இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம்… LIKES-காக பெண் போல் வேடமிட்டு சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர்… வலுக்கும் கோரிக்கை…!!

வேலூரில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் லைக்ஸ் பெறுவதற்காக வாலிபர் ஒருவர் பெண் போல வேடமடைந்து சொகுசு பைக்கில் வலம் வந்தார். அவர் பழைய பேருந்து நிலையம் கல்லூரி அமைந்திருக்கும் பகுதிகள், முக்கிய வீதிகளில் அதிவேகமாக ஹெல்மெட் அணியாமல் செல்கிறார். மேலும் கல்லூரி…

Read more

செல்போனை எடுக்காத பஸ் டிரைவர்… தேடி சென்ற ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி பூங்காவில் இருக்கும் தனியார் டெக்ஸ்டைல் கம்பெனி பேருந்தில் டிரைவராக வேலை பார்க்கிறார். மேட்டுப்பட்டியில் இரவில் நிறுத்தி வைக்கப்பட்ட பெருந்தை எடுக்க பாபு நேற்று காலை சென்றுள்ளார். ஆனால்…

Read more

உச்சகட்ட கொடூரம்..! கை, கால்களை கட்டி போட்டு மூதாட்டி கொலை… கண்ணில் மிளகாய் பொடி தூவி சித்திரவதை… பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காரணபேட்டை பகுதியில் 65 வயதுடைய மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் கை, கால்களை கட்டி போட்டுள்ளனர். அது மட்டும் இல்லாமல் மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடி தூவி சித்திரவதை செய்து…

Read more

“திருவிழா கொண்டாட வந்த இடத்தில் இப்படி ஆயிருச்சே..” இளம் பெண் உள்பட 2 பேர் பலி… கதறும் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரியசாமிபுரத்தில் பத்ரகாளியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பலர் குடும்பத்தோடு வந்து பெரியசாமிபுரம் கடலில் குளித்த மகிழ்ந்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி 5 பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த…

Read more

உயிருக்கே ஆபத்தான Google Map… டெலிவரி பாய்க்கு நடந்த பதற வைக்கும் சம்பவம்…!!

நாம் வாழும் உலகம் இன்று தொழில்நுட்பத்தின் ஆழத்தில் சென்று விட்டது. இருக்கின்றன. தொழில்நுட்பம் எவ்வளவு விரைவில் முன்னேறி வருகிறது என்பது வியப்பளிக்கும். ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் மறுக்க முடியாதவையாகவே உள்ளன.  சென்னையில் நடந்த ஒரு சம்பவம் நமக்கு ஒரு எச்சரிக்கையாக…

Read more

“சட்டென நடந்த பயங்கரம்”…. பரிதாபமாக இறந்த தொழிலாளி…. நடு ரோட்டில் பிணத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரையை அடுத்துள்ள சந்தூர் கிராமத்தில் வசித்தவர் கிருஷ்ணன் (52). இவர் அந்த பகுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணன் சாலமரத்துப்பட்டியிலிருந்து, சந்தூர் செல்வதற்கு அரசு பேருந்தில் கும்மனூர் பேருந்து நிலையத்தில் இறங்கினார். அப்போது மிக வேகமாக…

Read more

பெரும் அதிர்ச்சி… பெண்ணை 3 நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர்… பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள மைக்கேல் பாளையம் ஓடைமேடு பகுதியில் வசிக்கும் பட்டியலின பெண் தோட்டத்து வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மூலகல் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் இந்த…

Read more

அதிர்ச்சி…!13 வயது சிறுமியை சீரழித்த வாலிபர்கள்… சோஷியல் மீடியா பழக்கத்தால் வந்த வினை… கதறும் பெற்றோர்…!!

திண்டிவனம் அருகே 13 வயது பள்ளி மாணவியை 4 வாலிபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளம் மூலமாக வாலிபர்களுடன் பழகிய சிறுமி, அவர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சிறுமி கடந்த 14 ஆம்…

Read more

ரூ.200 முதல் ரூ.500 வரை… இளைஞர்களை குறிவைத்த பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் போதை மாத்திரைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர். காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கரூர் மாநகர டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, கரூர் நகரின் பல்வேறு…

Read more

ரூ.1.5 கோடி பணத்தை இழந்த விவசாயி… போலீசிடமே வேலையை காட்டிய ரியல் எஸ்டேட் அதிபர்… அதிரடி நடவடிக்கை…!!

