அதிர்ச்சி… “சவர்மா” சாப்பிட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதி… பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழ நான்காம் விதி சவர்மா கடையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஹக்கீம்(49), அவரது மனைவி ஷர்மிளா பானு (40), மகன்கள் அப்துல் ரகுமான்(7), முகமது அஸ்லாம்(15), மகள் சுமையா ரிஸ்வானா(18) ஆகியோர் சிக்கன் ரோல் சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு…

Read more

டீ குடிக்க கூப்பிட்டது தப்பா…? பீர் பாட்டிலால் தாக்கி கொடூரமாக நடந்து கொண்ட தம்பதி… பரபரப்பு சம்பவம்…!!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் டீ குடிக்க அழைத்த உறவுக்கார வாலிபரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிச்சி தெருவைச் சேர்ந்த ராகுலுக்கு (20) தனது உறவினர்களான பிரபு மற்றும் காயத்ரி தம்பதியுடன் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், டேம்ஸ் சாலையில் ராகுல் டீ…

Read more

“உன்னால் முடிந்ததை செய்”… Zomatto-வில் உணவு ஆர்டர் செய்த வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கடைசியில் பல்டி அடித்த ஹோட்டல் உரிமையாளர்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள பிரபலமான அன்னை சாந்தி உணவகம், Zomato மூலம் விஷ்ணு என்ற வாடிக்கையாளருக்கு மஸ்ரூம் பிரியாணி மற்றும் மஸ்ரூம் கிரேவியை 209 ரூபாய்க்கு அனுப்பிய நிலையில், அந்த கிரேவி கேட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை…

Read more

“என் கணவரை என்னோட சேர்த்து வையுங்க”… வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மனைவி… பரபரப்பு சம்பவம்…!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதி தெருவில் வசித்து வந்தவர்கள் பால்ராஜ்-வசந்தா. இவர்களுக்கு பரிமளா(31)என்ற ஒரு மகள் உள்ளார். பரிமளா தன்னுடைய சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் பரிமளா உறவுக்காரர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் பேருந்தில்…

Read more

மின் கசிவால் தீ பற்றியதாக எண்ணிய ஜவுளிக்கடை… 40 நாட்கள் கழித்து வெளிவந்த உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு காவல் சரகம் அனவயல் கிராமத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஸ்கர் (41) என்ற மகன் உள்ளார். பாஸ்கர் நீண்ட ஆண்டு காலமாக புளிச்சங்காடு கைகாட்டி கடைவீதியில் பேராவூரணி சாலையில் கட்டடத்தின் மாடியில் ஆண்களுக்கான ரெடிமேடு…

Read more

6 நாட்களுக்கு ஒரு ரயில் விபத்து.. ஆய்வு செய்தால் மட்டும் போதுமா…? அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய சு.வெங்கடேசன் எம்.பி..!!

பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கி சென்றது. நேற்று இரவு கவுரவபேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் இரண்டு ரயில்களும் தடம் புரண்டது. தற்போது…

Read more

மேங்கோவை பார்த்தீங்களா..? கண்டுபிடித்தால் நிச்சயம் பரிசு… தெரு தெருவாக நாயை தேடி அலையும் தம்பதி…!!

மடிப்பாக்கம் பள்ளிகரணை பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண் – சங்கவி தம்பதியினர். சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் இத்தம்பதியினர், 4 ஆண்டுகளாக மேங்கோ என்றநாயை  குழந்தையைப் போலவே வளர்த்து வந்தனர். தம்பதியினர் எங்கு சென்றாலும், காரில் சேர்ந்து மேங்கோவையும் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.…

Read more

காரால் வந்த சிக்கல்… மகனை கடத்திய உரிமையாளர்… செய்வதறியாது தவித்த தாய்… போலீஸ் அதிரடி…!!

