ஐயோ…! மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த வாலிபர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை நந்தம்பாக்கத்தில் மனோகரன் சுகன்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் சுகன்யா மூன்றாவது முறையாக கர்ப்பமானார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சுகன்யாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் மனோகரன் தனது…

Read more

ஒரு தலை காதலால் விபரீதம்…. ஆசிரியை குத்திக் கொலை….!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ரமணி. இவரை மதன் குமார் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் ரமணி அவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததாக…

Read more

இரவு சாமி கும்பிட்டதால் ஆத்திரம்…. மனைவி குழந்தைகளை எரித்துக் கொல்ல முயற்சி….!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் இரவு நேரத்தில் பூஜை அறையில் சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்தார். இதனால் அவர்களை உயிருடன் எரிக்க முடிவு செய்து மனைவி மற்றும் குழந்தைகளின் மீது பெட்ரோலை வீசியுள்ளார்.…

Read more

“வாழ முடியல; கருணை கொலை பண்ணுங்க”…. மகனால் நடுத்தெருவில் நிற்கும் பெற்றோர்…. கண்ணீர் மல்க மனு…!!

திருவாரூரில் தியாகராஜன்-மல்லிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். தியாகராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்தவர். அவர் தனது மனைவி பெயரில் பல சொத்துக்களை வாங்கி வீட்டையும் கட்டியுள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவுடன் தியாகராஜன் தனது…

Read more

ரிவர்சில் பேருந்தை இயக்கிய டிரைவர்… உடல் நசுங்கி பலியான முதியவர்…. பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பிராட்வேயில் இருந்து கேளம்பாக்கம் வரை மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாநகர பேருந்து இரவு 11.30 மணிக்கு கேளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தது. அப்போது டிரைவர் வீரய்யா என்பவர் ரிவர்ஸ் எடுத்து பேருந்து…

Read more

7 மாத பிஞ்சு குழந்தை…. வாயிலிருந்து வடிந்த இரத்தம்… ஷாக்கான பெற்றோர்… போராடி காப்பாற்றிய டாக்டர்ஸ்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர்மேடு பகுதியில் அஜித்- டயானா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குகனேஷ் என்ற பிறந்து 7 மாதமே ஆன ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று வீட்டில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிய அளவிலான தைல டப்பாவை…

Read more

தெய்வானை மிகவும் அமைதியானது… ஏன் இப்படி ஆக்ரோஷமாக நடந்தது?… வன அதிகாரிகள் விளக்கம்…!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோவிலில் வளர்க்கப்பட்டு வரும் யானை தெய்வானை. இந்த யானை அந்த கோவிலில் வரும் பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கும். தெய்வானையை அங்கு வரும் பக்தர்கள் மிகவும் ஆர்வத்தோடு பார்த்தும் செல்வர். தெய்வானை திருச்செந்தூர் கோவில் வளாகத்திலேயே ஒரு…

Read more

இரண்டுமே பெண் குழந்தையா…? மாமியார், கணவர் செய்த கொடூரம்… விரத்தியில் எடுத்த விபரீத முடிவு…!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். கண்ணன், சுதா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கண்ணன் மற்றும் கண்ணனின் தாயார் ஆகியோர் இருவரும் சுதாவிடம் அடிக்கடி…

Read more

“கணவனுடன் செல்ல மறுத்த மனைவி”… ஆத்திரத்தில் மாமியாரின் மண்டையை உடைத்த மருமகன்… பதற வைக்கும் சம்பவம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னாண்டி பழைய பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் தாய் இவருக்கு இசக்கியம்மாள் என்ற மகள் உள்ளார். இசக்கியம்மாளுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் திருமணம் முடிந்துள்ளது. இசக்கியம்மாளின் கணவர் சின்னதுரை. இசக்கியம்மாள் மற்றும் சின்னதுரை தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

யாருப்பா இந்த ஐடியா கொடுத்தது…? வைரலான வீடியோ… கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூரில் அதிமுக சார்பில் அரசியல் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களுக்கு தலா ஒரு சேர் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1500 சேர்கள் போடப்பட்டிருந்தது. இதனை அறிந்த பெண்கள், சிறுவர்கள், சிறுமியர் என…

Read more

கோபத்தில் வீட்டை விட்டு ஓடிய சிறுமி… ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நண்பர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் நந்தம்பாக்கம் பகுதியில் 17 வயது சிறுமி தனது அத்தை வீட்டில் வளர்ந்து வந்தார். அந்த சிறுமிக்கு பெற்றோர்கள் இல்லை. இந்த நிலையில் அத்தை சிறுமியை திட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் கடந்த எட்டாம் தேதி…

Read more

ஆசையாக தோசை சுட்ட மனைவி… சாப்பிட உட்கார்ந்து ஷாக்கான கணவர்…. அப்படி என்ன இருந்துச்சு தெரியுமா….?

