சீட் மாறி உட்கார முயன்ற பெண்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியில் மாலந்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் கவிதா (40). இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் உறவினர் ஒருவர் இறந்ததால் அவரது இறுதி சடங்குக்கு செல்வதற்காக கும்மிடிப்பூண்டி அரசு பேருந்தில்…

Read more

மனவளர்ச்சி குன்றிய மாணவிக்கு நடந்த கொடூரம்… தோழியின் நண்பர்களால் வந்த வினை… பரபரப்பு சம்பவம்….!!

சென்னை அயனாவரம் பகுதியை  சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் ஒருவரின் மகள்(21) மகளிர் கல்லூரி ஒன்றில் ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பு பயின்று வருகிறார். இவரது தாயார் கடந்த 2022 ஆம் ஆண்டு இறந்துள்ளார். மேலும் அந்த இளம் பெண் சிறிது மன…

Read more

“டூர் கூட்டிட்டு போறேன்..” பள்ளி ஆசிரியர்களிடம் ரூ.19 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரில் பிரபல தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி முதல்வர் எழும்பூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் எங்கள் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் அலுவலர்கள் என 50 பேரை வட மாநிலங்களுக்கு 7…

Read more

300 ஆண்டுகள்… “தேதி சொன்னால் கிழமை சொல்கிறேன்…” அசத்தும் 12 வயது சிறுமி… குவியும் பாராட்டுகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய் பட்டினம் காப்பி காட்டுவிளை பகுதியில் ஸ்ரீகுமார்- ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஸ்ரீகா(12) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். குழந்தையாக இருக்கும்போது ஸ்ரீகா நாட்காட்டியை…

Read more

அதிர்ச்சி…! அழுகிய நிலையில் 7 மாத கர்ப்பிணி… கதறி அழுத குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பேளூர் கோட்டைமேடு பகுதியில் ராமு(27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனாம்பாள்(19) என்ற மனைவி இருந்துள்ளார். மோகனாம்பாள் ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். டிசம்பர் ஒன்றாம் தேதி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவருக்கு ராகுல் (20) என்ற மகன் இருந்துள்ளார். ராகுல் ராசிபுரம் அருகில் உள்ள திருவள்ளுவர் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அதே பகுதிக்கு அருகில் சேந்தமங்கலம் பகுதியில் வசித்து வரும்…

Read more

என்ன கொடுமை இது…? டார்ச் வெளிச்சத்தில் ட்ரீட்மெண்ட்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழ பசலை கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் ஊழியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பாலமுருகன் வயலுக்கு சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதனை பார்த்து…

Read more

முதலாளியிடமே கைவரிசை காட்டிய வேலைக்கார பெண்… 2 பவுன் தங்க நகை பறிமுதல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் கிரசன்ட் ரோடு ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் நீரஜா(30). இவர் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் பணி பெண்ணாக வேலை பார்ப்பவர் பவானி (30). இந்த நிலையில் நீரஜா தனது வீட்டில் உள்ள…

Read more

பட்டப்பகலில் கடைக்குள் நுழைந்து… பெண்ணுக்கு நடந்த கொடூரம்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அருகில் ஆரம்பாக்கம் பகுதியில் டயர் வியாபாரம் பார்த்து வருபவர் கோமதி (38). இவர் சம்பவ நாளன்று கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 3 பேர் கோமதியை கடைக்கு உள்ளே வைத்து பூட்டி…

Read more

திடீரென பவர்கட்… கடையில் ரூ.110 நோட்டை கொடுத்து சில்லறை வாங்கி சென்ற நபர்…. ஷாக்கான தம்பதி…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருக்கு மனைவி ஒருவர் உள்ளார். தம்பதிகள் இருவரும் இணைந்து டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இரவு மர்ம நபர் ஒருவர் கடைக்கு வந்து பணம் கொடுத்து சில பொருள்களை…

Read more

பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதல்…. ரத்தம் சொட்ட சொட்ட அடிதடி… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள தெப்பக்குளம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்படுகிறது. இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் தெப்பக்குளம் பேருந்து நிலையம் அருகில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக இரு மாணவர்கள்…

Read more

சுரங்கப்பாதையில் தவறி விழுந்து பலியான செருப்பு தைக்கும் தொழிலாளி… ரயில்வே போலீசார் தீவிர விசாரணை…!!

