“அக்கா.. வந்துட்டியா…” ஆசையாக ஓடி வந்த 3 வயது சிறுவன் பள்ளி வேன் மோதி துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் அருகே தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 6 வயதுடைய தியா என்ற சிறுமி படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி முடிந்து வேனில் வந்த தியா வீட்டிற்கு முன்பு இறங்கியுள்ளார். அப்போது தியாவின் தம்பி…

Read more

பொங்கல் சிறப்பு தொகுப்பு…. 199 ரூபாய்க்கு 7 பொருட்கள்…. தொடங்கி வைத்த அமைச்சர்….!!

பொங்கலை முன்னிட்டு தமிழக கூட்டுறவுத் துறை சார்பாக பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனையை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு கூட்டுறவு அங்காடியில் தொடங்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து…

Read more

ரிவர்ஸ் எடுக்கப்பட்ட கார்…. கடலில் விழுந்ததில் ஓட்டுநர் மாயம்…. தேடுதல் பணியில் அதிகாரிகள்….!!

நேற்று சென்னை துறைமுகத்தில் கார் ஒன்று கடலில் விழுந்து ஓட்டுனர் மாயமாகியுள்ளார். துறைமுகத்தில் ஓட்டுனரான முஹம்மத் சஹி காரை பின்னோக்கி எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கடலில் கார் விழுந்தது. அப்போது காரில் இருந்த கடற்படை அதிகாரி சிறு காயங்களுடன்…

Read more

“அந்த செயின் எனக்குத்தான்…” கர்ப்பிணியை பார்க்க வந்த கணவருக்கு பேரதிர்ச்சி… கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி ஒரண்டியம்மன் கோவில் தெருவில் காமாட்சி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காமாட்சியின் கணவர் கோவில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அதன்பிறகு காமாட்சி மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது காமாட்சி…

Read more

வீட்டில் வளர்க்கிற செடியா இது…? வசமாக சிக்கிய நபர்… அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி கிராமத்தில் காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இதனால் காவல்துறையினர் விரைந்து சென்று கருத்தம்பட்டி விநாயகர் கோவிலின் அருகே சோதனை செய்தனர். அங்கு நான்கரை அடி உயரம்…

Read more

அந்தரங்க உறுப்பிலும் டாட்டூ… அதுக்கு தனி கட்டணம்… லட்சக்கணக்கில் மாத வருமானம்…. டாட்டூ வாலிபர் பற்றிய பகீர் தகவல்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி வெனிஸ் தெருவில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏலியன் என்ற பெயரில் டாடா ஸ்டூடியோ நடத்தி வந்தார். ஹரிஹரன் தனது நாக்கை பிளவுபடுத்தி அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதனை பார்த்த சிலரும் ஹரிஹரனிடம்…

Read more

தரைமட்டமான 3 அறைகள்…. பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே செவல்பட்டியில் ஜெயா கிருபா என்ற பட்டா ஆலை அமைந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. உடனே அவசர அவசரமாக தொழிலாளர்கள் வெளியேறி விட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள்…

Read more

“என்னாச்சுன்னு தெரியலையே…” பதறி போன மனைவி…. படுக்கை அறையில் கண்ட காட்சி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பொன்னேரி நகராட்சியில் கர்நாடகாவைச் சேர்ந்த ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரவியின் மனைவி…

Read more

கிலோ கணக்கில் போதை பொருள்… வசமாக சிக்கிய இளம் பெண் உட்பட 2 பேர் கைது… போலீஸ் அதிரடி…!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரில் காந்தி இர்வின் சாலையில் காவல்துறையினர் தங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த வழியே வந்த சொகுசு கார் ஒன்றை சோதனை செய்ய நிறுத்தினர். உடனே காரில் இருந்த…

Read more

உஷார்…! மூச்சுக்குழாயில் சிக்கிய கொலுசு திருகாணி… சாமர்த்தியமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் பகுதியில் எருதுபட்டி கிராமத்தில் வசித்து வரும் 3 வயது சிறுவன் அவரது வீட்டில் கீழே கிடந்த கொலுசின் திருகாணியை விழுங்கியுள்ளார். இதனை கண்ட பெற்றோர் செய்வதறியாது திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.…

Read more

ஆன்லைனில் செல்போன் ஆர்டர்…. பார்சலை பார்த்து ஷாக்கான வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.பி புதூரில் சரவணக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் நிறுவனத்தில் செல்போன் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தினர் செல்போனுக்கு பதிலாக வாசனை திரவியத்தை அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து சரவணகுமார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில்…

Read more

சர்ச்சுக்கு சென்று வந்த தாய்…. வீட்டில் கண்ட காட்சி…. நடந்தது என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி எம்கேபி நகரில் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இவருக்கு லாரன்ஸ், ஆகாஷ்(20) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ஆகாஷ் 12-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு ஒரு துணிக்கடையில்…

