பார்த்தாலே பயமா இருக்கே.. 10 நிமிஷத்துல 1000 ஓடுகளும் க்ளோஸ்.. சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த வீரர்..!!

மாமல்லபுரத்தில் குங்பூ தற்காப்பு கலை வீரரான பஞ்சாட்சரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் செவன்த் டான் பிளாக் பெல்ட் உள்ளிட்டவை பெற்று நீண்ட காலமாக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் தனியாகவும், பள்ளிகளுக்கும் குங்பூ பயிற்சி அளித்து வருகிறார். இவர் பெண்கள், வாலிபர்கள்,…

Read more

வயிறு வலிப்பதாக கூறிய சிறுமி.. பெற்றோருக்கு காத்திருந்த ஷாக்.. பரிசோதனையில் தெரிந்த உண்மை..!!

ஈரோடு மாவட்டம் வள்ளுவர் வீதியைச் சேர்ந்த 32 வயதான அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி திடீரென உடல்நலக் குறைவால் அவதிப்பட்டதைத்…

Read more

மக்களே உஷார்.. நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க ..!!

மதுரை மாவட்டத்தில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மதுரை வடக்கு மாவட்ட மின்வாரிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9…

Read more

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்… நொடிப்பொழுதில் உயிர் தப்பிய பயணிகள்… பதைப்பதைக்கும் சம்பவம்…!!

கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்திலிருந்து சென்னையை நோக்கி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இன்று காலை சென்னை ராணிப்பேட்டை, அரக்கோணம் வழியாக அந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டது. காலையில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வரவிருந்த விரைவு ரயில் புளியமங்கலம் அடுத்துள்ள அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்து…

Read more

ஈஷா மையத்தின் மீதான வழக்கு…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் காமராஜர் பணியாற்றியுள்ளார். இவர் தனது இரண்டு மகள்களும் ஈஷா யோகா மையத்தில் உள்ளனர். அவர்களை மீட்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஈஷா…

Read more

“தரேன்னு சொல்லியும் ஏம்மா இப்படி பண்ண”..? பெண்ணின் விபரீத முடிவால் பரிதவித்த குடும்பம்……

சென்னை பெரம்பூரில் உள்ள கொளத்தூர் G.M காலனியில் சங்கீதா(40) வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏழுமலை என்ற கணவர் உள்ளார். சங்கீதா-ஏழுமலை தம்பதியினருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். சங்கீதா கொளத்தூரில் தனது சொந்த…

Read more

கண் பார்வை போயிட்டு… என்‌‌னால பாத்துக்க முடியல.. வேதனையில் ‌ மனைவியை கொன்ற 90 வயது முதியவர்‌… 6 பிள்ளைகள் இருந்தும் இந்த நிலையா…?

கன்னியாகுமரியில் உள்ள குருந்தன்கோடு அருகே ஒரு மூதாட்டியின் கொலை சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 90 வயதான பனையேறும் தொழிலாளியான சந்திர போஸ், தனது உடல்நலம் குன்றிய மனைவி லட்சுமியை பராமரிக்க முடியாததால், அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த…

Read more

“ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி”…. நொடி பொழுதில் நடந்த விபரீதம்… கடவுளாக வந்த காவலர்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணி..!!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் ஏறியபோது, தவறி விழுந்த பயணி நொடிப்பொழுதில் காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நோக்கி புறப்பட்ட விரைவு ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஒருவர் பயணம் செய்துள்ளார். ரெயில் ராமநாதபுரம் நிலையம்…

Read more

மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் நில அதிர்வு.. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால் பரபரப்பு..!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட நில அதிர்வு பொதுமக்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் பல கிராமங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. வீடுகள் லேசாக அதிர்ந்தன, பாத்திரங்கள் கீழே விழுந்தன, மற்றும்…

Read more

கல்யாணம் ஆகி 10 நாள் தான் ஆச்சு.. ஆன்லைன் கடனை அடைக்க விபரீத விளையாட்டில் இறங்கிய புது மாப்பிள்ளை..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் 67 வயதான மலர்க்கொடி தனது வீட்டு அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டு கொண்டிருந்தபோது, மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்துச் சென்றார். இதை பார்த்து மலர்கொடி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அவர் தப்பித்து சென்றார். மயிலாடுதுறை காவல் நிலையத்தில்…

Read more

“பணிச்சுமை – மன அழுத்தம்” இரண்டு குழந்தைகளின் தந்தை எடுத்த விபரீத முடிவு….!!

