பாவிகள் பங்கேற்றால் இப்படித்தான்…. இங்கு போட்டி நடந்தால் இந்தியா வென்றிருக்கும்…. மறைமுகமாக விமர்சித்த மம்தா பானர்ஜி.!!

இறுதிப் போட்டி கொல்கத்தா மைதானத்திலோ, வான்கடே மைதானத்திலோ (மும்பையில்) நடந்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். 2023 உலகக் கோப்பையில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முதல் அணியாக சென்றது.…

Read more

Other Story