காரில் அழைத்து சென்ற ஆசிரியர்…. தலைமை ஆசிரியரிடம் கதறி அழுத மாணவி…. போலீஸ் விசாரணை….!!

விருதுநகர் மாவட்டத்தில் 17 வயதுடைய மாணவி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இந்த மாணவி கலை திருவிழாவில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வானார். இந்த நிலையில் 17 வயது சிறுமியையும் மற்றொரு 14 வயது சிறுமியையும் மாவட்ட…

Read more

“சூரிய உதயத்தின் போது உன்னை பார்க்கணும்…” நம்பி சென்ற இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு மாம்பலத்தில் பூரணநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் மணலி குமரன் நகரச் சேர்ந்த 24 வயது இளம்பெண் திருமணத்திற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்திருந்தார். அதனை பார்த்த பூரணநாதன் இளம்பெண்ணின் உறவினர்களிடம் செல்போனில் பேசி அந்த…

Read more

அதிர்ச்சி….! சமையல் செய்த போது குக்கர் வெடித்து சிதறி பலியான பெண்…. பெரும் சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வ உ சி நகரில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த நிலையில் சாந்தி குக்கரில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குக்கர் வெடித்து சிதறியதால் சாந்தி…

Read more

“போதையில் சாப்பிடாம செத்துட்டாரு….” கணவரை கொன்று நாடகமாடிய மனைவி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் தனவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் மர்மமான முறையில் தனவேல் தனது வீட்டில் இறந்து…

Read more

“சொன்னதை செய்யல…” பள்ளி தாளாளரை கடத்திய ஆசிரியர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோபாலபுரத்தில் இருக்கும் மெட்ரிக் பள்ளியில் செம்முனி என்பவர் தாளாளராக உள்ளார். இவர் அமிர்தவள்ளி என்பவரிடம் 15 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பள்ளியை நடத்த எழுதி கொடுத்ததாக தெரிகிறது. அமிர்தவள்ளியின் மகன் இனியவன் சித்தேரி…

Read more

10-க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் உல்லாசம்…. திருமண ஆசை காட்டி மோசடி செய்த காமகொடூரன்…. சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி….!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை பள்ளிவாசல் தெருவில் ஜாகிர் உசைன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சென்னையில் வேலை பார்க்கும் பட்டதாரி இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அந்த…

Read more

“கர்ப்பத்தை கலைத்து விடு…” செல்போனை உடைத்து, கர்ப்பிணியை அடித்து சித்திரவதை செய்த கணவர், மாமியார்…. கடைசியில் நடந்த சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கே.வி.கே நகரில் கிருஷ்ண பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தாரம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது முத்தாரம்மாள் 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த நிலையில் கிருஷ்ண பெருமாள்,…

Read more

“என் காதலனை பார்க்கணும்…” நண்பனின் காதலியை நடுகாட்டில் சீரழித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே வசிக்கும் 20 வயதுடைய இளம்பெண் செங்கல்பட்டில் இருக்கும் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த இளம்பெண் ஒரு வாலிபரை காதலிக்கிறார். கடந்த வாரம் அண்ணன் திருமணத்தில் பங்கேற்பதற்காக இளம்பெண் சொந்த ஊருக்கு…

Read more

இது ஞாபகம் இருக்கா….? ரயில் முன் தள்ளிவிட்டு…. மாணவி கொல்லப்பட்ட வழக்கு…. ஜன-27 ஆம் தேதி தீர்ப்பு….!!