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் 15 வருடங்களாக பணிபுரிந்து வந்தவர் கார்த்திகேயன். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கார்த்திகேயன் கடந்த சில காலமாக பணி சுமை காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இதற்காக…

Read more

“ஒரே ஒரு பெண்தான்”… 100 ஆண்களை ஆசை வலையில் வீழ்த்தி பணம் பறிப்பு… அதிர வைக்கும் பலே மோசடி…!!

புதுச்சேரி சைபர்கிரைம் போலீசார், சமூக வலைதளங்களில் ஆசை காட்டி 100க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் பறித்த கடலூர் பெண் காயத்ரியை (35) கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணையில், காயத்ரி தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷை வாட்ஸ்அப்பில் ஆசை காட்டி மோசடி செய்தது…

Read more

பள்ளி வகுப்பறையில் திடீர் மோதல்.. +2 மாணவனை பிளேடால் வெட்டிய சக மாணவன்… வேலூரில் பரபரப்பு..!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவுக்குப் பிறகு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. பள்ளியின் விளையாட்டு மைதானம் அருகிலுள்ள தோப்பில், பிளஸ் 2 படிக்கும் இரண்டு மாணவர்கள் திடீரென சண்டை போட்டுள்ளனர். ஒருவரால் மறைத்து வைத்திருந்த பிளேடு எடுத்துக்கொண்டு…

Read more

“கல்யாணம் முடிஞ்சு 12 நாள் தான் ஆகுது”…. மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் தவித்த கணவன்… வேதனையில் விபரீத முடிவு.‌‌!!

சிவகங்கை மாவட்டத்தில் திருமணம் செய்துகொண்டு 12 நாட்களே ஆன நிலையில், மனைவி மரணம் அடைந்ததின் காரணமாக, கணவர் தற்கொலைக்கு முயன்ற சோகமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 27 வயது முத்துமணி, தனது 30 வயது கணவர் ராமையாவுடன் கடந்த 18ம் தேதி…

Read more

ஆர்டர் பண்ணது 230 பேருக்கு..‌‌ ஆனா வந்ததோ 90 பேருக்கு தான்…. சாப்பாடு வழங்குவதில் பெண்ணிடம் மோசடி… அதிரடி காட்டிய கோர்ட் ‌.!!

திருவள்ளூரில் உள்ள ‘திருவிழா’ உணவகம், சாப்பாடு வழங்குவதில் மோசடி செய்ததாக நுகர்வோர் நீதிமன்றம் ₹1.67 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. நித்திய செல்வி என்ற பெண், 2023-ஆம் ஆண்டு தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக 230 பேருக்கு உணவு…

Read more

பிள்ளைகளை எப்படியாவது படிக்க வச்சிரு…! ரொம்ப நாளா கேட்டேன் தரமாட்றாங்க… கடிதம் எழுதி வைத்துவிட்டு காவலர் தற்கொலை… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையில் பணியாற்றி வந்த 38 வயது காவலர் இசக்கி முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்  எழுதி வைத்திருந்த கடிதத்தில், “பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள்” என அறிவுறுத்தி, தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை…

Read more

பிரசித்தி பெற்ற பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பு கலப்படமா…? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்…!!

பழனி முருகன் கோவிலின் பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படும் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு  விளக்கம் அளித்துள்ளது. அடிப்படையில், பஞ்சாமிர்தத்தை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடமிருந்து பெறப்படுகிறது, எனவே இதில் எந்தவித விலங்கு கொழுப்பு…

Read more

“அந்த பொண்ணு தான் சாகணும்னு சொல்லுச்சு”… அதான் முக்தி அடைய வைக்கலாம்னு அப்படி பண்ணேன்… பகீர் கிளப்பிய சாமியார்..!!

