“insta காதல்”… வாலிபருடன் நெருங்கி பழகிய கல்லூரி மாணவி… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்த செய்தி… நெனச்சாலே பதறுதே..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை அருகே உள்ள கிராமத்தில் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் மாவட்டம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதல் வருடம் படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது.…

Read more

தீபாவளியை கொண்டாட ஆசையாக சொந்த ஊருக்கு சென்ற குடும்பம்… “சட்டென நடந்த பயங்கரம்”…‌ 9 மாத குழந்தை பலி.. கதறும் பெற்றோர்…!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அனைத்து ஊர்களில் இருந்தும் தீபாவளியை கொண்டாட பலரும் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதேபோன்று சென்னையிலிருந்து தீபாவளியை கொண்டாட தீபக் அழகப்பன்- தெய்வானை தம்பதியினர் தங்களது குழந்தையோடு தங்களது சொந்த ஊரான சேலத்திற்கு காரில் சென்று…

Read more

3 குழந்தைகளுக்கு தாயான பிறகும் வாலிபர் மீது மோகம்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாலி கட்டிய கணவனையே போட்டுத் தள்ளிய மனைவி… பகீர் சம்பவம்..!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் அருகே ராஜாராம் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளி ஆன இவருக்கு தமிழ் இலக்கியா என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 23ஆம் தேதி வீட்டை விட்டு வெளியில்…

Read more

அரசு பஸ் மீது மினி லாரி மோதி இருவர் பலி… நெல்லையில் அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டத்திலுள்ள களக்காடு அருகே உள்ள படலையார் குளம் கிராமத்தில் ஜே.ஜே நகரில் மகேஷ் (20) என்பவர் வசித்து வந்தார். இவர் மினி லாரி ஓட்டும் வேலை செய்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று அதிகாலையில் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பொருள்களை…

Read more

தனியார் பள்ளி வாயு கசிவு… தகராறில் ஈடுபட்ட பெற்றோர்கள்… மயக்கம் அடைந்த மாணவர்களின் நிலை என்ன?… பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் தனியார் பள்ளியில் எதிர்பாராத விதமாக அடித்த வாயு நெடி காரணமாக பள்ளியில் மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த வாயு நெடியின் காரணமாக சில மாணவ, மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர். இது குறித்த அறிந்த அறிவியல் வல்லுநர்கள், காவல்துறையினர்…

Read more

கொடூரம்…! கள்ள காதலனுடன் இணைந்து கணவருக்கு விஷம் வைத்த பெண்… மர்மமாக இறந்த விசிக பிரமுகர்… பரபரப்பு சம்பவம்…!!

வந்தவாசி தாலுகா கல்யாணி புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் இவரது மனைவி ரம்யா. கூலி வேலை செய்து வந்த சுதாகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் சீனு வளவனுடன் சேர்ந்து அவ்வபோது மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் பையூர் கிராமத்தைச்…

Read more

“ரூ.3 லட்சம் கடனுக்கு 40 லட்சம் கேக்குறாங்கய்யா…” வீட்டை இழந்து நடுரோட்டுக்கு வந்த குடும்பம்… திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில், கந்துவட்டி கொடுமை காரணமாக வீடிழந்த குடும்பம் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள் தனது குடும்பத்துடன் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று திடீரென தற்கொலைக்கு முயற்சி செய்தார். பழனியம்மாள் தனது கணவர் சின்னப்பனுடன்…

Read more

BREAKING: 54 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை… முதல்வர் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது சுமார் 54 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் ஒரே நாளில் 10 சென்டிமீட்டர் மழை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 8 சென்டிமீட்டர் மழை பெய்ததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். செல்லூரில்…

Read more

மனசாட்சியே இல்லையா….? 19 தெருநாய்களை கொன்ற மர்ம நபர்கள்… ஷாக்கான தூய்மை பணியாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 40வது வார்டில் உள்ள பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் விஷம் சேர்க்கப்பட்ட உணவின் மூலம் 19 தெருநாய்கள் மர்மமாக உயிரிழந்தன. வழக்கம்போல் வேலைக்கு சென்ற தூய்மை பணியாளர்கள் இந்த நிகழ்வைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சுகாதார ஆய்வாளர்கள் உடனடியாக சம்பவ…

Read more

ஐ.டி ஊழியர்கள் தான் டார்கெட்… வட மாநில புரோக்கர்களுடன் தொடர்பு… வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்… பகீர் பின்னணி…!!

சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் புரோக்கர்களை பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை போலீஸ் கமிஷனர் அருணின் உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவின் விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையில் பல்வேறு…

Read more

டேட்டிங் செயலி மூலம் பழகிய ஐ.டி.ஊழியர்… உல்லாசமாக இருந்து ஆப்பு வைத்த இளம்பெண்… அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னையில் மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர். தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில், டேட்டிங் செயலி மூலமாக பெண்களை அழைத்து வந்து, அவர்களுடன் நேரம் கழிப்பது அவரது பழக்கம்.…

Read more

உச்சகட்ட கொடூரம்…! கணவரை விரட்டி விட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த ஆயுதப்படை போலீஸ்காரர்… பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் இருக்கும் மசாஜ் சென்டரில் இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆயுதப்படை காவலரான பவுஷா என்பவர் இளம் பெண்ணை மிரட்டி பணம் பறித்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் கணவரை வெளியே அனுப்பிவிட்டு இளம்…

Read more

அடப்பாவிங்களா இப்படி பண்ணிட்டீங்களே… தீபாவளி பரிசு வாங்க சென்று 10 லட்சத்தை பறிகொடுத்த மேலாளர்… பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் மொரப்பாக்கம் பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு பாக்ஸ் கொடுக்க திட்டமிடப்பட்டது. இதனால் சிவகாசியில் பட்டாசு கொள்முதல்…

Read more

அரிசி மூட்டையில் ரூ.15 லட்சத்தை பதுக்கி வைத்திருந்த ஓனர்… வாடிக்கையாளருக்கு விற்ற மைத்துனர்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னையின் மந்தாரக்குப்பம் அருகே அரிசி கடையில் நடந்த பரபரப்பான சம்பவம் தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறவன்குப்பம்-மேல்பாடி கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (62), அன்றைய தினம் அரிசி கடையில் 16 கிலோ அரிசி மூட்டையை வாங்கினார். கடையில் அப்போது கடை உரிமையாளர் சண்முகத்தின்…

Read more

“என் ஈம சடங்குக்கு கூட வர கூடாது”.. காதல் கணவரால் சீரழிந்த வாழ்க்கை… மகளை பார்த்து கதறும் பெற்றோர்…!!

சிதம்பரத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும் (28) , சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அரவிந்த்குமாரும் (28) காதலித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்த போது காதல் மலர்ந்தது. கடந்த…

Read more

இதுல முதலீடு பண்ணுங்க… லாபத்தை அள்ளி செல்லலாம்…. “ஆசை காட்டி மோசம் செய்த மூவர்”… ரூ.71,00,000 பறிகொடுத்த விவசாயி… கதறல்..!!

அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துரையை அடுத்த இலுப்பையூர் கிராமத்தில் கருணாமூர்த்தி (50) வசித்து வருகிறார். இவர் விவசாய நிலங்களுக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் முகம்…

Read more

மேடம் நீங்க வேற லெவல்…! சிறுவர்களின் ஆசையை உடனடியாக நிறைவேற்றிய கனிமொழி எம்.பி… நெகிழ்ச்சி சம்பவம்…!!

