இரவு ஆலுவா மற்றும் அங்கமாலி இடையே…

Read more

Other Story