பேயாவது…. பூதமாவது…. மூடநம்பிக்கையால் பெண்ணை அடிச்சே கொன்ன புகுந்த வீட்டார்…. தர்காவில் நடந்த கொடூரம்….!!
கர்நாடக மாநிலம் கலபுரகியில், 38 வயதான முக்தாபாய் என்ற பெண், தனது புகுந்த வீட்டினரால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. முக்தாபாயின் உடலில் பேய் பிடித்துள்ளதாக நம்பிய அவரது மாமனார் மற்றும் உறவினர்கள், அவரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். முதலில்…
Read more