பெரம்பூர் பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் பெரியபாளையத்தம்மன் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் முருகன் (50). இவர்க்கு கலாவதி என்ற மனைவி உள்ளார். உமா சங்கர், மாலினி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவர்…

Read more

கொதிக்க கொதிக்க எண்ணெய் ஊற்றிய மனைவி… துடிதுடிக்க அலறிய கணவன்… பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் அடுத்துள்ள பட்டண முனியப்பபாளையம் பகுதியில் வசித்து வருபவர் அஜித் குமார்(27). இவருக்கு ராதா(24)என்ற மனைவி உள்ளார். அஜித் குமார்- ராதா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” நொடியில் துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை ரயிலடி பகுதியில் பைசல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பழைய வீட்டை புதுப்புக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நேற்று வீட்டை புதுப்பிக்கும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். முதல் தளத்தில் நின்று கொண்டு…

Read more

“என் காதலன் கூட சேர்த்து வையுங்க… இல்லனா…” நள்ளிரவில் இளம்பெண் செய்த காரியம்…. அதிர்ந்த போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதுடைய என்ஜினீயர் சென்னையில் இருக்கும் நிறுவனத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார். அதே நிறுவனத்தில் கடலூரைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணும் பணிபுரிந்தார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக…

Read more

“நான் உங்களை சேர்த்து வைக்கிறேன்”… நாடகமாடிய அண்ணன்… நம்பி சென்ற தங்கையின் காதலன்… துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் புஷ்பராஜ். இவருக்கு சகோதரி ஒருவர் இருந்துள்ளார். புஷ்பராஜ் சகோதரி இன்ஜினியரிங் முடித்து நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் புஷ்பராஜ் சகோதரிக்கும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள…

Read more

என் பிள்ளை காலேஜுக்கு தான போனா…” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெண்கள் கல்லூரியில் ஒரு மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 21-ஆம் தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக மாணவி புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் கல்லூரிக்கு போகவில்லை. வீட்டிற்கும் திரும்பி வரவில்லை. இது குறித்து மாணவியின்…

Read more

“இப்படி ஆகும்னு நினைக்கலையே…” களப்பயிற்சிக்கு சென்ற பள்ளி மாணவன் பலி…. ஆசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஏழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் வெங்கட் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வைத்தீஸ்வரன்(17).இந்த சிறுவன் ஏழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் அக்ரி குரூப் படித்தார். இந்த நிலையில் ஆசிரியர்கள்…

Read more

என்னது…! ஒரு இட்லி 70 ரூபாயா…? பில்லை பார்த்து ஷாக்கான நெட்டிசன்கள்… வைரலாகும் போட்டோ…!!

மூணாறில் இருக்கும் சாதாரண ஹோட்டல்களிலும் உணவுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின் புறவழி சாலை பாலம் அருகே ஒரு சாதாரண ஹோட்டல் உள்ளது. அங்கு பூரி செட் ரூ.120,…

Read more

“ஐயோ.. இனிமேல் என் பிள்ளைகளை…” தாய், தந்தை, மகனை கொடூரமாக கொன்ற கும்பல்…. கதறி துடிக்கும் மனைவி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேமலை கவுண்டம்பாளையம் பகுதியில் தெய்வ சிகாமணி(76), அலமேலு(65) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் தோட்டத்து வீட்டில் தங்கி இருந்து விவசாயம் செய்து வந்தனர். இந்த தம்பதிக்கு செந்தில்குமார்(45) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் இருக்கும் ஐடி…