ஆவடி கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த டில்லிராஜ் (29) என்பவர், ஆன்லைனில் கார் ஓட்டுநர் வேலைவாய்ப்பு பற்றிய விளம்பரத்தை பார்த்து, பிரசாந்த் என்பவரிடம் பேசி, அவரது ‘மாருதி வேகனார்’ காரை வாடகைக்கு எடுத்துள்ளார். கடந்த ஓராண்டாக அந்த காரை சென்னை முழுவதும் ஓட்டி…

Read more

“சின்ன விஷயத்துக்கு இப்படி பண்ணிட்டியே..” மாமனாரை கொடூரமாக கொலை செய்த மருமகன்… பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருங்களாப்பள்ளியில் நடந்த குடும்பத் தகராறு ஒரு துயர சம்பவமாக மாறியுள்ளது. 60 வயதான ஞானகுரு, தனது மருமகன் ராஜேந்திரனால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். ராஜேந்திரன், மது அருந்தும் பழக்கத்தால் மனைவியுடன் அடிக்கடி மோதலில் ஈடுபடுவதாக…

Read more

என்னா மனுஷன்யா..! கார், பைக் பரிசாக கொடுத்து ஊழியர்களை சந்தோஷப்படுத்திய ஓனர்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

சென்னையில் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் ஶ்ரீதர் கண்ணன், தனது ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக் பரிசாக வழங்கிய நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது. இந்த ஆயுத பூஜை விழாவில், 9 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நிறுவனத்தில் வேலை செய்த 28 ஊழியர்களுக்கு…

Read more

அதிர்ச்சி..! மனைவியுடன் பேசிய முதியவரை குத்தி கொன்ற காவலாளி… பரபரப்பு சம்பவம்…!!

சென்னை பெரம்பூர் மதுரை சாமி மடம் தெருவை சேர்ந்த வெங்கடசுவாமி(64) என்பவர், தனது எதிர் வீட்டில் வசிக்கும் துளசய்யா (53) குடும்பத்துடன் நட்பாக பழகி வந்தார். துளசய்யா, தனது மனைவியுடன் வெங்கடசுவாமி அடிக்கடி பேசி வருவதை சந்தேகப்பட்டு, மது அருந்திவிட்டு, தனது…

Read more

“கள்ளக்காதலன்” வீட்டில் வாலிபரின் சடலம்… தோழியுடன் சிக்கிய பெண்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள கண்ணூரில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். பூச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வள்ளி. ராஜாவுக்கும், வள்ளிக்கும் இருவருக்கும் தனித்தனியாக திருமணமும், குடும்பமும் இருந்த நிலையில், இருவரின் நட்பு கள்ளக்காதலாக மாறியதாம். பின்னர் அவர்கள் செக்கானூரணி பகுதியில் வீடு எடுத்து…

Read more

தாறுமாறாக ஓடிய லாரி மோதி பலியான முதியவர்… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புலிய குளத்தில் இருந்து கழிவுநீர் அகற்றும் லாரி சவுரிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் புலியகுளம் விநாயகர் கோவில் அருகே சென்ற போது சாலையோரமாக நின்ற கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் படுகாயம்…

Read more

திரும்ப திரும்பவும்…!! உயிர் பலி ஆன பின்னும்… தொடரும் “மாணவர்கள் அட்டூழியம்” – முகம் சுழிக்க வைக்கும் செயல்..!!

சென்னை மாவட்டத்திலுள்ள குன்றத்தூரில் இருந்து தியாகராய நகருக்கு 88k என்ற தட  எண் கொண்ட பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து எப்போதும் போன்று குன்றத்தூருக்கு மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது செல்லம்மாள் கல்லூரி நிறுத்தத்தில் பேருந்து நின்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட…

Read more

வருடம்தோறும் அதிகரிக்கும் பட்டாசு விபத்துக்கள்…. உயிரிழந்தோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?… தொழில் பாதுகாப்பு துறை ரிப்போர்ட்..!!