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கனிமொழி. இவர் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய தாளை ஊராட்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுவர்கள் கனிமொழியின் வாகனத்தை வழி மறித்தனர். இதனையடுத்து வாகனத்தில் இருந்து கீழே இறங்கி கனிமொழி…

Read more

“இப்படி பண்ணிட்டீங்களே…” நர்சிங் மாணவியை அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுனர்கள்… மகளின் நிலையை கண்டு கதறிய தாய்… போலீஸ் அதிரடி…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் ரித்தீஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் ரித்தீஷ், குலசேகரன் உட்பட மூன்று பேர் ஆட்டோ ஓட்டி வந்தனர். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி நர்சிங் படித்து வருகிறார். சிறுமிக்கும் மூன்று…

Read more

மக்களே உஷார்…! செல்போனில் பேசி மயக்கிய பெண்கள்… 71 லட்சத்தை தூக்கி கொடுத்தவருக்கு ஷாக்… போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இழுப்பையூரில் கருணா மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் உரக்கடை நடத்தி வருகிறார். இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு பெண் குறிப்பிட்ட வெப்சைட்டில் முதலீடு செய்தால் தினமும் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை…

Read more

நள்ளிரவில் கத்தியுடன் வந்த மகன்… 5 மாதத்தில் கணவரை இழந்து கதறும் மனைவி… பரபரப்பு சம்பவம்…!!

நாகர்கோயில் அருகே உள்ள பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் ஆன சுபாஷ் (30), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் தனிக் குடித்தனம் நடத்தி வந்த அவர், மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி,…

Read more

“ஆணாக மாறி திருமணம் செய்வேன்”… பெண் கராத்தே மாஸ்டருடன் காதல்… மாணவியின் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் 47 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவரது இளைய மகள் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இவர் கராத்தே பயின்று வருகிறார். 27 வயதுடைய இளம்பெண் கராத்தே பயிற்சி அளிக்கிறார். கடந்த…

Read more

உச்சகட்ட கொடூரம்…! கணவர் கண்முன்னே பெண்ணை தரதரவென இழுத்து சென்ற மர்ம நபர்கள்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

மதுரையை சேர்ந்த மஞ்சுளா தனது  கணவர் துவாரகாந்த்துடன், தீபாவளி பண்டிகையையொட்டி மாட்டுத்தாவணி பகுதியில் பொருட்கள் வாங்கி, இரவு நேரத்தில் வீடு திரும்பிய போது, இரண்டு மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் மஞ்சுளாவின் கழுத்தில் இருந்த தாலிச் செயினை பிடித்து இழுத்தனர்.…

Read more

கொடூரம்…! 2-வது மனைவியை அழைத்து வருவதில் தகராறு… மகனை துடிக்க துடிக்க கொன்ற தந்தை… பரபரப்பு சம்பவம்…!!

மதுராந்தகம் அருகே குளக்கரையில் ஏற்பட்ட கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபால் (65) என்ற கூலி தொழிலாளி, தனது மகனை வெட்டி கொன்ற சம்பவம், அப்பகுதி மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த…

Read more

“கடன் தானே வாங்கினேன்; என் பிள்ளையை இப்படி பண்ணிட்டீங்களே” சிறுமியின் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அருகே உள்ள தொரப்பாடி பகுதியில், கந்து வட்டி வசூலிக்கச் சென்ற இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வராஜ் (45) மற்றும் ராஜ்குமார் (36) ஆகிய இருவரும், ஒரு…

Read more

“ஐயோ.. நம்பி ஏமாந்துட்டனே”… வாடகை கார் உரிமையாளரை வலையில் சிக்க வைத்த கில்லாடி பெண்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்…!!

கோவை நகரில் சின்னப்பன் என்ற 50 வயதான கார் டிரைவர், நீண்ட காலமாக தனது வாடகை காரில் அமுதா என்ற ஒரு பெண்ணை தொடர்ந்து வாடிக்கையாளராக வைத்திருந்தார். அமுதா, ரத்தினபுரியில் வசிப்பவர். முக்கியமாக கோவை நகரில் உள்ள நகைக்கடைகளுக்கு சின்னப்பனின் காரை…

Read more

கிடுகிடுவென உயர்ந்த சொத்து மதிப்பு… குடும்பத்துடன் சிக்கிய தி.மு.க பெண் கவுன்சிலர்… போலீஸ் அதிரடி…!!