Read more

நெஞ்சம் பதறுதே…! ரயில் இன்ஜினில் தலைமுடி சிக்கி இறந்த இளம்பெண்…. அலறிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

நேற்று காலை திருவனந்தபுரத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது ரயில் இன்ஜின் முன்பு இளம்பெண் சடலம் சிக்கி இருந்தது. அவரது தலைமுடி இன்ஜினில் மாட்டி…

Read more

“யூடியூப் பார்த்து பிளான்….” 12-ஆம் வகுப்பு மாணவன் உள்பட 3 பேர் செய்த காரியம்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூரில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் விஜயலட்சுமி அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து விஜயலட்சுமி காவல்…

Read more

“என் காதலனின் செல்போனில்….” சின்னத்திரை நடிகைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சின்னத்திரை இளம் நடிகை புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, என்னை சந்தோஷ் என்பவர் திருமணம் செய்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் நகை பணம் லேப்டாப் ஆகியவற்றை படித்துக் கொண்டு…

Read more

ஆசிரியர் செய்யுற காரியமா இது…? மாணவிகளின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அத்திமாஞ்சேரி பேட்டை சுந்தரேச நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சேகர் என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளிடம்…

Read more

“சார்… இங்க எதுவுமே சரி இல்ல…” அடுக்கடுக்காக புகார் அளித்த மாணவிகள்… வார்டனை ஸ்பாட்டில் எச்சரித்த அமைச்சர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விழா நடந்தது. அப்போது ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு அரசு கல்லூரி மாணவியர் விடுதியை ஆய்வு செய்தார். அப்போது…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிருச்சே”…. மகளை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!+

மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு யோகேஸ்வரன் என்பவர் வாசித்து வருகிறார். இவரது மகள் ஹரிணி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று ஹரிணி மாடியில் இருக்கும் கொடி கம்பத்தில் காய போட்ட…

Read more

“எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க….” மாமியாரை மாட்டி விட்ட மருமகன்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக டிஜிபிக்கு ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, நானும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இர்பான் ஜெனிபரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கடந்த 2020-ஆம் ஆண்டு நான் துபாயில்…

Read more

ரயிலுக்காக காத்திருந்த பயணிகள்… வாலிபர்கள் கொடூர தாக்குதல்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடிக்கு அடுத்து இந்து கல்லூரி ரயில் நிலையம் உள்ளது. இங்கு நேற்று மாலை சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில் நடைமேடையில் பயணிகள் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ரயிலை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் அந்த…

Read more

தலைக்கேறிய போதையில் தமிழாசிரியர்…. வகுப்பறையில் 11-ஆம் வகுப்பு மாணவியிடம்…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இருப்பாளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பிரகதீஸ்வரன் என்பவர் தற்காலிக தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

“உங்க மகளுக்கு குழந்தை பிறந்திருக்கு”… ஷாக்கான சிறுமியின் பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவனை தட்டி தூக்கிய போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த…

Read more

படியில் பயணம் நொடியில் மரணம்… பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 11ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் கைலாஷ் என்ற மாணவன் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கைலாஷ் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது தேவனாம்பட்டிக்குச் செல்லும்…

Read more

“முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கே போவேன்….” அட்ராசிட்டி செய்த இளம்பெண்…. ஷாக்கான போலீஸ்…!!

கரூர் மெயின் ரோட்டில் பெண் ஒருவர் முழு மதுபோதையில் அமர்ந்து கொண்டிருந்தார். அவர் வாயில் வந்த வார்த்தைகளை பேசி போலீசாரை சிரமப்படுத்தியுள்ளார். அந்த பெண் தான் சென்னையில் வேலை பார்ப்பதாகவும், நேராக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்க்கே போய் விடுவேன் எனவும் கூறி…