திண்டுக்கல் என்.எஸ் நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். காலை உணவு சாப்பிடுவதற்காக பிரபாகரன் அமர்ந்துள்ளார். அவரது மனைவி அப்பகுதியில் இருக்கும் கடையில் ஆஹா புட்ஸ் என்ற நிறுவனத்தின் இட்லி…

Read more

பெற்றோர்களே உஷார்…! பார்த்தா குட்டி தான்.. ஆனால்…? குழந்தையின் உயிரைப் போராடி மீட்ட அரசு மருத்துவர்கள்.. பதற வைக்கும் சம்பவம்..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ஆளவந்தார் மேடு கிராமத்தில் வசிப்பவர் அஜித். இவருக்கு டயானா என்ற மனைவி உள்ளார். அஜித்- டயானா தம்பதியினருக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் டயானா குழந்தையை கவனிக்காமல் வேறு வேலையாக…

Read more

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….? தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் – மாவட்ட ஆட்சியர்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பெற்றோரும்…

Read more

விளக்கேற்றும் போது மளமளவென பிடித்த தீ… நிமிடத்தில் நடந்த கொடூர சம்பவம்…!!

சென்னையில் தியாகராய நகர் பகுதியில் டாக்டர் நாயர் தெருவில் வசித்து வருபவர் முருகப்பன் (60). இவருக்கு ஆண்டாள் (56) என்ற மனைவி இருந்துள்ளார். முருகப்பன் கப்பல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் முருகப்பனின் மனைவி…

Read more

வந்தே பாரத் ரயிலில் உணவில் மிதந்த வண்டுகள்… அதிரடியாக ரூ. 50,000 அபராதம் விதித்த தெற்கு ரயில்வே…!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் வசிப்பவர் முருகன் மற்றும் பாளையங்கோட்டை கேடிசி நகரில் வசிப்பவர் சுடலைக்கண்ணு ஆகிய இருவரும் திருச்சிக்கு செல்வதற்காக நெல்லையிலிருந்து சென்னைக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலில் காலை 6 மணிக்கு பயணம் செய்துள்ளனர். வந்தே பாரத்…

Read more

செம ஷாக்…! ஒரே நாளில் 2 பெண்கள் ரயில் முன் பாய்ந்து… விருதுநகரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே சுப்பிரமணி சுவாமி கோவில் தெருவில் வசித்து வருபவர் கருப்பசாமி. இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். சமீபத்தில் கருப்பசாமியும், அவரது மகனும் இறந்துள்ளனர். இந்த நிலையில் இருவரின் இறப்பும் பேச்சியம்மாளை மனதளவில் பெரிதும் பாதிப்படைய…

Read more

ஐயோ… இது குழந்தை திருமணம் ஆச்சே…? பதறிய மருத்துவர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகில் சிறுவாச்சூர் கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரன். இவருக்கு குமரேசன் (30) என்ற மகன் உள்ளார். குமரேசன் சரக்கு லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் தாலுகாவை…

Read more

விமான நிலைய விரிவாக்கம்…. “முதல்ல கோரிக்கைய நிறைவேத்துங்க” போராட்டத்தில் மக்கள்….!!