கோவை பேரூர் தீத்திபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சரவணக்குமார் (42) கடந்த ஆண்டு ரியல் எஸ்டேட் துறையில் அதிக லாபம் கிடைக்கும் என நம்பி, அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயக்குமாருக்கு (43) ரூ.4 கோடி அளித்து முதலீடு…

Read more

அந்நியன் போல மாறி மாறி பேசிய வாலிபர்… மகனை காப்பாற்ற துடிக்கும் தாய்… வைரலாகும் வீடியோ..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூர் பகுதியில் சக்தி கனி என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சக்தி கனியின் இளைய மகன் தினேஷ் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

“என் பிள்ளை விளையாடிட்டு தானே இருந்தான்”.. 2 வயசு பிஞ்சு குழந்தை மீது விழுந்த டிவி… கதறும் பெற்றோர்…!!

திண்டிவனம், கிடங்கல்-1 சுந்தரமூர்த்தி தெருவைச் சேர்ந்த தொழிலாளி உதயகுமார் மகனான தஸ்வின் (வயது 2) உயிரிழந்த சம்பவம் சோகத்தை எற்பட்டுத்தியுள்ளது. கடந்த 11ஆம் தேதி, தஸ்வின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மேசையில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி குழந்தை மீது விழுந்தது. இந்த…

Read more

பாலியல் தொழில் நடக்குதா…? வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டி அட்டூழியம் செய்த மூவர்… போலீஸ் நடவடிக்கை…!!

திருவண்ணாமலை அருகே சோ.கீழ்நாச்சிப்பட்டில் உள்ள தனலட்சுமி நகர் பகுதியில் மசாஜ் சென்டரை இயக்கி வந்த அஜித் (27) மீது மூவர் பாலியல் தொழில் நடப்பதாக குற்றம் சாட்டி, ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவரும் அஜித்திடம்…

Read more

இவ்ளோ நாள் எங்கய்யா இருந்தீங்க…? ஐஏஎஸ் அதிகாரியை பாராட்டியை முதியவர்… வைரலாகும் வீடியோ…!!

மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு ஐஏஎஸ் அதிகாரி அருண் தம்புராஜ், மக்கள் மனதில் தனித்த அடையாளம் பதித்துள்ளார். மதுரை ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப் பகுதியில் இன்று (அக்.17)…

Read more

“+1 மாணவியுடன் காதல்”… நண்பர்களுடன் கொல்லிமலைக்கு சுற்றுலா அழைத்து சென்ற காய்கறி வியாபாரி…. நினைத்தும் பார்க்க முடியா சம்பவம்… கதறும் பெற்றோர்..!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த  22 வயதான காய்கறி வியாபாரியான வீரமணி, 16 வயதான பிளஸ்-1 மாணவியுடன் சில மாதங்களாக காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில், மாணவி பள்ளிக்கு சென்று வருவதாக சொல்லி வீட்டில் இருந்து வெளியே சென்ற போது, வீரமணி தனது…

Read more

ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்த நண்பன்… கணவர் அனுமதியோடு சென்ற இளம்பெண்ணுக்கு ஷாக்…. போலீஸ் அதிரடி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு 2017-ஆம் ஆண்டு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இளம் பெண்ணின் கணவருக்கு கோவையில் வேலை கிடைத்தது. இதனால் 2023-ஆம் ஆண்டு குடும்பத்துடன் கோவைக்கு வந்துவிட்டனர். இளம்பெண்ணுக்கு தனுடன் பள்ளியில் படித்த…

Read more

வடையில் கிடந்த “பூரான்”… தாய், மகன் உள்பட 3 பேருக்கு வாந்தி, மயக்கம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியார் காலனியைச் சேர்ந்த பியூலா (28) நேற்று காலை திருச்சி ரோடு உழவர் சந்தை அருகே உள்ள டீக்கடையில் உளுந்து வடைகள் வாங்கினார். தனது மகன் சஞ்சீவ் (4) மற்றும் தோழி அஸ்வதி (25) ஆகியோருடன் வீட்டிற்கு…

Read more

“வாங்கம்மா.. வாங்க ஆஃபர் நிறைய இருக்கு”.. கல்லூரி மாணவர்களை வலையில் சிக்க வைத்த 3 பேர்… போலீஸ் அதிரடி…!!

திருத்தணியில் நூதனமாக பண மோசடி செய்த குற்றச்சாட்டில் மூவரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வந்த ரகு (30), அவரது மனைவி சந்தியா (29), மற்றும் துணை மேலாளா் நந்தினி (21)…

Read more

நாங்க யாருன்னு தெரியுமா…? கடைக்காரரை தாக்கி அட்டூழியம் செய்த இளைஞர்கள்… போலீஸ் விசாரணை…!!