காஞ்சிபுரம் மாவட்டம், இரண்டாவது வார்டு கவுன்சிலராக உள்ள திமுக உறுப்பினரான ராஜலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்திற்கு மேலாக சொத்துகளை சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ராஜ லட்சுமி அவரது கணவர், தாய், அக்கா ஆகியோருக்கான…

Read more

உங்கள நம்பி தானே விட்டு போறோம்…? கல்லூரி மாணவியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி…!!

கோவையில் தனியார் விடுதியில் தங்கிய கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதி உரிமையாளர் ராஜ்குமார் என்ற நபர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  சம்பவம் நடைபெற்ற அன்று ராஜ்குமார், விடுதியில் தங்கி உள்ள…

Read more

கொட்டி தீர்த்த கனமழை… “தண்ணீரில் மூழ்கிய ரயில்வே சுரங்கப்பாதை”… தத்தளித்த கல்லூரி பேருந்துகள்… நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இன்று ஒரு நாள் மட்டும் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை என்பதால் கல்லூரி மாணவர்கள் வழக்கம்போல் கல்லூரிகளுக்கு சென்றனர். இந்நிலையில் ஆர்.எஸ் பகுதியில் உள்ள ரயில்வே…

Read more

கல்யாணம் முடிஞ்சு 6 மாசம் தான் ஆகுது… அதுக்குள்ள இப்படி ஒரு சோகமா…? பரிதாபமாக இறந்த புது மாப்பிள்ளை….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு மலையடிவாரத்தில் வசிப்பவர் தர்னேஷ் (23). இவருக்கு ஸ்ரீமதி(20) என்ற மனைவி உள்ளார். தர்னேஷ் மற்றும் ஸ்ரீமதிக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள ஜி.என் மில்ஸ்…

Read more

அதிர்ச்சி…! காளான் சமைத்து சாப்பிட்ட குடும்பம் மருத்துவமனையில் அனுமதி… நடந்தது என்ன…?

சென்னை மாவட்டத்தில் உள்ள புட்லூர் ஆப்டெக்ஸ் நகரில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் இவரது வீட்டிற்கு அருகே காளான்கள் முளைத்தது. அதனை பறித்து சமைத்து லக்ஷ்மி(46), அவரது குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி(45), அலமேலு(31),…

Read more

“நீங்க பஸ்ல வாங்க அப்பா”… மோட்டார் சைக்கிளில் சென்ற மகன் துடிதுடித்து பலி… நடுரோட்டில் உடலை பார்த்து கதறி அழுத தந்தை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் இடுகாட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கிரிதரன் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருக்கும் தனியார் கொரியர் சர்வீஸில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று நள்ளிரவில் கிரிதரன் வேலை…

Read more

“மருமகளுடன் கள்ளக்காதல்”… சாக்கு மூட்டையில் கட்டி எரித்து கொன்ற நண்பர்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை சேர்வைக்காரன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் ரங்கசாமி(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன்கள் மகள் திருமணம் ஆகி வெளியூரில் வசிக்கின்றனர். கடந்த 2ஆம் தேதி முதல் ரங்கசாமியை காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில்…

Read more

BREAKING: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு இடங்களில் கொட்டி தீர்க்கிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் கனமழை காரணமாக ஈரோட்டில் இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட…

Read more

இப்படியா பண்ணனும்…? 6 மாத கை குழந்தையுடன் கதறிய காதல் மனைவி… உயிருக்கே எமனாய் முடிந்த ஆன்லைன் செயலி…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனுமந்த புத்தேரி பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவி உள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சுபாஷினிக்கு பெண் குழந்தை பிறந்தது யுவராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு…