மதுரை விமான நிலையம் சென்னை, கோவையை தொடர்ந்து அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக செயல்பட்டு வருகின்றது. இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து அதற்காக 633.17 ஏக்கர் நிலம் கண்டுபிடிக்கப்பட்டு அதனை கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் செயலில் இறங்கினர்.…

Read more

இப்படி ஆகும்னு நினைக்கலையே… அக்காள் வீட்டில் தங்கியிருந்த தம்பி எரிந்த நிலையில் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் எரிந்த நிலையில் ஒரு நபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு…

Read more

“அந்த மருந்தால் என் பிள்ளையை இழந்துட்டேன்”… 10 மாத குழந்தையை பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குண்டாடா பிரிவு எம்ஜிஆர் நகரில் மணிகண்டன் கலைச்செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் இரண்டாவது மகன் ஜெஸ்வின் பிறகு பத்து மாதங்கள் தான் ஆகிறது. இந்த நிலையில் கலைச்செல்வி குடுமனை அரசு ஆரம்ப…

Read more

ஆப்பரேஷன் பண்ணியும் எப்படி….? ஹாஸ்பிடலில் கதறி அழுத தம்பதி…. நடந்தது என்ன….?

செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு சஞ்சனா (11), சோஷிகா (6) என்ற மகள்கள் இருக்கின்றனர். கடந்த 2023 அக்டோபர் நான்காம்…

Read more

3 மாத தவண கட்டல….. நிதி நிறுவனம் செய்த அட்டூழியம்…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் 2017 ஆம் ஆண்டு DHFL என்ற தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டு கடன் வாங்கியுள்ளார். மாதம் ரூ.16,457 என 2023 ஆம் ஆண்டு வரை சரியாக தவணை செலுத்தி வந்துள்ளார். இதனிடையே…

Read more

முதல்வர் ஸ்டாலினை கையெடுத்து கும்பிட்ட திருமா…. மேடையில் உருக்கம்…!!

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் புதிய காலடி ஆலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் பெரம்பலூரில் சிப்காட் பூங்காவுக்கு அடிகள் நாட்டப்பட்டபோது அரியலூரில் இதேபோல் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என கூறினேன். தனது…

Read more

“அரசு உதவித்தொகை வாங்கி தருகிறோம்…” 45 நாட்களே ஆன குழந்தை…. நைசாக பேசி தாயை அழைத்து சென்ற கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகரில் ஆரோக்கியதாஸ்-நிஷாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ஒரு கும்பல் அரசு நிதி உதவி வாங்கி தருகிறேன் என கூறி நைசாக பேசி நிஷாந்தியை…

Read more

காதலியை செல்போனில் அழைத்த வாலிபர்… எம்.பி.பி.எஸ் மாணவரின் பெற்றோருக்கு காத்திருந்த ஷாக்… பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் தனியார் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படிக்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தை சேர்ந்த ரிஷிகேஷ் என்ற மாணவர் எம்.பி.பி.எஸ் படித்து கொண்டிருக்கிறார். இவருக்கு 18 வயது தான் ஆகிறது.…

Read more

சட்டென அடைத்த கதவு… பணியாளர்களுக்கு நடந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றி மலையில் தனியாருக்கு சொந்தமான பேருந்து கூண்டு கட்டும் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென பேருந்தில் தீப்பிடித்து எரிய…

Read more

“உல்லாச வீடியோவை காட்டவா…?” தாலி கட்டி சிறுமியை மிரட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சிறுமியிடம் செல்போனில் அடிக்கடி பேசி உள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வெங்கட்ராமன் சிறுமியை பாலியல்…

Read more

“அப்பா.. இனிமேல் குடிக்காதீங்க…” கெஞ்சிய மகளை தரக்குறைவாக பேசிய தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் ரோடு மருதப்பன் நகர் பகுதியில் வீரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாதனா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் வீரப்பன் மது…

Read more

தீராத வலி…‌ தினம் தினம் கொடுமையான வேதனை… பொறுக்க முடியாத பெண்… விபரீத முயற்சி..!!

மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி அருகே கம்பூரில் வசித்து வருபவர் சுரேஷ். சுரேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு தீபா (36) என்ற மனைவி இருந்துள்ளார். சுரேஷ்- தீபா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தீபாவிற்கு அடிக்கடி வயிற்று வலி…

Read more

இனி நோயாளிகளின் உறவினர்களுக்கு…. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு பறந்த உத்தரவு…!!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற வாலிபர் அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனைகளில் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை…

Read more

நொடியில் நடந்த அசம்பாவிதம்…. பதற வைக்கும் காணொளி….!!

திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி பகுதியை சேர்ந்த பால்துறை என்பவரது மகள் செல்வம். இவர் பெருமாள்புரம் பகுதியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஸ்கூட்டி ஒன்றில் சாலையை கடக்கும் முயற்சித்த போது செல்வம் மீது தனியார் பேருந்து…

Read more

“பெண்கள் வெளிய தலை காட்டமுடியல…” 2026 தேர்தலில் விஜய்…? தவெக-வுக்கு சசிகலா ஆதரவு…?