Read more

3 வயது குழந்தையின் மூச்சு குழாயில் சிக்கிய கொலுசு திருகு…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. மருத்துவ குழுவினருக்கு குவியும் பாராட்டு….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எருதுபட்டியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூன்று வயது குழந்தை கடந்த 13-ஆம் தேதி கொலுசு திருகை விழுங்கி விட்டது. உடனே பெற்றோர் குழந்தையை இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு எக்ஸ்ரே…

Read more

“டாக்டர் வரவே இல்ல…” ரத்தம் சொட்ட சொட்ட துடித்த வாலிபர்…. வேதனையில் உறவினர்கள்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முட்டியூர் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாற்றுத்திறனாளி. இந்த நிலையில் பாஸ்கர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது சாலையில் இருந்த வேப்பமரம் முறிந்து அவரது தலை மீது விழுந்தது. இதனால் ரத்த காயங்களுடன் பாஸ்கர்…

Read more

மனைவியை தேடிய கணவர்…. பூஜை அறையில் ஆசிரியை செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்லப்பா கவுண்டன் புதூரில் ராஜேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கிய லதா(40) என்ற மனைவி இருந்துள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். பாக்கிய லதா கீத்திபாளையம் பகுதியில்…

Read more

போலீசிடம் சிக்கிய செக்யூரிட்டி…. வேலையை விட்டு தூக்கிய பங்க் உரிமையாளர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாதவரம் தபால் பெட்டி அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இங்கு திரு.வி.க நகர் 5வது தெருவை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த ஏழு ஆண்டுகளாக செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பணியில் இருந்த முருகன்…

Read more

அடப்பாவமே…! காரை குழியில் தள்ளிய கூகுள் மேப்… கைக்குழந்தையுடன் பரிதவித்த டாக்டர் தம்பதி…. அதிர்ச்சி சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டத்தில் பழனிச்சாமி-கிருத்திகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இருவருமே மருத்துவராக வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு பிறந்த 4 மாதமே ஆன கை குழந்தை உள்ளது. இந்த நிலையில் பழனிச்சாமி தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக…

Read more

“என்னை விட்ருங்க சார்…” தலைதெறிக்க ஓடி வந்த மாணவி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உப்பத்தி பகுதியில் டேனி பால் என்பவர் வசித்து வருகிறார். அவர் கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் கல்லூரியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். நேற்று முடிந்தனம் டேனி…

Read more

“ஐயோ எங்கள விட்டு போயிட்டீங்களே”… தாய்-மகன் உடலை பார்த்து கதறும் உறவினர்கள்…. காதல் கணவருக்கு தர்மஅடி…. போலீஸ் விசாரணை….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அலமேலு மங்காபுரம் பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு நந்தகுமார் நித்யஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று வயதுடைய யோகேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளான். முன்னதாக இரண்டு…

Read more

இப்படியா நடக்கணும்…? லாரி மீது ஆட்டோ மோதி விபத்து… துடிதுடித்து ஓட்டுனர் பலி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூர் வெளிவட்ட சாலையில் வரதராஜபுரம் அருகே சாலையோரம் ஒரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் தாமஸ்…

Read more

நாக்கின் நுனி பகுதியை இரண்டாக வெட்டிய டாட்டூ கடை உரிமையாளர் உள்பட இருவர் கைது….. அதிரடி நடவடிக்கை….!!

திருச்சி மாவட்டத்தில் டாட்டூ சென்டரில் நாட்டிற்கு ஆபரேஷன் போன்ற இயற்கைக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வாலிபர்கள் மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக சமூக வலைதளங்களில் பலரும் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.…

Read more

கட்டை பையில் இரட்டை பெண் குழந்தைகளின் சடலம்…. தந்தையே வீசி சென்ற கொடுமை… நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கட்டைப்பையில் இரண்டு பெண் குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. கடந்த 14ஆம் தேதி குறை பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தது. அந்த குழந்தைகள்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு டிசம்பர் 24-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

நாடு முழுவதும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் டிசம்பர் 24 ஆம் தேதியும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள், அரசு…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை…. பதற வைக்கும் சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டியை அடுத்த வாழவந்தி பகுதியில் வசித்து வந்தவர் செல்வராஜ் (55). இவருக்கு பூங்கொடி(50) என்ற மனைவி  இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சுரேந்திரன் என்ற மகன் (28) இருந்துள்ளான். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுரேந்திரனுக்கும்…

Read more

வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்ட கள்ளக்காதலர்கள்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வெளியான பகீர் தகவல்கள்…!!