புதுச்சேரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கிய மூன்று இளைஞர்கள், பணம் கொடுக்க மறுத்து, கடையில் இருந்த ஊழியரை தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது…

Read more

அதிர்ச்சி…! மகளை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம்… மிரட்டிய கூலி தொழிலாளிக்கு நீதிபதி போட்ட உத்தரவு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் கடந்த  2022-ம் ஆண்டு, ஒரு கூலி தொழிலாளியான தந்தை தனது 10ம் வகுப்பு படிக்கும் முதல் மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்த வழக்கு, ஊட்டியில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு…

Read more

கொடூரம்… தந்தையின் கழுத்தை அறுத்து துடிக்க, துடிக்க கொன்ற வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரையில் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (26) தனது தந்தை லோகநாதனுக்கு (60) 3 லட்ச ரூபாய் கடனாக கொடுத்திருந்தார். தீபாவளி சீட்டு பிடித்ததில் வந்த பணத்தை தனது தந்தைக்கு கொடுத்துள்ளார். இந்த நிலையில் பல மாதங்கள் கழித்தும் பணத்தை திருப்பித்…

Read more

இரவில் காதலியை பார்க்க வீட்டிற்கு சென்ற காதலன்… இளம்பெண் செயலால் நடந்த விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது காதலி வேறு ஒருவருடன் பேசுவதை கண்டு மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டார். பொறியியல் பட்டதாரியான மணிகண்டன், தனது சகோதரருடன் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார். நெல்லை கோடீஸ்வரன் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும், மணிகண்டனும் காதலிப்பதாக கூறப்படுகிறது.…

Read more

சிறுவனுடன் 3 மாதங்கள் தங்கியிருந்த சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த ஷாக்… போலீஸ் விசாரணை…!!

மண்ணச்சநல்லூர் அருகே 17 வயது சிறுவன் மற்றும் சிறுமி பழகி வந்த நிலையில், திங்கள்கிழமை ஏற்பட்ட தற்கொலைச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பைஞ்ஞீலி பகுதியைச் சேர்ந்த சிறுவன், மண்ணச்சநல்லூர் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இதனை…

Read more

போட்டோஸுக்கு “லைக்ஸ்” கொடுத்து சம்பாதித்த வாலிபர்… கடையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

திண்டிவனம் அருகே மரக்காணம் சாலையைச் சேர்ந்த சசி என்பவரை, கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்  தொடர்பு கொண்டார். அந்த நபர், சசியிடம் புகைப்படங்களுக்கு லைக் கொடுத்தால் பணம் தருவதாகக் கூறினார். இதை நம்பிய சசி, புகைப்படங்களுக்கு…

Read more

“3 பேரை வலையில் வீழ்த்திய கல்யாண ராணி”… 38 வயதில் ஆசையாக திருமணம் செய்தவருக்கு நேர்ந்த கதி…‌ மதுரையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

மதுரை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் மீது 3 பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 38 வயது திருப்பதி என்ற நபர், தாமதமாக திருமணம் செய்து கொண்ட பின்னர் மனைவியால் ஏமாற்றப்பட்டதாக மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.…

Read more

யாரென்று தெரியாத 2 பேர்… 12 வயது சிறுவன் கூறியதை கேட்டு அதிர்ந்த தந்தை… போலீஸ் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை அடுத்த சின்னகீரமங்கலத்தில் ஆரோக்கிய அமலதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரெக்சன் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவனுக்கு 12 வயது ஆகிறது. இந்த நிலையில் பள்ளி சென்றபோது அடையாளம் தெரியாத இரண்டு பேர் தன்னை…

Read more

“வேலை பார்த்தால் முத்தம் தருவேன்”… தலைமையாசிரியர் செய்யுற காரியமா இது…? பள்ளியை முற்றுகையிட்ட பெண்ணின் உறவினர்களால் பரபரப்பு…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நீயுடவுன் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பூனைகுட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அந்த பள்ளியில் பெரிய மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒரு…

Read more

சென்னை, காஞ்சிபுரத்தில் தொடர் கனமழை … அதிமுக மாநாடு தள்ளிவைப்பு… அவசர முடிவு…!!

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மறைந்த மூத்த தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனால் நிறுவப்பட்டு, செல்வி ஜெ. ஜெயலலிதாவால் போற்றி பாதுகாக்கப்பட்ட கட்சியாகும். அஇஅதிமுக அக்டோபர் மாதம் 17ஆம் தேதி 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாளை முதல் அஇஅதிமுக நிறுவப்பட்டு 53…

Read more

“பிறப்புறுப்பில் 2 கிலோ எடையுள்ள கட்டி”… நடக்க முடியாமல் மயங்கி விழுந்த நபர்… ஓடோடி சென்று உதவிய ரெட் கிராஸ் அமைப்பினர்…!!!