தூத்துக்குடி விமான நிலையத்தில் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் அரசியல் சூழல் எப்போதும் போன்று தான் இருக்கிறது. புதிய கட்சி தொடங்கியவர்கள் பற்றி 2026-ல் தான் தெரியும். நான்கு ஆண்டுகள் திமுக அரசு ஆட்சி செய்கிறது. மக்களுக்கு…

Read more

“அம்மா அடிக்காத.. ரொம்ப வலிக்குது” திரு நம்பியுடன் வாழ விரும்பிய தாய்… உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளுக்கு கொடூரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நல அலுவலர் பரமேஸ்வரியை தொடர்பு கொண்டு பேசிய நபர் தோலம்பாளையம் ஜெ.ஜெ நகரில் இரண்டு பெண்கள் சேர்ந்து சிறுவர்களை அடித்து துன்புறுத்துவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். அந்த தகவலின் படி பரமேஸ்வரி குறிப்பிட்ட அந்த பகுதிக்கு…

Read more

அதிர்ச்சி…! 3 நாட்கள் தான்… புதுமண பெண்ணின் உடலை பார்த்து கதறிய பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை கோடம்பாக்கம் பிரகதீஸ்வரர் காலனி இரண்டாவது தெருவில் சந்தியா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சந்தியாவுக்கு உறவினரான பரத் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த…

Read more

உச்சகட்ட கொடூரம்…!! முகமூடி அணிந்து வந்து மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை கிராமத்தில் சித்ரா(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் சித்ராவுக்கு பாலாஜி(41) என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு 10 மற்றும் 8 வயதில் இரண்டு மகள்கள்…

Read more

ரெண்டு பாக்கெட் தான் தருவீங்களா…? கைகளை அறுத்து கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த கைதிகள்…. பாளை சிறையில் பரபரப்பு…!!

பாளையங்கோட்டை மத்திய சிறையில் வாராந்திர பீடி (கையால் சுருட்டப்படும் சிகரெட்) அளவு வரம்புக்குட்படுத்தப்பட்டதால் இரண்டு கைதிகள் தற்கொலைக்கு முயன்றனர். சமீபத்திய விதி ஒவ்வொரு வாரமும் ஒரு கைதிக்கு இரண்டு பாக்கெட் பீடிகள் மட்டுமே அனுமதிக்கும். ஒவ்வொரு பாக்கெட்டில் பத்து பீடிகள் இருக்கும். …

Read more

சிறுநீர் கழித்ததா தகராறு… செருப்பால் அடித்ததால் ஆத்திரம்…. பத்து நாள் கழித்து பழி தீர்த்த கொடூரம்….!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் சாலையோரமாக காய்கறி கடை நடத்தி வந்தவர்கள் மாரி – கௌரி தம்பதி. இந்நிலையில் கௌரியை அங்கு வந்த ஒரு நபர் சராமாறியாக கத்தியால் தாக்கியுள்ளார். தடுக்க முயற்சித்த மாரியையும் அந்த நபர் தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அக்கம்…

Read more

தாறுமாறாக ஓடி திடீர் விபத்து…. காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி… அப்படி என்னதான் இருந்துச்சு..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி நோக்கி கார் ஒன்று வந்தது. இந்தக் கார் உளுந்தூர்பேட்டை பைபாஸ் சாலையில் பண்ருட்டி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்தக் காரில் வெளி மாநிலத்தவர்கள் டிரைவர் உட்பட 3 பேர் இருந்துள்ளனர். கார் திருவாமூர் அருகே…

Read more

அம்மாடியோ..! மதிப்பு மட்டுமே மொத்தம் ரூ. 50 லட்சம்… பாதுகாப்பை மீறி உள்ளே வந்த பொருள்.. 3 பேர் அதிரடி கைது…!!

பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானம் மூலம் கஞ்சா கடத்தப்பட்டுள்ளது. இதனை போதை பொருள் தடுப்பு பிரிவினரால்  கைப்பற்றப்பட்டது. இதில் 50 கிலோ உயர்ரக கஞ்சாவை கடத்திய சகோதரர்கள் உள்ளிட்ட மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில்…

Read more

“என் மகளை இந்த நிலைமைல பார்க்கணுமா…” நண்பனுடன் சென்ற இளம்பெண் துடிதுடித்து பலி… பெரும் சோகம்…!!