விருதுநகர் மாவட்டத்தில் அதிகமானோர் பட்டாசு, தீப்பெட்டி போன்ற தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். தமிழ்நாட்டில் 90% பட்டாசுகள் விருதுநகர், சிவகாசி பகுதிகளிலேயே உற்பத்தி ஆகிறது. வருடந்தோறும் குறிப்பிட்ட பணியாளர்கள் இந்த வெடி விபத்தில்…

Read more

மள மள என பற்றி எறிந்த தீ…. செய்வதறியாது திகைத்த நண்பர்கள்… ஆற்காடு அருகே பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்திலுள்ள மண்ணடி பிடாரி நகரில் வசிப்பவர் கோதர்ஷா. இவர் நேற்று இரவு தனது நண்பர் முகமது நசீப் என்பவர் உடன் காரில் வளசரவாக்கத்தில் இருந்து மண்ணடிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது கார் வடபழனி ஆற்காடு பூங்காவின் அருகே செல்லும்போது…

Read more

பெற்றோர்களே உஷார்… துணி வியாபாரம் செய்ய வந்த வட மாநில வாலிபர் செய்த காரியம்… போலீஸ் அதிரடி..!!

ராமேசுவரத்தில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, உத்தரபிரதேசத்தை சேர்ந்த அலி நவாஸ்(27) என்பவர்  போலீசாரால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் ராமேசுவரம் சிவகாமி நகர் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. அங்கு தனது துணி வியாபாரம் செய்ய வந்த…

Read more

“அநியாயமா ஒரு உசுரு போயிருச்சே”.. கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட பெண்… பரபரப்பு சம்பவம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பருத்தியூரில் கிராமத்தில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணகி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் இருக்கின்றனர். இருவரும் திருமணம் ஆகி வெளியூரில் வசிக்கின்றனர். கண்ணகி எப்போதும் ஏராளமான நகைகளை அணிந்து இருப்பாராம்.…

Read more

ஒரே நாளில் 7 மில்லியன் டன் குப்பைகளா?… இனி ஸ்பார்ட் பனிஷ்மென்ட்…. மாநகராட்சி அதிரடி முடிவு…!!

சென்னை மாநகராட்சி, பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது, தொழிற்சாலை கழிவுகள், கட்டிடக்கழிவுகள் போன்ற குப்பைகளை பொதுவெளிகளில் போடுவதால் தற்போது புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி ஏற்கனவே இது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தினமும் சென்னை மாநகராட்சியில்…

Read more

“மருமகளுடன் கள்ளக்காதல்”… மகனை தீர்த்து கட்டிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர்… பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகராஜ் என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர், தனது மருமகள் வள்ளியம்மாளுடன் தகாத உறவு வைத்திருந்தார். வள்ளியம்மாளுக்கு 17 லட்சம் ரூபாய் அளித்து வீடு கட்டி…

Read more

“இந்தப் பழக்கம் வேணான்னு தானே சொன்னேன் கேட்கலையே”…. அலறிய மனைவி… பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் தட்டாங்கொட்டை அருந்ததியர் நகரில் கௌதம்ராஜ்(21) வசித்து வந்துள்ளார். இவர் வண்டி இழுக்கும் குதிரைகளுக்கு முடிவெட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அனுசுயா(19) என்ற பெண்ணை காதலித்து 9 மாதங்களுக்கு முன்பு…

Read more

“சின்ன பசங்கன்னு தானே விட்டோம் இப்படி பண்ணிட்டானுங்களே”…. கதறிய பெற்றோர்… “நிர்கதியான குடும்பம்” பதற வைக்கும் சம்பவம்…!!

சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் மும்முடி பகுதியில் ராஜ்குமார் (50)வசித்து வருகிறார். இவருக்கு கிருபாநாத் (18), ரவி பிரசாந்த் (17) என்ற இரு மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் ஒரே தனியார் பள்ளியில் 11ஆம்,12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். அண்ணன் கிருபா…

Read more

ஊறுகாயால் வந்த வினை…. அடித்து உடைக்கப்பட்ட மளிகை கடை…. பரபரப்பு சம்பவம் …!!

சென்னை  மாவட்டம் கோடம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உள்ள மளிகைக்கடையில், ஒரு இளைஞர் 1 ரூபாய்க்கு ஊறுகாய் வாங்க வந்ததாக  தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர், கடையின் உரிமையாளர் மற்றும் வாடிக்கையாளர்…

Read more

“பார்க்கிங்” வெப்சீரிஸ் பானியில் நிஜ சம்பவம்…. பாதிக்கப்பட்டவர் கண்ணீர் கதறல்….!!

