கொடூரம்….! காட்டு பகுதியில் 80 வயது மூதாட்டியை சீரழித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை….!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 80 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த மூதாட்டி கடந்த ஆறு மாதமாக பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்று வந்தார்.…
Read more