திருவண்ணாமலை அருகே நடந்த சம்பவத்தில், 50 வயதான அலமேலு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமியார் தக்சன் மற்றும் அலமேலுவுக்கு ஆன்மீக தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் சென்று வந்ததற்குப் பிறகு, அலமேலு கண்ணமங்கலம் அருகே…

Read more

“பாலூட்டி சோறுட்டி வளர்த்த பூனை”… ஊர்ந்து சென்ற பாம்பை பிடித்து கட்டிலில் போட்ட விபரீதம்… பரிதாபமாக போன உரிமையாளர் உயிர்..!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நேரு நகரைச் சேர்ந்த சாந்தி (58), அவரது குடும்பத்துடன் பழக்கமாக வளர்த்த பூனையால் எதிர்பாராதவிதமாக பாம்பு கடிக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். சம்பவம் நடக்குமுன் வீட்டின் வளாகத்தில் கட்டுவிரியன் பாம்பு ஊர்ந்து வருவதைக் கவனித்த பூனை, அதை…

Read more

மக்களே…! சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சென்னையின் அடையாறு மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களில், மெட்ரோ பணிகள் காரணமாக, வரும் செப்டம்பர் 24 காலை 9 மணி முதல் செப்டம்பர் 26 அதிகாலை 4 மணி வரை, குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.…

Read more

பட்டாசு ஆலை பயங்கர வெடி விபத்து.. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிதி உதவி அறிவிப்பு..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள குகன்பாறை செவல்பட்டு கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று காலை தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக உராய்வால் பயங்கர தீ விபத்து…

Read more

கிருஷ்ணகிரி பள்ளி விவகாரம்… பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கருணைத்தொகை வழங்க உத்தரவு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டனர். இது குறித்து…

Read more

நெல்லை அருகே லாரி மோதி 4 பேர் பலி.. பெரும் அதிர்ச்சி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமையன்பட்டியில் கண்ணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரீஸ்வரி(12), சமீரா(7) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று காலை கண்ணன் தனது மாமியார் ஆண்டாள்(67) மற்றும் இரண்டு மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்றார் .இந்த…

Read more

மகா விஷ்ணு விவகாரம்… சென்னை முதன்மை கல்வி அலுவலர் மீது பாய்ந்த நடவடிக்கை..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு கடந்த வாரம் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி சர்ச்சையில் சிக்கினார். அவர் மீது வந்த புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை போலீசார் மகாவிஷ்ணுவை…

Read more

“அண்ணன்தான் வேணும்”.. அடம் பிடித்த இளம்பெண்.. வாழ்க்கையை பறி கொடுத்த அண்ணி கதறல்..!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் 24 வயதான இளம்பெண் தனது அண்ணனுடன் (பெரியப்பா மகனுடன்) காதல் உறவில் இருப்பதாக கூறி, அவருடன் திருமணம் செய்யவேண்டும் என்ற அடம் பிடித்துள்ளார். இளம்பெண்ணின் திருமணத்தை அவரது குடும்பத்தினர் நிச்சயித்தபோதும், இளம்பெண் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் தனது…

Read more

மின்வாரிய ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை…. போலீசில் சிக்கிய வாலிபரின் பரபரப்பு வாக்குமூலம்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்ற பகுதியில் எபினேசர்(44) வசித்து வந்துள்ளார் மின்வாரிய ஒப்பந்த பணியாளர். இவருக்கு சவுதிகா என்ற மனைவி உள்ளார். எபினேசர் ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி இரவில் தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை…

Read more

தீப்பிடித்த காருக்குள் கட்டுகட்டாக கிடந்த 2000 ரூபாய் நோட்டுகள்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருப்பத்தூரில் இருந்து அபி நரசிம்மன் என்பவர் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வெலக்கல்நத்தம் தேசிய நெடுஞ்சாலை வைத்து காரின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அபி நரசிம்மன் உடனடியாக காரை நிறுத்தி விட்டு…

Read more

அவசர சிகிச்சை பிரிவில் வேலை… போதை தலைக்கேறி ரகளையில் ஈடுபட்ட டாக்டர்… அதிர்ச்சி சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 150-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் வேலை பார்க்கின்றனர். இங்கு 500-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்…