மதுரை நகரின் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சாலையில் மயங்கி கிடந்த சுமார் 45 வயது மதிக்கதக்க நபர், இருவரின் துணையால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறப்புறுப்பில் 2 கிலோ எடையுள்ள கட்டியுடன் நடக்க…

Read more

அதிர்ச்சி…! நீர்வீழ்ச்சியில் தலை இல்லாமல் மிதந்து வந்த உடல்… அலறி ஓட்டம் பிடித்த சுற்றுலா பயணிகள்… போலீஸ் விசாரணை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா பயணிகள் இருந்தனர். அப்போது நீரில் தலை இல்லாத பெண்ணின் உடல் மிதந்து வந்ததை பார்த்து அங்கிருந்தவர்கள் அலறி சத்தம்…

Read more

“வேற வழி இல்ல”… மழை நீர் புகுததால் குடும்பத்துடன் வீட்டை காலி செய்த நடிகர் ஸ்ரீமன்…!!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர் ஆன ஸ்ரீமன் வசிக்கும் கோடம்பாக்கம் வீட்டில் மழை நீர் புகுந்தது. இதனால் வீட்டை காலி செய்து குடும்பத்துடன் வேறு பகுதியில் இருக்கும் தனது மற்றொரு…

Read more

தூங்கி கொண்டிருந்த பெண்ணின் காதுகளை அறுத்த நபர்கள்… மீண்டும் அரங்கேறிய கொடூர சம்பவம்… அதிர்ச்சியில் மக்கள்…!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள முட்டாக்கட்டி பகுதியில் இரண்டு முறை முகமூடி கொள்ளையர்கள் செய்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலாக, ஜனவரி 19-ம் தேதி விவசாயி சின்னையா (58) மற்றும் அவரது மனைவி சரஸ்வதி…

Read more

மக்களே கவனமா இருங்க… அடுத்த 24 மணி நேரத்தில் அதி கனமழை பெய்யும்… குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியதை அடுத்து, தொடர்ந்து கனமழை பெய்யக் கூடுதல் வாய்ப்பு இருக்கிறது. இதனையொட்டி, மாநில அரசு மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம், வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக,…

Read more

இன்று தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறையா…? அரசின் அதிரடி அறிவிப்பு…!!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், கனமழை காரணமாக அக்டோபர் 16-ஆம் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பரிந்துரை செய்துள்ளது. அதாவது, குறைந்த அளவு ஊழியர்களை அழைத்து அல்லது ஊழியர்களுக்கு (WFH) வழங்குமாறு கூறியுள்ளது.…

Read more

ஆட்டம் காட்டும் கனமழை.. சென்னையில் மட்டும் மழை நீர் தேங்குவது ஏன்…? தமிழ்நாடு வெதர்மேன் பரபர ரிப்போர்ட்…!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில முக்கியமான பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்” அளிக்கப்பட்டுள்ளது. இன்று…

Read more

படிக்க சொன்ன பெற்றோர்… மிரட்டுவதற்காக நாடகமாடி போலீசையே குழப்பிய மாணவி… பகீர் பின்னணி…!!

திருத்தணி நகராட்சியில் உள்ள மேல் திருத்தணியில், 12-வது வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி, காலை தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஆறுமுக சாமி கோயிலுக்கு நடந்து சென்ற போது, மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டினார்கள். இதனால்…

Read more

“மூத்த மகனுக்கு திருமணம்”.. பத்திரிகை கொடுக்க சென்ற தம்பதி பலி… பெரும் சோகம்…!!

வாலாஜாபாத் அருகே தங்கை கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி (60) மற்றும் அவரது மனைவி பானுமதி (55) விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூர்த்தி மாநகர போக்குவரத்து ஓட்டுனராக பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றவர். அவரின் மூத்த மகனின் திருமணம் அடுத்த…

Read more

கனமழை எதிரொலி… கிடுகிடுவென உயர்ந்த காய்கறிகளின் விலை… எவ்வளவு தெரியுமா…?