கடந்த 2022 ஆம் வருடம் அக்டோபர் மாதம் கல்லூரி செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியா என்ற பெண் ரயில் முன் தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதில் சதிஷ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருதலை காதலால் இந்த கொலை…

Read more

உடை மாற்றும் அறையில் ரகசியமாக…. கோவிலுக்கு வந்து ஷாக்கான குடும்பம்…. 2 பேர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராமேஸ்வரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். அவர்கள் அக்னி தீர்த்தக்கடலில் நீராடி விட்டு கடற்கரை எதிரே இருக்கும் தனியாருக்கு சொந்தமான டீக்கடையுடன் கூடிய உடைமாற்றும் அறையில் துணி மாற்றுவதற்காக…

Read more

கடவுளே…! அநியாயமா உயிர் போயிருச்சே…. உறவினர்களை பார்த்து வந்த தம்பதி துடிதுடித்து பலி…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலப்பநாயக்கன் பட்டியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினர் பாலமேட்டில் இருக்கும் உறவினர்களை பார்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் கோமணம் பட்டி…

Read more

“200 ரூபாய் தாங்க; நாங்க பாத்துகிறோம்…” பிரபல கோவிலில்…. இளம்பெண் உள்பட இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் அதிகமான பக்தர்கள் வருவதை பயன்படுத்தி ஒரு சில இடைத்தரகர்கள் கோவிலில் பணிபுரியும் நிர்வாகிகளை பயன்படுத்தி பக்தர்களிடம் பணம் பறிக்க முயற்சி செய்கின்றனர். அதிலும்…

Read more

கொடூரம்…! நடுரோட்டில் தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்ற சகோதரர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெத்தானியாபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவரை முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த ஆறுமுகத்தின் சகோதரர்களான வேல்முருகன், சக்திவேல் உட்பட 3 பேர் முருகனை…

Read more

டெஸ்ட் டிரைவ் போகலாமா…? தொழிலதிபரை தாக்கி… தோழி உள்பட 4 பேர் அட்டகாசம்…. பகீர் பின்னணி…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கருங்குளம் கிராமத்தில் துரை ரகுபதி என்பவர் ரசித்து வருகிறார். இவர் பழைய கார்களை அடமானம் வைத்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் துரை ரகுபதி மதுரையைச் சேர்ந்த இடைத்தரகரான பாண்டியன் என்பவரை…

Read more

அட இப்படியா ஆகணும்… கால்வாய்க்குள் தவறி விழுந்த சகோதரர்கள்… உயிரிழந்த அண்ணன்… மீட்பு பணிகள் தீவிரம்.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு லோகேஷ்(24) என்ற மூத்த மகனும், விக்ரம்(23),சூர்யா(23) என்ற இரட்டை சகோதரர்களும் இருந்துள்ளனர். இந்த நிலையில் அண்ணன், தம்பிகள் மூவரும் நேற்று மாலை நேரத்தில் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.…

Read more

“என்னாச்சின்னு தெரியலையே…” அண்ணனை காப்பாற்ற முயன்ற தம்பிகள்…. கடைசியில் நடந்த சோகம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் சந்தை தோப்பு பகுதியில் சகோதரர்களான லோகேஷ்(24), விக்ரம்(22) சூர்யா(22) ஆகியோர் வசித்து வந்தனர். நேற்று மாலை அண்ணன் தம்பிகள் பக்கிங்காம் கால்வாயில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லோகேஷ்…

Read more

“கடவுளே.. இப்படியா நடக்கணும்…” துடிதுடித்து இறந்த 2 பேர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தலைவன்வடலி கிராமத்தில் சித்திரவேல்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று சித்திரவேல் திரவியராஜ்(55) என்பவருடன் பைக்கில் எட்டயபுரம் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் குறுக்கு சாலை அருகே பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பியபோது…

Read more

வீட்டை காலி செய்ய சொன்னது ஒரு குத்தமா..? 5 பைக்குகளை தீவைத்துக் கொளுத்திய நபர்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் கால்வாய் சாலை முதல் சந்தில் சொந்த வீட்டில் வசித்து வருபவர் வினோத் (44). இவர் தனது வீட்டின் முதல் தளத்தை குத்தகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டில் நடராஜ் (65) என்பவர் கடந்த மூன்று வருடங்களாக வசித்து…

Read more

போலீசிடம் எப்படி சொல்லலாம்…? 4 மாத கர்ப்பிணியை சித்திரவதை செய்த கணவர், மாமியார்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கே.வி.கே நகரில் கிருஷ்ண பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தாரம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது முத்தாரம்மாள் 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த நிலையில் கிருஷ்ண பெருமாள்,…