சென்னை மாவட்டத்திலுள்ள சாலிகிராமம், எம்.ஜி.ஆர் தெருவில் உள்ள வீட்டு உரிமையாளர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக பார்க்கிங் வசதியுடன் வீடு வாங்கியுள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர்  வம்சி , அந்த இடத்தில் வம்சி தனது காரை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

செல்போனில் பேசிய புது மாப்பிள்ளை… இளம் பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சங்கிலியாண்டபுரத்தில் சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குமாரி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் சுபாஷ் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். இதுகுறித்து…

Read more

அதிர்ச்சி… சிறுமியை பலாத்காரம் செய்த அப்பா, அண்ணன்… தாயின் முகத்திரையை கிழித்த போலீஸ்…!!

சென்னையில் மாதவரத்தில் நடந்த கொடூர சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. 53 வயதான சுரேசந்தர், 35 வயதான அவரது மனைவி மல்லி, மற்றும் சுரேசந்தரின் மகன் சிவா, மல்லியின் முதல் கணவருக்கு பிறந்த 15 வயது சிறுமியுடன் கடந்த 7 ஆண்டுகளாக ஒன்றாக…

Read more

எனக்கு எதிரா சாட்சி சொல்லுவியா..? மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவர்… போலீஸ் அதிரடி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி பகுதியில் இறச்சகுளம் அருள்ஞானபுரம் கிராமத்தில் அஜிஷ்குமார் வசித்து வருகிறார். இவருக்கு ராஜசாந்தி என்ற மனைவி உள்ளார். அஜிஷ் குமார்-ராஜசாந்தி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜசாந்தி நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு…

Read more

பரோட்டா சால்னாக்கு நடந்த தகராறு… உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்… அச்சத்தில் பிரியாணி கடை ஊழியர்கள்…!!

கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பகுதியில் அபிதா பிரியாணி கடை பிரபலமானதாகும். இந்தக் கடையின் உரிமையாளர் அமானுல்லா. இந்த நிலையில் பிரியாணி உணவகத்திற்கு சாப்பிட வந்த இரண்டு நபர்கள் பரோட்டா ஆர்டர் செய்துள்ளனர். இந்த இரண்டு நபரும் பரோட்டாவிற்கு சால்னா கேட்டு அங்கிருந்த…

Read more

“இவர் வேண்டவே வேண்டாம்”.. ஆசிரியர் செய்யுற காரியமா இது..? பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்.. அதிரடி முடிவு..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செறுகோல் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நாகர்கோவிலில் வசிக்கும் ஜார்ஜ் ஹென்றி என்பவர் தமிழாசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஜார்ஜ் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வருவதாகவும் மாணவர்களுக்கு சரியாக பாடம்…

Read more

“என்னோட தங்கச்சியை இப்படி பண்ணிட்டானே”… அண்ணன் கதறல்… கொடூர சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் பகுதியில் ஏரக்காடு கிராமத்தில் வசிப்பவர் தர்மராஜ்(40). இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்கிறார். இவருக்கு தனலட்சுமி(36) என்ற மனைவி இருந்துள்ளார். தர்மராஜ்-தனலட்சுமி தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே தர்மராஜ் தனது மனைவியிடம் சண்டை போட்டு…

Read more

முரடனாக மாறிய காதலன்… காதலி விபரீத முடிவு… பயங்கர சம்பவம்…!!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் மரகதம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் ஷாலினி தனது வீட்டிற்கு அருகே உள்ள அருண் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் ஷாலினியின் பெற்றோருக்கு…

Read more

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவன் உள்பட 4 பேர் பலி… பெரும் அதிர்ச்சி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியை சேர்ந்த தியாகராஜன் என்பவர் தனது மனைவி பிரீத்தி, மகன் ஜெயப்பிரியன், தாயார் மனோன்மணி உள்ளிட்டோருடன் காரில் கிணத்துகடவில் இருக்கும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர்கள் மீண்டும் காரில் ஊருக்கு வந்து…

