பேயாவது…. பூதமாவது…. மூடநம்பிக்கையால் பெண்ணை அடிச்சே கொன்ன புகுந்த வீட்டார்…. தர்காவில் நடந்த கொடூரம்….!!

கர்நாடக மாநிலம் கலபுரகியில், 38 வயதான முக்தாபாய் என்ற பெண், தனது புகுந்த வீட்டினரால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. முக்தாபாயின் உடலில் பேய் பிடித்துள்ளதாக நம்பிய அவரது மாமனார் மற்றும் உறவினர்கள், அவரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். முதலில்…

Read more

முட்டாள்தனத்தின் உச்சம்…. “கடவுள் வந்து என்ன காப்பாத்துவாரு” பாம்பு கடியுடன் அடம்பிடித்த போதகர்…. இறுதியில் நடந்த சோகம்….!!

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில், மத நம்பிக்கையின் பெயரால் நடந்த ஒரு விபரீதச் சம்பவம் பார்ப்போரை “இப்படியும் கூடவா சிந்திப்பார்கள்?” என்று யோசிக்க வைத்துள்ளது. அங்குள்ள தேவாலயம் ஒன்றில் மதபோதகர் ஒருவர், தனது ஆன்மீக சக்தியை நிரூபிப்பதாகக் கூறி, பிரார்த்தனையின் போது மிகவும்…

Read more

தமிழகத்தில் இதை ஒழிக்க தனி சட்டம் இயற்றப்படுமா?… அமைச்சர் ரகுபதி அதிரடி விளக்கம்..!!

தமிழக சட்டப்பேரவையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று வினாக்கள் விடைகள் நேரம் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் மூட நம்பிக்கையை ஒழிக்க அரசு தனிச்சட்டம் கொண்டு வருமா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி ஒருவருக்கு நம்பிக்கை…

Read more

“9 நாட்கள் விரதம்”… அம்மனுக்கு தலைகாணிக்கை செலுத்த வந்த பக்தர்… பார்த்ததும் அலறிய மக்கள்.. ICU-வில் தீவிர சிகிச்சை..!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் மூடநம்பிக்கையின் உச்சமாகவும் திகழ்கிறது. அதாவது ராஜ்குமார் என்பவர் நவராத்திரி பண்டிகையில் 9 நாட்கள் விரதம் இருந்து நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு துர்கா பூஜையில் கலந்து கொண்டுள்ளார். அவர்…

Read more

நீங்க பெத்த பிள்ளைங்க… கொடூரமாகக் கொன்று ரத்தத்தை லிங்கத்தில் பூசிய தந்தை… நடு நடுங்க வைக்கும் சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் அனில் சந்திரகாந்தா பாண்டேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடன் பிரச்சனை இருந்த நிலையில் தன்னுடைய வீட்டை விவிற்று கடனை திரும்ப செலுத்த முடிவு செய்தார். ஆனால் அவருடைய வீட்டை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. அந்த சமயத்தில் அவருக்கு…

Read more

பாம்பு விஷத்தை முறிக்க புது ஐடியா… மூடநம்பிக்கையால் பறிபோன இளைஞரின் உயிர்…!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்த நபரின் உடலை கங்கை நீரில் வைத்தால் விஷம் நீங்கும் என்ற மூடநம்பிக்கையால் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலன் சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் இறுதியாண்டு…

Read more

தோண்ட தோண்ட சடலங்கள்…. மூடநம்பிக்கையால் பரிதாபமாக போன உயிர்கள்…. கென்யாவில் நீடிக்கும் பதற்றம்…!!!

கென்யாவில் குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயத்தில் வழிபாடு செய்ய வருபவர்களிடம் பட்டினியால் உயிரிழந்தால் பரலோகத்திற்கு செல்லலாம் என மத போதகர் பால் மெக்கன்சி என்தெங்கேயின் கூறியுள்ளார். இதை நம்பி அவருடைய சீடர்கள் மலிந்தி என்ற பகுதிக்கு அருகே உள்ள ஷகஹோலா காட்டில்…

Read more

Other Story