Read more

“அப்பா தான்… என்னை…” சிறுமியின் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. தொழிலாளியை தட்டி தூக்கிய போலீஸ்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பச்சபனட்டி கிராமத்தில் 27 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் செங்கல் சூலையில் வேலை பார்க்கிறார். இந்த நிலையில் கணவரை இழந்த ஒரு பெண்ணை குளித்து தொழிலாளி இரண்டாவதாக திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கு 3 பெண்…

Read more

ஏன் லேட்டா வந்த…? “கதறி அழுத மாணவி….” காரணத்தை கேட்டு ஷாக்கான ஆசிரியர்…. பகீர் பின்னணி….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எதிரே ஆட்டோ டிரைவரான ஜெபராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் வசிக்கும் மாணவர், மாணவிகளை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து செல்வார். இந்த நிலையில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியை…

Read more

“என் பிள்ளைக்கு இப்படியா ஆகணும்…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் ஜெபராஜ் என்ற மாணவன் வசித்து வந்தார். கடந்த 21-ஆம் தேதி ஜெபராஜ் தனது நண்பர்களுடன் நந்தன்குளம் பாலத்திற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் ஜெபராஜ் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இதனால்…

Read more

20 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டு…. தலை துண்டாகி இறந்த வாலிபர்…. கோர விபத்தில் இருவர் பலி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பலம் நாகலட்சுமி தெருவில் கேரளாவை சேர்ந்த விஷ்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் இவரது நண்பர் கோகுலும் பெருங்குடியில் இருக்கும் தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும்…

Read more

“இரண்டு முறை உடலுறவு கொண்டேன்”…. மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. மாற்றுத்திறனாளியின் பரபரப்பு வாக்குமூலம்….!!

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ஒரு மூதாட்டி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மூதாட்டியின் உடலுக்கு அருகே இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளியான முத்து என்பவர் அமர்ந்திருந்தார். அதை பார்த்த மூதாட்டியின் உறவினர்கள் அவர்தான் லட்சுமி கொலை செய்ததாக…

Read more

எங்க முதலாளி தங்க முதலாளி….! ஊழியர்களுக்கு கார், பைக் பரிசாக கொடுத்த உரிமையாளர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

சென்னையில் ஒரு நிறுவனம் இயங்குகிறது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிறப்பாக வேலை பார்த்த பணியாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் மற்றும் கைக்குகளை பரிசாக வழங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த தனியார் நிறுவனம் சேத்துப்பட்டில் இயங்கி வருகிறது. சிறப்பாக…

Read more

சிறுமியின் கழுத்தில் காலால் மிதித்து…. கதற, கதற பலாத்காரம் செய்த நபர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தன் காத்திருப்பு கிராமத்தில் கல்யாணசுந்தரம்(35) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணசுந்தரம் பத்தாம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் தன்னை காட்டி கொடுத்து விடுவார் என்ற…

Read more

அம்மாவின் சிகிச்சைக்கு வச்சிருந்த பணம்… ரம்மி ஆடி தோத்துட்டேனே…. இளைஞரின் விபரீத முடிவு….!!

சென்னை சின்னமலை பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவரது தந்தை எட்டு வருடங்களுக்கு முன்பு காலமானார். இவரது தாயும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். ஆகாஷுக்கு ஒரு சகோதரரும் இருக்கிறார். ஆகாஷுக்கு ஆன்லைன் விளையாட்டு என்றால் அலாதி பிரியம். இந்நிலையில் தாயின்…

Read more

கொடூரத்தின் உச்சம்…! தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட நபர்…. வெளியான பகீர் பின்னணி….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கருத்தப்பிள்ளையூர் அந்தோனியார் தெருவில் இருதயராஜ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அச்சங்குளம்- கள்ளத்திகுளம் பகுதியில் மீன் பாசி குத்தகைக்கு எடுத்துள்ளார். இரவு நேரம் இருதயராஜ் குளத்துக்கரையில் காவல் பணியில் ஈடுபடுவது வழக்கம். நேற்று இரவு இருதயராஜ் குளத்துக்கரையில்…

Read more

யானைக்காக வைத்தது…. “என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” மகளை பார்த்து கதறும் பெற்றோர்…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாவரக்கரை கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்கிறார். இவருக்கு திவ்யா ஸ்ரீ(10) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி தாவரகரை பகுதியில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இன்று…

Read more

வங்கிக்குள் புகுந்து ஊழியருக்கு கத்தி குத்து… வாலிபர் கைது.. நடந்தது என்ன..? பகீர் பின்னணி..!

சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் பர்க்கிட் சாலையில் எச்.டி.எப்.சி வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு வர்த்தக மற்றும் அந்நிய செலவாணி பிரிவின் மேலாளராக தினேஷ் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரை காண இன்று மதியம் 12:40 மணிக்கு  மர்ம நபர் ஒருவர்…

Read more

ஐயோ..! மூத்த தம்பதியினர் இப்படியா முடிவெடுக்கணும்..! நோயினால் வந்த வேதனை.. பெரும் அதிர்ச்சி..!

சேலம் மாவட்டத்திலுள்ள ஆணையம்பட்டி ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தவர் சுந்தர்ராஜன்(70). இவருக்கு பொன்னம்மாள்(65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த நிலையில் வயது முதிர்ந்த தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இதில் பொன்னம்மாளுக்கு நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த…

Read more

மகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்த நபர்…. கடப்பாரையால் கொன்ற தந்தை….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் தாலுக்கா தம்மரொட்டி பாளையத்தில் நடராஜ்(55) என்பவர் வசித்து வருகிறார். அதே ஊரில் குமாரசாமி(53) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு நடராஜின் மகளுக்கு குமாரசாமி காதல் திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் கோபத்தில் நடராஜ்…

Read more

“9 வயசு சின்னப்பிள்ளை….” சாக்லேட் வாங்கி கொடுத்து சீரழித்த வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொழையூர் கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் (27) என்ற மகன் உள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு சுரேஷ் நான்காம் வகுப்பு படித்த 9 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு…

Read more

“கடவுளே… 2 உயிர் போயிருச்சே…”இளம்பெண்ணின் உடலை பார்த்து கதறிய குடும்பத்தினர்….

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சியில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் பிரசவத்திற்காக பட்டுக்கோட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் காலை 2.30 மணிக்கு சந்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதன் பிறகு…

Read more

ஐயோ… இப்படியா நடக்கணும்…? துடிதுடித்து இறந்த இளம்பெண்கள்…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் அருகே தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர். இந்த நிலையில் வேலை முடிந்து பெண் ஊழியர்கள் தேன்கனிக்கோட்டை-ஓசூர் சாலையில் நடந்த சென்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக…

Read more

சிறுவன் மீது தாக்குதல்… தட்டி கேட்ட உறவினர்களுக்கு கத்திக்குத்து… பெரும் அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதி அருகே குறும்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கணேசன்- சுதா தம்பதியினருக்கு சத்யவர்சன்(9) என்ற மகன் உள்ளார். சத்திய வர்ஷன் அங்குள்ள ஊராட்சி என்ற…

Read more

வாலிபருக்கு “பளார்” விட்ட போக்குவரத்து போலீஸ்…. வைரலான வீடியோ…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குலவணிகபுரம் ரயில்வே கேட் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த இரண்டு வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போலீஸ்காரர் சார்லஸ் கால் மீது வாலிபர்களின் மோட்டார் சைக்கிள்…

Read more

“லீவுக்கு வந்த பிள்ளையை இப்படி பண்ணிட்டாங்களே…” சட்ட கல்லூரி மாணவருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி கீழ நடுத்தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் மணிகண்டன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று…

Read more

கோவில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் iphone… முருகனுக்கு தான் சொந்தம்… திருப்பி தர முடியாது எனக் கூறிய அறநிலையத்துறை..!!

சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் விநாயகர் புரத்தில் வசித்து வருபவர் தினேஷ். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்த பின்னர் தினேஷ் அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி…

Read more

சிறுமியை சீரழிச்ச கொடூரன்…. இரட்டை ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

2019 ஆம் வருடம் நவம்பர் மாதம் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வைரவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததால் POCSO மற்றும் கொலை வழக்கு…

Read more

மறுபிறவி கொடுத்த மருத்துவர்கள்…. ஹாஸ்பிடலில் இரட்டை குழந்தைகளுக்கு கேக் வெட்டி கொண்டாடிய தம்பதி…. வைரலாகும் போட்டோ…!!

சென்னையில் இருக்கும் பிரபல மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி 1.3 கிலோ 1.2 கிலோ எடையுடைய ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. அந்த குழந்தைகள் பிறக்கும்போதே அபாய கட்டத்தில்…

Read more

பரபரப்பை ஏற்படுத்திய இரட்டை கொலை… 3 பேர் கைது… போலீஸ் தீவிர விசாரணை..!!

ஒடிசா மாநிலத்தில் வசித்து வந்தவர்கள் முன்னா(21), துகாஸ்(29). இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே வெப்படையில் தனியார் நூற் ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளிபாளையம் அருகே உள்ள பாதரை மதுபான கடைக்கு அருகே இருவரும்…

Read more

அம்பை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு….6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் அடுத்துள்ள பள்ளக்கால் புதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் மைதீன். அவரது வீட்டிற்கு முன் பகுதியில் சம்பவ நாளன்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இது குறித்து மைதீன் காவல்துறையில் புகார்…

Read more

கேரள மருத்துவமனை கழிவுகள் நெல்லையில்…. பணத்துக்காக இப்படியா…. இருவர் அதிரடி கைது….!!

கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் கழிவுகள் அம்மாநில எல்லையை ஒட்டி இருக்கும் தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. சமீபத்தில் கூட திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் திருவனந்தபுரம் புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆபத்தான மருத்துவ கழிவுகள்…

Read more

கடலில் விழுந்த கார்…. “எல்லாமே வீணா போச்சு” ஓட்டுநர் சடலமாக மீட்பு….!!

சென்னை துறைமுகத்தில் நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று ரிவர்ஸ் எடுக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக கடற்படை அதிகாரி காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் கார் ஓட்டுநர் முஹம்மத் சஹி கடலில் மூழ்கி மாயமானார். அவரைத்…

Read more

ச்ச்சீ..! ஒரு பேராசிரியர் செய்ற வேலைய இது..? தீரா துயரில் கல்லூரி மாணவி… அதிர வைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே உப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் டேனிபால். இவர் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தவர். இவர் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டவர். இந்த நிலையில், சம்பவ நாளன்று உப்பட்டி பகுதியில்…

Read more

பிரசவத்தில் தாய் சேய் உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்.. மருத்துவமனை மீது பரபரப்பு புகார்… !!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி தாலுகாவில் இரும்பேடு கிராமத்தில் வசித்து வருபவர் கோடீஸ்வரன்(26). இவருக்கு அனிதா(24) என்ற மனைவி இருந்துள்ளார். கோடீஸ்வரன் ஆவடி பட்டாலியன் படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். கோடீஸ்வரனின் மனைவி அனிதா கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் டிசம்பர்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! தம்பியை குத்தி கொலை செய்த தம்பதி…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மாமரத்து கொட்டாய் பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவஞானம்(54), செல்வராஜ்(45) தங்கதுரை(39), பூமிநாதன் என்ற நான்கு மகன்களும், சிவமாலா சிவசக்தி என்ற மகள்களும் இருந்துள்ளனர். இவர்களுக்கு ஆறு சென்ட் வீட்டு நிலமும் 40 சென்ட்…

Read more

ஏன் ஆட்டோவில் வருகிறாய்…? பெண்ணை துடிதுடிக்க கொன்ற கணவர்….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை பாரதிதாசன் முதல் தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கிருஷ்ணமூர்த்தி வேளச்சேரியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

FLASH: கல்குவாரியில் மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இருக்கன் துறை அருகே தனியார் கல்குவாரிய அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த மீட்பு குழுவினர், வட்டாட்சியர், காவல்துறையினர்…

Read more

Other Story