Read more

நண்பர்களுடன் விளையாட சென்று சடலமாக வந்த வாலிபர்… 3 வயது மகனுடன் பரிதவிக்கும் இளம்பெண்… போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தில் ஜெயக்கொடி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மகேந்திரனுக்கு(32) பவித்ரா(28) என்ற மனைவியும் மூன்று வயதில் துருவா(3) என்ற மகனும் இருக்கின்றனர். மகேந்திரன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில்…

Read more

என்ன விட்டு போயிட்டீங்களே… பிள்ளைகளின் உடலை பார்த்து கதறிய தாய்… பெரும் சோகம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மதனபட்டு கிராமத்தில் மஞ்சுநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தஷ்வந்த் என்ற மகனும், பிரதிக்சா ஸ்ரீ என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் ஜானகி தனது குழந்தைகளுடன் அக்கா…

Read more

இத்தனைக்கும் பக்கத்து வீடுதான்… “நல்லா பேச்சு கொடுத்து”…. பயத்தில் அலறியதால் காப்பாற்றபட்ட 14 வயசு சிறுமி..!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் பேட்டை நகரில் வசிப்பவர் பாஸ்கர் (58). இவர் அவர் வசிக்கும் பகுதியிலே கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று அவரது வீட்டின் அருகில் ஒன்பது ஆம் வகுப்பு பயிலும் 14…

Read more

பயங்கரம் சத்தம்…. வெடித்து சிதறியதில் “ஒருவர் பலி”… 5 வீடுகள் சேதம்… !! – பெரும் பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடி வெடித்து ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் கோயில் திருவிழாவில் உபயோகப்படுத்தப்படும் நாட்டு வெடிகளை வீட்டில் வைத்து தயாரித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகி…

Read more

ஒரே ஒரு வீடியோ… “சஸ்பெண்ட்” செய்யப்பட்ட காவலர் செய்த காரியம்… போலீஸ் விசாரணை..!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊமாரெட்டியூரில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். செல்வகுமார் கடந்து இரண்டாம் தேதி சின்ன பள்ளம் செக்போஸ்டில் இரவு நேர பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.…

Read more

தூங்கிய கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பெண்.. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குடுமியான் குப்பம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் இந்த நிலையில் கணவன்…

Read more

சூனியம் வைத்து மகன் கொலை…? ஒரே நாளில் சீரழிந்த குடும்பம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூரில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. இதில் முருகன் திருவண்ணாமலை மாவட்டம் மாங்கால் சிப்காட் பகுதியில் இருக்கும் லோட்டஸ் நிறுவனத்தில்…

Read more

கார்த்தியின் தீரன் பட பாணியில்… துப்பாக்கி முனையில் சிக்கிய பலே திருடன்.. அதிரடி காட்டிய [போலீஸ்…!!

தாம்பரம் அருகே கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற செல்போன் மற்றும் ஜவுளி கடைகளில் துளையிட்டு ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த வழக்கில், ஹரியானாவைச் சேர்ந்த இர்பான் என்பவர் முக்கியம் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். கைரேகை ஆதாரங்களைப் பயன்படுத்தி, போலீசார்…

Read more

ஆடிப்பாடி பெருமாளுக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர்…. பக்தி பரவசத்தில் பக்தர்கள்…!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம் பாளையம் பகுதியில் ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதே போல் இந்த ஆண்டும் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது…

Read more

பள்ளி செல்லும் குழந்தைகளை கட்டாயம் கவனிங்க… காட்பாடி டி.எஸ்.பி பெற்றோர்களுக்கு அட்வைஸ்..!!

வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி காவல்துறையினர் செங்குட்டை பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு போதைப் பொருள் குற்றத்தை பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். இதில் டி.எஸ்.பி பழனி தலைமை வகித்தார். ஆய்வாளர் ஆனந்த் மற்றும் துணை ஆய்வாளர் மணிவண்ணன் ஆகியோர் பங்கு வகித்தனர்.…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் விமர்சையாக தொடங்கிய “தசரா விழா”..!! 50… 80… 200.. என விலை உயர்வு…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடங்கியுள்ள நிலையில் மக்கள் பலரும் மாலை அணிந்துள்ளனர். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி தொடங்கியுள்ளதால் பலரும் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை சாப்பிடுகின்றனர். எனவே காய்கறிகளின் விலை சற்று அதிகமாக விற்கப்படுகிறது. தூத்துக்குடி…

Read more

பறிபோன 5 உயிர்கள்…100 பேர் நிலை… அரசே முழு காரணம்… அண்ணாமலை குற்றச்சாட்டு….!!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான ராணுவத்தின் 92 வது நிறைவு ஆண்டு விழா நடைபெற்றது. சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சி என்பதால் இந்த விமான சாகச விழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.…

Read more

சிறுவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பேருந்து… தாய்-மகன் பலி… பெரும் சோகம்..!!

செங்கல்பட்டு ஒரகடம் சாலை சந்திப்பு அருகே சிறுவனான ஆலன்(15) மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றுள்ளார். மோட்டார் சைக்கிள் பின்னால் ஆலனின் அம்மா ஜெயஸ்ரீ(32) அமர்ந்திருந்தார். இருவரும் மின்சார கட்டணத்தை செலுத்தி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சாலையை கடக்க முயன்ற…

Read more

கூல் ட்ரிங்சில் மது கலந்து கொடுத்து மாணவி பலாத்காரம்… திடீரென வலிப்பு வந்ததால் பதறிய நபர்… வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!!

சேலம் அழகாபுரம் பகுதியில் பள்ளி மாணவியை மது கலந்த குளிர்பானம் கொடுத்து மயக்கத்தில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், சாலையோரம் மயங்கி கிடந்ததை…

Read more

மொத்தம் 1 கோடி ரூபாய் நஷ்டம்… எல்.ஐ.சி ஊழியரின் விபரீத முடிவு… பெரும் சோகம்…!!

சென்னை பூந்தமல்லியில் எல்.ஐ.சி. ஊழியரான வினோத் என்பவர் வசித்து வந்தார். இவர்  ஆன்லைன் டிரேடிங்கில் தொடர்ந்து நஷ்டமடைந்ததாக  கூறப்படுகிறது. டிரேடிங்கில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் தனது சொந்த பணத்தை முதலீடு செய்த வினோத், தொடர்ந்து தொடர்ந்து நஷ்டங்களை சந்தித்தார்.…

Read more

ஆன்லைனில் பட்டாசு வாங்குபவரா? உஷார்…! தமிழ்நாடு வணிகர் சங்கம் எச்சரிக்கை….!!

விருதுநகர்  மாவட்டத்திலுள்ள சிவகாசி வட்டம் தமிழ்நாடு பட்டாசு வணிகர் கூட்டமைப்பு  நேற்று நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ராஜ சந்திரசேகரன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாட்டில் உள்ள நிரந்தர பட்டாசு வியாபார கடைகளுக்கு உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரியலூர்,கடலூர், திருவள்ளூர்…

Read more

கண்முன்னே துடி துடித்த துயரம்…. மனஇறுக்கத்தோடு தகவலை கூறிய காதலன்…. நொடியில் அரங்கேறிய பயங்கர சம்பவம்..!!

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில்  மதுராந்தகம் பகுதியில்  தனியார் பொறியியல் கல்லூரியில் யோகேஸ்வரன், சபரீனா இருவரும் பட்டப்படிப்பு  கடைசி ஆண்டில் படித்து வருகின்றனர். யோகேஸ்வரன் மற்றும் சபரீனா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் காதலர்கள்  கல்லூரியின் விடுமுறை நாட்களில் பைக்கில்…

Read more

இது என்ன புது டிசைனா இருக்கு..! பிளாஸ்டிக் பாட்டில் போட்டால் மாஸ்க் வரும்.. இந்த ஐடியா கூட நல்லா இருக்கே..!!

தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்தோடு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மஞ்சப்பை திட்டத்தின் அடிப்படையில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை தடுக்க ஐந்து ரூபாய் செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும் வகையில் எந்திரங்கள்…

Read more

Other Story