Read more

மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய பெற்றோர்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய கோட்டையில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜசுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ், ஆறாம் வகுப்பு படிக்கும் கிஷோர்…

Read more

சகோதரியால் வந்த சண்டை… கணவரின் கொடூர செயல்… பரபரப்பு சம்பவம்..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள எலிகள் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷோபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக…

Read more

டன் கணக்கில் சிக்கிய பொருள்.. வசமாக சிக்கிய இருவர்.. தனிப்படை போலீஸ் அதிரடி..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் சட்டவிரோதமான செயல்கள் நடக்காத பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சர்வன் கிரி என்பவர் குட்கா பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவர் ராஜஸ்தான்…

Read more

காதலனுடன் தப்பிக்க முயன்ற இளம்பெண்.. மகளை தடுத்து நிறுத்த போராடிய தாய்.. பஸ் ஸ்டாப்பில் நடந்த சம்பவம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி நூற்பாறையில் தஞ்சாவூர் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த இளம் பெண் தனது தாயுடன் ஊருக்கு செல்வதற்காக கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென ஒரு கார்…

Read more

வேலைக்கு சென்ற பெண் அதிகாரி… விமான நிலையத்தில் கிடந்த சடலம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையத்தில் நிர்மலா என்பவர் தொலைபேசி எண்ணப்பக கண்காணிப்பாளராக வேலை பார்த்திருந்தார். இவர் உள்நாட்டு முனைய பகுதியில் இருக்கும் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றுள்ளார். நேற்று காலை மற்றொரு பெண் அதிகாரி…

Read more

பிறந்து 8 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கொலை செய்த பெற்றோர்..? பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பொம்மன்குட்டை பகுதியில் சேட்-டயானா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் 27-ஆம் தேதி டயானாவுக்கு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. கடந்த…

Read more

பணம், நகையை இழந்த கணவர்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் உறவினர்கள்..!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடகரை பகுதியில் முத்து பாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மனோன்மணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு திருமணம் நடந்தது. திருமணமான ஒரே மாதத்தில் முத்துப்பாண்டி தனது மனைவியின் 30…

Read more

டீக்கடை வடையில் எலி…. அதெல்லாம் ஒன்னும் செய்யாது…. அலட்சியமாக கூறிய உரிமையாளர்….!!

டீக்கடையில் வடையில் எலி! கரூரில் உள்ள ஒரு பிரபல டீக்கடையில் வாங்கி சாப்பிட்ட வடையில் எலி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர், வடையில் எலி இருப்பதை கண்டதும் கடைக்காரரிடம் இதைப் பற்றி தெரிவித்து, அந்த…

Read more

“மாதவிடாய் வலி” இளம் பெண் செய்த காரியம்…. உயிரே போயிருச்சே….!!

திருச்சி புலிவலம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண் அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். மாதவிடாய் வயிற்று வலியைப் போக்க அதிக அளவு மாத்திரைகளை இளம்பெண் எடுத்துக் கொண்டுள்ளார். மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் இளம்பெண் வாந்தி எடுக்கத்…

Read more

1990- ல் சட்டவிரோத கல்யாணம்….. ஆதார் கார்டு வரை மோசடி…. இலங்கை வாலிபர் கைது…!!

குமரி மாவட்டம் வள்ளவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து, அங்கேயே தங்கி சட்டவிரோதமாக பாஸ்போர்ட் பெற்றதாக இலங்கை புலம்பெயர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   1990-ம் ஆண்டு இந்தியா வந்த ஜார்ஜ் வாஷிங்டன் என்ற இவர், சிவகாசி…

Read more

என் லைஃப் ல இப்படி தப்பு பண்ணதில்லை… என்ன வீட்ல விட்ருங்க… போதையில் புலம்பியவர் கைது…!!