சென்னையின் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலைகள் உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும் தொடர் மழை பெய்து வருவதால் காய்கறிகள் தாமதமாகக் கொண்டு வரப்படுகிறது. இந்த மாநிலங்களில் மழை காரணமாக காய்கறிகள் தாமதமாக வருவதால், கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைந்துள்ளது. அதிக…

Read more

சின்ன விஷயத்துக்கு இப்படி பண்ணிட்டியே.. திருநங்கையை இழந்து கதறும் குடும்பம்… பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டம் தலங்குடி அருகே திருநங்கை சுரேஷ் (எ) சுபஸ்ரீ (23) தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோண்டூரைச் சேர்ந்த சுபஸ்ரீ, பாலூரைச் சேர்ந்த மற்றொரு திருநங்கை ஒருவரை காதலித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் காதலை…

Read more

நண்பர்களே நாடகம் ஆடிட்டாங்க.. ரூ.86 லட்சத்தை பறிகொடுத்து தவிக்கும் தம்பதி… அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி பூங்கோதை ஆகியோர் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி நெருங்கிய நண்பர்கள் மூலம் மோசடிக்கு உள்ளாகினர். கார்த்திகேயன், நிலம் விற்பனை புரோக்கராக வேலை பார்த்து வருகிறார். அவரது நண்பர்களான கதிரவன் மற்றும் ஆறுமுகம்…

Read more

மினி லாரி விபத்தில் சிக்கி இருவர் பலி.. 20 மாணவ மாணவிகள் படுகாயம்… பரபரப்பு சம்பவம்..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கள்ளப்புலியூரில் தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளை ஏற்றி கொண்டு கல்லூரி பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே நேரம் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி பூ லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி சென்று…

Read more

வெளுத்து வாங்கும் மழை… போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் வீட்டை சூழ்ந்த நீர்… வைரலாகும் போட்டோஸ்…!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து முன்னெச்சரிக்கை…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு…! அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு…!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்தது. இந்நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வின் காரணமாக தமிழகத்திற்கு மேலும் மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது…

Read more

அரசு தேர்வுக்கு தயாராகும் நபரா நீங்கள்…? உங்களுக்காவே வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநர் கா. சண்முகசுந்தர் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சார்பில் குரூப் 2, 2 ஏ பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன.…

Read more

“அம்மா தங்கையை மட்டும் கவனிக்கிறார்”.. மாடியில் இருந்து குதித்து கொரிய மாணவன் தற்கொலை… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஏகாட்டூர் ஓ.எம்.ஆர் சாலையில் 40 மாடிகள் உடைய தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு யாங் கியூ லிங் என்பவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். அவர் மறைமலைநகரில் இருக்கும் கொரிய நிறுவனத்தில் மேலாளராக…

Read more

“வீட்டு வேலை செய்ய சொல்றாங்க”..? பட்டம் பெறும் போது கவர்னரிடம் மனு கொடுத்த மாணவரால் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது 39-ஆவது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என் ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கியுள்ளனர். இந்த நிலையில் பட்டம் வாங்கிய வந்த ஆராய்ச்சி…

Read more

மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்… ஜாமீனில் வெளியே வந்த உடன் செய்த காரியம்… போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 57 வயதான சந்திரன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, கடந்த 2023-ஆம் ஆண்டு தனது மனைவி சித்ராவை கொடூரமாக படுகொலை செய்தார். இந்த கொலை சம்பவம் தென்காசி பகுதியில்…

Read more

அரசு ரேஷன் கடைகளில் வேலை… விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா…? வெளியான முக்கிய தகவல்…!!

தேனி மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு குறித்து மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நியாய விலைக்கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர் (Packer) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் மொத்தம் 49 பணியிடங்கள் உள்ளன. இதில் 41 இடங்கள் விற்பனையாளருக்காகவும்,…

Read more

உச்சகட்ட கொடூரம்..! பள்ளிக்கு சென்று வந்த அக்கா-தம்பியை துடிக்க துடிக்க கொன்ற உறவினர்… பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி ஒருவங்காடு பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீனா என்ற மகளும், சுகவானம் என்ற மகனும் இருந்துள்ளனர். நவீனா அந்த பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 13- ஆம் வகுப்பும், சுகவானம் 9-…

Read more

உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட மகள்… கணவர், தாய், மாமியாரை தட்டி தூக்கிய போலீஸ்… அதிர்ச்சி தகவல்…!!

தேனியில் 17 வயது சிறுமி திருமணம் செய்யப்பட்டு கர்ப்பமாகியதையடுத்து, சிறுமியின் கணவர், தாய், மாமனார் மற்றும் மாமியார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அருண்குமார் (22) என்ற டிரைவர் சிறுமியை காதலித்து, கடந்த ஆண்டு அவரை திருமணம்…

Read more

Other Story