Read more

தாறு மாறாக ஓடிய கார்… “திடீரென மின்கம்பத்தில் மோதி தலை குப்பிற கவிழ்ந்த விபத்து”… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நால்வர்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூர் பகுதியில் கோவளம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் நான்கு பேர் பயணித்தனர். இந்தக் கார் ஈச்சம்பாக்கம் பகுதியை அடையும்போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாடு இன்றி அங்குள்ள மின்கம்பத்தின் மீது வேகமாக சென்று இடித்தது.…

Read more

அரசு பேருந்து மீது சரக்கு வான் மோதி கோர விபத்து… ஓட்டுனர் பலி… 7 பேர் படுகாயம்… தி. மலையில் அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து போலூர்க்கு சென்று கொண்டிருந்தது. அரசு பேருந்து வந்தவாசி, சேத்துப்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தது. அரசுப் பேருந்தை ஓட்டி வந்தவர் காசி என்பவர் ஆவார். எதிர் புறத்தில் பல்லடம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் ஆழியூர்…

Read more

பயங்கரம்…! ரீல்ஸ் மோகத்தால் துடிதுடித்து இறந்த வாலிபர்… மகனை இழந்து கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை கீரனூர் காலனியில் ரவின்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் (21 year old youth dies) வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். நேற்று மாலை பிரவீன் குமார் தனது நண்பர்களுடன் இணைந்து…

Read more

“விளையாட தானே வெளிய அனுப்புனேன்”…. 3 வயது சிறுவனின் உயிரைப் பறித்த சம்பவம்… கதறும் தாய்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் இளங்காலப்பட்டி கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். சதீஷ்ககுமார் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு அகிலேஷ் என்ற மூன்று வயது…

Read more

புதுச்சேரி கடற்கரை நீல நிறத்தில் ஜொலி ஜொலித்தது…. இந்த நிகழ்வுக்கு காரணம் என்ன தெரியுமா?

புதுச்சேரி மாவட்டம் ராக் கடற்கரைப் பகுதியில் கடல் அலை நீல நிறத்தில் ஜொலித்து காணப்படுகிறது. இதனை அங்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். பலரும் கடலில் நீல நிறத்தில் அலைகள் உருவாவதை கண்டு வீடியோ…

Read more

“இப்படியா நடக்கணும்”… ஒரே நேரத்தில் அக்காள்-தம்பி உள்பட 3 பேர் பலி… பிள்ளைகளை இழந்து கதறி அழும் பெற்றோர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நங்கவள்ளி வீரக்கல் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி(20) என்ற மகளும், சிவஸ்ரீ(10) என்ற மகனும் இருந்துள்ளனர். அதே பகுதியில் பெயிண்டர் முனுசாமியின் மகள் ஜீவ தர்ஷினி(14) வசித்து வந்துள்ளார்.…

Read more

“முதியவர் வீட்டின் பெயரில் ரூ.15 லட்சம் கடன்”… ‌ ஜப்தி நடவடிக்கை… 15 நாள் டைம் கேட்டு கொடுக்காததால்… கடைசியில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளி காலனியில், 15 லட்சம் கடன் வாங்கிய பாண்டுரங்கன் என்பவர், தனது வீட்டை ஜப்தி செய்யப்படுவதால் மனஉளைச்சலுக்கு உள்ளாகி, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். பாண்டுரங்கனுக்கு, அவரது வீட்டின் மேலாளர் பாஸ்கரனிடம் கடன் இருப்பதால்,…

Read more

கழுத்தை நெரித்த கடன்…. “மனவேதனையில் தவித்த தம்பதி”…. திடீரென கேட்ட அலறல்… திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

திருச்சி மாவட்டம் துறையூர் முத்துநகர் பகுதியில்சுரேஷ் மற்றும் சங்கீதா  தம்பதி வசித்து வருகிறார்கள். வீட்டில் திண்பண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வந்தனர். ஆனால், சொந்த வீடு கட்டுவதற்கான நிதி தேவை காரணமாக, அவர்கள் தனியார் நிதி நிறுவனம், மகளிர் சுய உதவிக்குழு…

Read more

உடம்பு சரியில்ல… “வேலைக்கு போகாததால் கடனை திருப்பி செலுத்தாத தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்”… தாய் வெட்டி படுகொலை… நெல்லையில் பயங்கரம்…!!!