Read more

“ஆப்ரேஷன் பண்ணுவேன்… ஆனா டாக்டர் இல்ல”… ரகசிய தகவலால் சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி ஆக்ஷன்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி காதர்ஜெண்டா தெருவில் இருக்கும் கிளினிக்கில் நோயாளிகளுக்கு போலி மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி நேற்று வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவ வாழ்வில் சிவப்பிரியா லோகேஸ்வரன் வந்தவாசி…

Read more

என்கிட்ட பேச மாட்டியா…? காதல் திருமணம் செய்த பெண்ணை குத்தி கொன்ற வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அகரம் காலனி தெருவில் சந்திரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் தங்கி இருந்து வெல்டிங் வேலை பார்த்து வந்தார். அப்போது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாற்று…

Read more

18 நாள் தான் ஆகுது… பெண்ணை பூட்டி வைத்து சித்திரவதை செய்த உரிமையாளர்…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குறிச்சி சக்தி நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தொழில் செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகுமார் ஆன்லைனில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்தார். அதனை பார்த்து ராமநாதபுரத்தைச்…

Read more

திருமண விருந்தில் தேங்காய் வடிவ இருக்கைகள்.. ஆச்சரியத்தில் விருந்தினர்கள்…. வைரல் வீடியோ…!!

திருமணம் என்பது பழங்காலங்களில் கோவில்களில் அல்லது வீடுகளில் மிகவும் எளிமையாக நடைபெறும். ஆனால் இன்று டிஜிட்டல் காலம் என்பதால் பலரும் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப திருமணங்களில் ஆடல், பாடல், வித்தியாசமான உணவு முறைகள், மணமேடைகள், மண்டப அலங்காரங்கள் என வெகு விமர்சையாக…

Read more

வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகளிடம் அத்துமீறிய முதலாளி… போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது வீட்டில் கணவரை இழந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அந்தப் பெண்ணுக்கு 14 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண் குடும்ப சூழ்நிலை காரணமாக…

Read more

மகன் இறந்த சோகம்… தீராத துயரில் தவித்த தந்தை… அதே இடத்திற்கு சென்று அவரும்.. அதிர்ச்சி சம்பவம்..!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஜங்ஷனில் பாலபாக்யா நகரில் வசித்து வந்தவர் ஜெயராமன்(63). இவர் அரசு நெடுஞ்சாலைத்துறையில் உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவருக்கு விக்னேஷ் ராஜா என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில் விக்னேஷ் ராஜா கடந்த 2017…

Read more

ரூ.20,000-க்காக தற்கொலை செய்து கொண்ட 2 குழந்தைகளின் தந்தை… ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரத்தில் வசித்து வந்தவர் அருண்குமார். இவர் ஒரு கூலித் தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அருண்குமார் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி…

Read more

திருமதி. சோனியா காந்தி அதை சொல்லி தரலையா…? MLA-வின் செருப்பை ஏந்திய பெண் செவிலியர்… போட்டு தாக்கிய எச்.ராஜா…!!

மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏவின் சிறப்பை அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர் கையால் எடுத்துக் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தனது செய்து குறிப்பில் கூறியிருப்பதாவது, தூய்மை பணிகளுக்கு பாரத…

Read more

“பள்ளியில் வைத்து ரமணி எங்கிட்ட சொன்னது…” ஆசிரியர் கொலை வழக்கில் காதலனின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரமணி என்ற தற்காலிக ஆசிரியர் வேலை பார்த்தார். கடந்த புதன்கிழமை அவரது காதலனான மதன்குமார் என்பவர் பள்ளிக்கு சென்று ரமணியை குத்தி கொலை செய்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது குற்றம் சாட்டப்பட்ட…

Read more

அரசு பேருந்தில் பயணித்த மூதாட்டி…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார் பேட்டையில் இருந்து அரசு பேருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் புதுப்பேட்டை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக தையல்நாயகி என்பவர் அமர்ந்திருந்த இருக்கை உடைந்து விழுந்தது. இதனால் அந்த மூதாட்டி பேருந்தின் பின்பக்க படிக்கட்டு…