திருப்பத்தூரை சேர்ந்த ஒரு பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை…

Read more

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொட்டாவூரில் சஞ்சீவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் விவசாய வேலையில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த நிலத்திற்கு அருகே செய்யாற்றில் அதிக அளவு தண்ணீர் ஓடியது. இந்த நிலையில் சஞ்சீவிவின் மூன்று வயது குழந்தை…

Read more

உயிர் பிரியும் நேரத்தில் மகனை காப்பாற்ற துடித்த தாய்…. நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஸ்வநத்தம் பெரியார் காலனியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதுடைய தர்ஷன் என்ற மகன் இருந்துள்ளார். கருத்து வேறுபாடு…

Read more

“இதை செய்தால் வேலை நடக்கும்…” போக்கு காட்டிய அரசு ஊழியர்… ஆப்பு வைத்த வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரங்கே கவுண்டம்பாளையத்தில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி வியாபாரி. கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி ஜீவாவின் தந்தை ராஜேந்திரனை மர்ம நபர்கள் கொலை செய்தனர். இந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்க…

Read more

நடுரோட்டில் கல்லூரி மாணவியை…. விஷயத்தை கேட்டு ஷாக்கான தந்தை…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு மாம்பலத்தில் கடந்த ஐந்தாம் தேதி ஒரு கல்லூரி மாணவி நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு…

Read more

“ஐயோ.. இப்படி ஆகும்னு நினைக்கலையே”… கணவன் கண்முன்னே உயிரை விட்ட மனைவி…. பெரும் சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாலாட்டின்புதூர் அருகே கல்லூரணி மேற்கு தெருவில் காசிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவி இருவரும் முத்துசாமிபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் சாலையின் வளைவு பகுதியில் திரும்பிய…

Read more

அரசு பேருந்தில் சிறுநீர் கழித்த டிரைவர்…. ஷாக்கான பயணி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று கோவையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் பேருந்து புறப்பட தயாராக இருந்தது.…

Read more

இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை… 5 பேருக்கு சாகும்வரை சிறை… கோர்ட் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 38 வயதுடைய பெண்ணை கடந்த 2017 ஆம் ஆண்டு 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்தப் பாலியல் வழக்கு விசாரணை மகளிர்  கோர்ட்டில் நடந்து கொண்டிருந்தது. இந்த…

Read more

ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய வாலிபர்…. தூத்துக்குடி சிறுவன் கொலையில் திடீர் திருப்பம்…. வெளியான பகீர் தகவல்கள்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகன் அம்மை போட்டதால் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.…

Read more

கனமழையால் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர்…. ரத்து செய்யப்பட்ட பயணிகள் ரயில்…. வெளியான தகவல்…!!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. அதிலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக தூத்துக்குடியில் ரயில்…

Read more

FLASH: தூத்துக்குடி சிறுவன் கொலையில் திடீர் திருப்பம்…. எதிர்வீட்டு ஆட்டோ டிரைவரை கைது செய்த போலீஸ்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் ஐந்தாம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிர் வீட்டில் வசிக்கும் ஆட்டோ டிரைவரான கருப்பசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் காணாமல் போன நிலையில் அருகில் இருக்கும்…

Read more

என் வீட்டை எழுதி வாங்கிட்டு சாப்பாடு கூட கொடுக்க மாட்றாங்க… என் மகனும் மருமகனும் துரத்தி விட்டுட்டாங்க… வேதனையில் முதியவர்… பரபரப்பு புகார்..!!

குலசேகரம் மழை விலை தோட்டங்கரை பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 74 வயது ஆகும் நிலையில் அவருடைய மனைவி கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகள் மற்றும் இரு மகன்கள் இருக்கும் நிலையில் சொத்தை…

Read more

2 குழந்தைகள், மனைவி மீது தீ வைத்து கொளுத்திய கொடூர கணவன்… 4வயது மகன் உயிரிழப்பு… கொடூர சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாணிக்கம் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் திருமலைச்செல்வன். இவருக்கு சுகன்யா என்ற மனைவி இருந்துள்ளார். திருமலைச்செல்வன்- சுகன்யா தம்பதியினருக்கு ஓமிஷா(7) என்ற பெண் குழந்தையும், நிகில்(4) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில் திருமலைச் செல்வன்…

Read more

ச்சீ… பிரியாணி, கிரில் சிக்கனில் கிடந்த புழு…. ஷாக்கான வாடிக்கையாளர்கள்… அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

சென்னை மாவட்டத்தில் எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி  ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஹோட்டலில் வாங்கிய பிரியாணி மற்றும் கிரில் சிக்கனில் புழு இருந்ததாக கூறி இரண்டு வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர்.  அவர்கள் ஹோட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த…

Read more

பெரும் சோகம்…! சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து… 2 வயது குழந்தை உட்பட 3 பேர் துடிதுடித்து பலி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை அருகே சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரில் வந்தவர்கள் கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த…