நெல்லை மாவட்டம் சி என் கிராமத்தில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஒரு தகராறு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலித் தொழிலாளியான கண்ணன், கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், குடும்ப தேவைக்காக காளிமுத்து என்ற ஒருவரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார்.…

Read more

“மழை நின்றதும் போகலாம்”… அவகாசம் கேட்ட தந்தையை அடித்து கொன்ற மகன்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டம், மேற்கத்தியனூர் அடுத்த குமரன் நகர் பகுதியில் பட்டன் ரோஜா செடிகளை பயிரிட்டு வந்த காந்தி (60) என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி கலைசெல்வி (56). மகன் ராஜீவ் காந்தி (35). இந்த நிலையில் கலைசெல்வி, தனது கணவர் …

Read more

அதிர்ச்சி..! பேருந்து நிறுத்தத்தில் முகம் சுழிக்கும் படி காவலர் செய்த காரியம்… அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று இரவு ஒரு நபர் பெண்களை தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் போக்குவரத்து காவலர் பாலமுருகன்…

Read more

“16-வது நாள் இப்படி பண்ணிட்டாங்களே”.. மகள், மகனுடன் டெய்லர் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!

திருவொற்றியூர் ஜானகி அம்மாள் எஸ்டேட்டில் அருள் (வயது 47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெய்லராக இருக்கிறார். அவரது மனைவி அம்சா (வயது 40) சில நாட்களுக்கு முன்பு முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த…

Read more

கல்லூரியில் “காதல்”… முதுகலை மாணவரிடம் மோதலில் ஈடுபட்ட உறவினர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் திருவள்ளூர் கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கல்லூரியில் படிக்கும் முதுநிலை மாணவர் ஒருவர் இளநிலை பட்டப்படிப்பு படிப்பு மாணவியை ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது. சம்பந்தப்பட்ட மாணவியின் சகோதரரும் அதே…

Read more

சிறுமியை தாக்கி இழுத்து சென்ற சிறுத்தை… தாய் கண்முன்னே நடந்த பயங்கர சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊசிமலை எஸ்டேட் பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அணுல் அன்சாரி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய அப்சரா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் சிறுமி தனது தாயுடன்…

Read more

ச்சீ.. 8000 அழுகிய முட்டைகள்.. கிலோ கணக்கில் கேக், பிரட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்… திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்…!!

சிறியவர்கள் பெரியவர்கள் வரை கேக் பிரட், சாக்லேட் போன்ற பேக்கரி உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த நிலையில் திருச்சி மாநகரில் இருக்கும் பேக்கரிகளில் தரம் இல்லாத கேக் மற்றும் பிரடுகள் தயார் செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. அதன்…

Read more

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம்… LIKES-காக பெண் போல் வேடமிட்டு சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர்… வலுக்கும் கோரிக்கை…!!

வேலூரில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் லைக்ஸ் பெறுவதற்காக வாலிபர் ஒருவர் பெண் போல வேடமடைந்து சொகுசு பைக்கில் வலம் வந்தார். அவர் பழைய பேருந்து நிலையம் கல்லூரி அமைந்திருக்கும் பகுதிகள், முக்கிய வீதிகளில் அதிவேகமாக ஹெல்மெட் அணியாமல் செல்கிறார். மேலும் கல்லூரி…

Read more

Other Story