Read more

நான் ஓய்வெடுக்கணும்… என்னோட காலை நல்ல அமுக்கி விடனும்… மாணவனை வேலை வாங்கிய ஆசிரியர்… லீக்கான போட்டோ… அதிரடி நடவடிக்கை..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு ராஜபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கணித ஆசிரியர் ஜெயபிரகாஷ் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் பள்ளியில் உள்ள மாணவர்களை கால் அமுக்கி விடுமாறு துன்புறுத்துவதாகவும், பள்ளியில் குடிபோதையில் தூங்குவதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுகள்…

Read more

குலசை முத்தாரம்மன் கோவில்…. உண்டியல் காணிக்கையில் ₹47.55 லட்சம் வருவாய்….!!

திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருட வருடம் மாலை அணிந்து விரதம் இருந்து சென்று தசரா கொண்டாடுவார்கள். அதே போன்று கடந்த மாதம் இந்த வருடத்திற்கான தசரா கொண்டாட்டம் கோலமாக முடிவடைந்திருந்தது.…

Read more

தனியார் பேருந்து – லாரி மோதல்…. 3 பேர் பலி… ஆறுதல் கூறிய அமைச்சர்….!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று எதிரே வந்த லாரியின் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் லாரியின் முன்பக்கமும் பேருந்தின் முன்பக்கமும் சேதமடைந்துள்ளது. மேலும் பேருந்து ஓட்டுநர் லாரி ஓட்டுநர் மற்றும் பெண் பயணி…

Read more

நான் மதுரை காரன் தான்.. போதையில் காப்பாற்ற வந்தவர்களிடம் ரகளை செய்த வாலிபர்.. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ஒரு சிறந்த சுற்றுலா தளமாகும். இங்கு தினம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் இளைஞர் ஒருவர் நீச்சல் அடித்துள்ளார். இதனை கவனித்த படகு ஓட்டுனர்கள்…

Read more

தவணை கட்டாததால் வீட்டின் முன்பு பெயிண்டால் எழுதிய நிதி நிறுவன ஊழியர்கள்… தற்கொலை செய்ய முயன்ற சகோதரர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை பகுதியில் தங்களது சொந்த வீட்டில் வசித்து வரும் சகோதரர்கள் பாலகிருஷ்ணன், சக்திவேல். இருவரும் விவசாய தொழில் செய்து வருகின்றனர். ஆடு வளர்த்து விற்கும் தொழிலும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சகோதரர்கள் இருவரும் நிதி நிறுவனங்களில் கடன்…

Read more

யார் இப்படி பண்ணது…? நள்ளிரவு நேரம்…. குழந்தையை பார்த்து ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடகனாறு விருந்தினர் இல்லத்தில் இருந்து ரயில்வே குட்செட் செல்லும் வழியில் அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய வாசலில் துணி சுற்றப்பட்டு பிறந்த குழந்தை கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி…

Read more

ரூ.1 கோடி தரணும்… நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி மகனை கடத்தி மிரட்டல்… 8 பேர் கொண்ட கும்பலை தட்டி தூக்கியது போலீஸ்..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு காமராஜர் பகுதியில் வசித்து வருபவர் அல்தாப் தாசிப் (36). இவருக்கு மனைவியும், மகளும் உள்ளனர். அல்தாப் தாசிப் செய்யாறு அருகே நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இதன் மூலம் தீபாவளி பண்டிகை சீட்டு, நகை சேமிப்பு…

Read more

யாரைத்தான் நம்புவது…? தெரிஞ்சவங்களே இப்படி செஞ்சா… மகளை ஸ்கூலுக்கு அனுப்பிய தாய் தலையில் இடியாய் விழுந்த செய்தி… நினைச்சாலே நடுங்குது..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டக்காடு பகுதியில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம் (56). இவர் அரசு பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வருகிறார். கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தோட்ட வேலையில் 15 வருடங்களாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து…

Read more

Other Story