அண்ணா நகர் பகுதியில் த்ரிஷா என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இவர் குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் இருக்கும் கவரிங் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு வேலை முடிந்ததும் திரிஷா தனது நண்பரான கோகுல் என்பருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

1997-ல் ரூ.60 வழிப்பறி…. 27 வருடங்களுக்குப் பின் சிக்கிய குற்றவாளி…. தனிப்படை போலீசார் அதிரடி….!!

1997 ஆம் வருடம் பன்னீர்செல்வம் என்பவர் 60 ரூபாயை வழிப்பறி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்றார். அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். சமீபத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தலைமறைவானவர்களை…

Read more

“காலேஜுக்கு நல்லா தானே போனான்”…. மகனின் உடலை பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை அருகே நவல்பூரி பகுதியில் உள்ள கல்லூரி மாணவர் ஒருவர் இன்று துரதிருஷ்டவசமாக ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார். அந்த மாணவர் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு நாய் குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க …

Read more

“என்னை விட்டு போயிட்டியே…” ஸ்கூலுக்கு போன மூத்த மகன்… வீட்டில் இறந்து கிடந்த 1 1/2 வயது குழந்தை…. பெற்றோரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜா கவுண்டர் வட்டம் பகுதியில் ஞானசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசின் என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு அஸ்வந்த்(3), ரிஷ்வந்த்(1 1/2) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். ஞானசேகர் தனது வீட்டிற்கு அருகிலேயே புதிதாக மற்றொரு…

Read more

பயங்கரம்….! மனைவியின் தலையை சுவற்றில் அடித்து… சைக்கோ கணவரின் கொடூர செயல்…. பரிதவிக்கும் பிள்ளைகள்…!!

சென்னை புழுதிவாக்கம் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேகா என்ற மனைவி உள்ளார். இருவரும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். இந்த தம்பதியினருக்கு 12 மற்றும் 7 வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த…

Read more

என்னோட கோரிக்கை இதுதான்..! இத செஞ்சு கொடுத்தாதான் கீழே இறங்குவேன்… மின்னழுத்த கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே சேத்தூர் கணவாய் பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ் பாண்டியன். இவரது வீட்டில் குரங்குகள் புகுந்து வீட்டை சேதப்படுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தனது வீடு சேதமடைந்ததால் புதிய வீடு கட்டித் தருமாறு…

Read more

அதிர்ச்சி…! மகனை அழைத்து சென்ற தந்தை… கடப்பா கல் சரிந்து 4 வயது சிறுவன் பலி… பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒத்தையால் கிராமத்தில் காளி சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான பணிக்காக தேவையான பொருட்களை வாங்கி ஆட்டோவில் ஏற்றினார். மினி லோடு வேனில் கடப்பா கல், சிங் டேங்க், சிமெண்ட் பை ஆகியவை நிரம்பி இருந்த…

Read more

“வெல்லம், பொட்டுக்கடலை மட்டும் போதும்”… பலசரக்கு கடைக்குள் நுழைந்து சாப்பிட்டு செல்லும் மாடு… 35 ஆண்டுகளாக நடக்கும் ஆச்சரியம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் நடந்த சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. சுமார் 35 ஆண்டுகளாக தினமும் கோவில் மாடு ஒன்று பல சரக்கு கடைக்குள் நுழைந்து தனக்கு பிடித்ததை சாப்பிடுகிறது. அந்த மாடு கடைக்குள் நுழைந்து பொருட்களுக்கு எந்த வித…

Read more

வகுப்பறையில் வயிற்று வலியால் துடித்த மாணவி… திடீரென பிறந்த குழந்தை… ஷாக்கான ஆசிரியர்கள்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு மாணவியை பரிசோதனை…

Read more

ஓ இங்க இதான் நடக்குதா…? வாடகை வீட்டில் இருந்த பெண்… வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் ஆலப்பாக்கம் பாரதிதாசன் நகரில் சட்ட விரோதமாக பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வாடகைக்கு வீடு எடுத்து ஒரு…

Read more

Other Story