விருத்தாசலத்தில் மதுபோதையில் கார் மோதி விபத்து: பள்ளி ஆசிரியை படுகாயம் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் இன்று சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மிதமிஞ்சிய மதுபோதையில் கார் ஓட்டி வந்த சிவக்குமார் என்பவர், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே எதிர்திசையில் வந்த ஸ்கூட்டி…

Read more

தமிழ் வாழ்க : இயற்கை செழிக்க அற்புத திட்டம்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

திருவாரூரில் தமிழ் வாழ்க! – அலையாத்திக்காடுகளில் வாய்க்கால் வடிவமைப்பு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சரகம் அலையாத்திக்காடுகளில் தமிழ் மொழியின் பெருமையை நிலைநாட்டும் வகையில் ஒரு அற்புதமான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 9.0 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த திட்டத்தில், வாய்க்கால்கள் மூலம்…

Read more

துண்டிக்கப்பட்டு கிடைத்த தலை… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!!

ராஜபாளையம் அருகே அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் மர்ம நபரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. தொடர்ந்து போலீசார் தேடியதில் அவரது உடல் வேறு இடத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தைச்…

Read more

மாநகராட்சியாக மாறிய நகராட்சி..! பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!!!

புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து பணியாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழகத்தில் புதுக்கோட்டை நகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் நாமக்கல் நகராட்சி ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சியை…

Read more

சென்னைக்கு வந்த விமானம்… பெட்டிக்குள் உயிருடன் நகர்ந்த அரிய வகை சிவப்பு காது ஆமைகள்..!!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட சிவப்பு நிற காது உடைய 2600 அரிய வகை நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்று நள்ளிரவு…

Read more

இரவில் வீட்டில் தனியாக இருந்த பெண்.. இளைஞர்கள் செய்த அதிர்ச்சி.. திடீரென கேட்ட கதறல் சத்தம்..!!!

மதுரையில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி தங்க செயினை பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை அவனியாபுரம் பகுதியில் கோபிநாத் – சத்யாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சத்யாவதி இரவு வீட்டில் தனியாக இருந்தபோது இரண்டு இளைஞர்கள் ஆயுதங்களுடன்…

Read more

whatsapp மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கே ஆப்பு வைத்த app link… தயவு செஞ்சு நீங்க தொட்டுராதீங்க..!!!

செங்கல்பட்டு மாவட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசியும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் ஹாக் செய்யப்பட்டதால் காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தொலைபேசி whatsapp எண்களுக்கு ஸ்டேட்…

Read more

பழனியில் அதிர்ச்சி..மக்கள் அச்சம்..! அடுத்தடுத்து பெண்ணிடம் செயின் பறிப்பு..!!!

பழனி நகரின் மையப் பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு பெண்களிடம் தங்க சங்கலிகள் பறிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ வித்யா. இவர் கோவிலுக்கு சென்று விட்டு சாலையோரம் நடந்து…

Read more

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு..!!!

அரியலூரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

Read more

லஞ்ச ஒழிப்பு துறையை பார்த்து பணத்தை தூக்கி வீசிய அதிகாரிகள்.. என்ன பங்கு.. மாட்டிக்கிட்ட பங்கு..!!!

தஞ்சையில் லஞ்ச ஒழிப்புத் துறையினரை பார்த்ததும் அரசு அதிகாரிகள் பண கட்டுகளை தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் மல்லிகா நகர் பகுதியைச் சேர்ந்த பிலிப் ராஜ் என்பவர் வீட்டு வரி ரசீது பெற ஊராட்சி அலுவலகத்தை…

Read more

திடீரென மேற்கூரையை பொளந்து கொட்டிய மழை… பயணிகள் அதிர்ச்சி..!!!

நத்தம் அருகே பழுதடைந்த அரசு பேருந்தின் மேற்கூரை வழியாக வழிந்த மழை நீரில் பயணிகள் நனைந்து கொண்டே பயணம் செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்திலிருந்து கோட்டையூர் சென்ற அரசு பேருந்தில் கோட்டையூர்…

Read more

உஷார்..! பங்கு சந்தையில் முதலீடு செய்தால் லாபத்தை அள்ளி தரோம் என மோசடி..!!!

பங்குச்சந்தையில் லாபம் பெற்று தருவதாக கூறி  152 நபர்களிடம் போலி கணக்கில் மோசடி செய்த இரண்டு பேரை கோயம்புத்தூர் போலீசார் கைது செய்தனர். கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு ஆன்லைனில் பங்கு சந்தை முதலீடு செய்தால் அதிக லாபம்…

Read more

Other Story