“நல்லது தானே சொன்னோம்…” மகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு ஆற்றங்கரை தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாத்திர வியாபாரி. இவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். மூத்த மகள் முத்துலட்சுமி கடந்த ஆண்டு களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு…
Read more