Read more

நிறைமாத கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் எட்டி மிதித்த காதல் கணவன்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மங்களபுரம் பாடசாலை தெருவில் மஞ்சுளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவரை பிரிந்து மகள்களான ஸ்வேதா(28), நிவேதா(24) மகன் பரத்(26) ஆகியோருடன் வசித்து வந்தார். இதில் நிவேதாவை சேனிஷ்குமார் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

Read more

“அம்மா, அப்பா உங்க விருப்பப்படி செத்து ஒழிகிறேன்…” அவனிடம் சொல்லுங்கள்…. இளம்பெண் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி அம்பத்தூர் அத்திப்பட்டு கிருஷ்ணா சாலையில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு நந்தினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அம்பத்தூர் தொழில்பேட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை…

Read more

“என் பிள்ளை என்னை விட்டு போயிட்டானே…” மகனை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கடப்பாரங்கையன் தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரி வாலாஜாபேட்டையில் இருக்கும் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை பெற்றோர்…

Read more

மனைவியை பார்க்க சென்ற கணவர்…. பிரசவ அறையில் காத்திருந்த பேரதிர்ச்சி…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருநீர் மலையில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கோபாலபுரம் கூட்டுறவு பண்டகசாலை மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில்…

Read more

பேராசிரியர் செய்யுற காரியமா இது…? ஷாக்கான கல்லூரி மாணவிகள்…. அதிரடி நடவடிக்கை….!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூரில் அரசு கலை கல்லூரி உள்ளது. இங்கு அருள் செல்வம் என்பவர் தமிழ் துறை தலைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அருள் செல்வம் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியைகளை செல்போனில் படம் பிடித்ததாக…

Read more

“37.50 பைசா திருட்டு”… பல வருடங்களுக்குப் பிறகு ரூ.3 லட்சமாக திருப்பிக் கொடுத்த தொழிலதிபர்.. இந்த காலத்தில் இப்படி ஒருவரா..?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித். இவர் அப்பகுதியில் சொந்தமாக கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 17 வயது வரை இலங்கையில் வசித்து வந்துள்ளார். பின்னர் குடும்ப பொருளாதார காரணமாக இலங்கையில் இருந்து சுமார்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஜனவரி 13-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு….!!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகிற 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருஉத்தர கோசமங்கை கோவில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். அதனை ஈடு செய்யும் பொருட்டு ஜனவரி…

Read more

லிஸ்ட் பெருசா போகுதே…! அடுத்தடுத்து 4 பேருடன் திருமணம்… வசமாக சிக்கிய பெண்…. வெளியான பகீர் தகவல்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 32 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவர் தனது திருமணத்திற்காக மேட்ரிமோனியில் தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். அந்த மேட்ரிமோனி நிறுவனம் மூலம் ஒரு பெண் இந்த வாலிபருக்கு அறிமுகமானார். அவர் வாலிபரிடம் திருமணம் செய்து…

Read more

தோசை இவ்வளவு மெல்லிசாவா இருக்கும்… எனக்கு தடிமனா தான் வேணும்… ஹோட்டலை ரணகளப்படுத்திய வாடிக்கையாளர்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் வசித்துவருபவர் ராமஜெயம். இவர் ஹோட்டல் உரிமையாளர் ஆவார். இந்த நிலையில் நேற்று இரவு இவரது ஓட்டலுக்கு வந்த 2 நபர்கள் தோசை ஆர்டர் செய்துள்ளனர். தோசை வந்ததும் தோசை மிகவும் சிறியதாகவும், மெலிதாகவும் இருப்பதாக…

Read more

பயங்கர அதிர்ச்சி… அடுத்தடுத்து 2 இளைஞர்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை மாவட்டத்திலுள்ள ஐயப்பன் தாங்கலில் அடுத்தடுத்து இரண்டு இளைஞர்கள் வெட்டப்பட்டுள்ளனர். இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அப்பகுதியில் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்கள் திடீரென எதிர்பாராத விதமாக சாலையில் சென்று கொண்டிருந்த தமிழ் மற்றும் சூர்யா…

Read more

உடம்பில் சேற்றை அள்ளி பூசிக்கொண்டு தெருவில் நடந்த ஆண்கள்… வித்தியாசமான வினோத திருவிழா…!!!

மலைவாழ் கிராம மக்கள் கொண்டாடும் திருவிழாக்களில் வினோதமான பல்வேறு சடங்குகள் இடம்பெற்றிருக்கும். இதைப் பார்ப்பதற்கு மிகவும் வினோதமாக இருக்கும். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் வாழும் தாண்டிக்குடி கிராம மக்கள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை அப்பகுதியில் உள்ள…

Read more

Other Story