கொடூரம்….! காட்டு பகுதியில் 80 வயது மூதாட்டியை சீரழித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 80 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த மூதாட்டி கடந்த ஆறு மாதமாக பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்று வந்தார்.…

Read more

கை,கால்கள் கட்டி கழுத்தறுத்து மாற்றுத்திறனாளி கொலை… நண்பர்களே தீர்த்து கட்டியது அம்பலம்…. வெளியான பகீர் தகவல்கள்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதூர் கிராமம் அருகே 20 வயது மதிக்கத்தக்க வாலிவரின் உடல் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து…

Read more

பட்டப்பகலில் கூச்சலிட்ட சிறுமி…. இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் எல்லை மீறிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் விமல் ராஜ் என்பவர் பழக்கமானார். இந்த நிலையில் விமல் சிறுமியை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் திருமணம் செய்து…

Read more

ஐயோ… இப்படியா நடக்கணும்…! தாய் கண்முன்னே துடிதுடித்து இறந்த மகன்…. கதறும் குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியூர் கிராமத்தில் ஏழுமலை-கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் சந்தோஷ் தனது தாய் கீதாவுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்த நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்தபோது மணல் ஏற்றி வந்த லாரி…

Read more

டியூசனில் மலர்ந்த காதல்….! 22 வயது தங்கையுடன் ஓட்டம் பிடித்த 10-ஆம் வகுப்பு மாணவர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் மாணவர் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடம் டியூஷன் படித்து வந்தார். கடந்த 16-ஆம் தேதி வெளியே சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி…

Read more

புத்தாண்டு வாழ்த்து….! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த புதுமாப்பிள்ளை…. நண்பர்களின் வெறிச்செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

நாடு முழுவதும் நேற்று புத்தாண்டு கொண்டாட்டம் கலை கட்டியது. சென்னை காசிமேடு பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், ஆகாஷ், அபினேஷ் ஆகியோர் போதையில் புத்தாண்டு கொண்டாடியுள்ளனர். அவர்கள் மதுபானம் அருந்தியதை குமரேசன் தட்டி கேட்டுள்ளார்.…

Read more

பெண்கள் முன்னிலையில் மோசமாக…. தொழிலாளியை கொடூரமாக கொன்ற சிறுவர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காப்பிளியப்பட்டியில் காளீஸ்வரன் என்பவர் வசித்து வந்துட்டார். இவர் விறகு வெட்டும் கூலி தொழிலாளி. இந்த நிலையில் காளீஸ்வரன் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த 3  சிறுவர்கள் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு…

Read more

நண்பரின் மகளுக்கு ஆபாச படம் காண்பித்து…. 10 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் பகுதியில் சேர்ந்த நாகராஜ் என்பவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது நெருங்கிய நண்பருக்கு 10 வயது மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் நாகராஜ் வீட்டிற்கு அருகே சிறுவர்கள் விளையாடுவது வழக்கம். தனது…

Read more

“Love You” சொல்லு… மொபைல் ஆப் மூலம் சிறுமியை…. வீடியோவை பார்த்து ஷாக்கான பெற்றோர்…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒரு சிறுமி 7-ஆம் வகுப்பு படிக்கிறார். கடந்த 16-ஆம் தேதி சிறுமியும், அவரது தோழிகளும் செல்போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அந்த செயலி மூலம் மர்ம நபர் ஒருவர் சிறுமியை தொடர்பு கொண்டு…

Read more

புத்தாண்டு கொண்டாடிய சிறுமி… கழுத்தறுத்து கொன்ற வாலிபர்…. நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லிகவுண்டம்பாளையம் குறிச்சி பகுதியில் ஆனந்தன்(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்துள்ளார். அதற்கு சிறுமியும் சிறுமியின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் தொடர்ந்து ஆனந்தன் சிறுமிக்கு தொந்தரவு அளித்துள்ளார். கடந்த 2016-ஆம்…

Read more

இரவு நேரத்தில் ஆபாசம்…! மாணவியர் விடுதிக்குள் புகுந்த 16,17 வயது சிறுவர்கள்…. கூச்சலிட்ட மாணவிகள்…. போலீஸ் அதிரடி….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை- கோவில்பட்டி மெயின் சாலையில் அரச பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் தங்கி படிக்கின்றனர். அரையாண்டு தேர்வு விடுமுறையால் சில மாணவிகள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.…

Read more

“என் மகன்கள்…” உல்லாசத்திற்கு மறுத்த இளம்பெண்ணை குத்தி கொன்ற கொடூரன்…. வெளியான பகீர் தகவல்கள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி அம்பேத்கர் தெற்கு தெருவில் ராமேஸ்வரன்-பாஞ்சாலி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாஞ்சாலி சிவகிரி மெயின் ரோட்டில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவரை கத்தியால் சரமாரியாக…

Read more

கொடூரத்தின் உச்சம்… கை, கால்கள் கட்டி கழுத்தறுக்கப்பட்டு கிடந்த மாற்றுத்திறனாளி…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதூர் கிராமம் அருகே 20 வயது மதிக்கத்தக்க வாலிவரின் உடல் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து…

Read more

“அப்பா, அம்மாவை மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..” என்னையும், என் பிள்ளைகளையும்…. தீக்குளிக்க முயன்ற இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நத்தமேடு கிராமத்தில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலி(24) என்ற மகள் உள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சலி அதே பகுதியை சேர்ந்த தங்கமணி(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு…

Read more

மனைவியின் உடல் அருகே அமர்ந்திருந்த முதியவர்…. நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் உறவினர்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி முன்சீப் தோட்டத்தில் பெரியசாமி(94) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மனைவி ஜெகதாம்பாள்(87). இந்த தம்பதிக்கு மதிவாணன் திரவியம் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு…

Read more

“சார்.. 2 கிலோ தங்கத்தை காணோம்…” தொழிலதிபர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாலை மேட்டு திடலில் ஒரு தொழிலதிபர் வசிக்கிறார். அவரது வீட்டில் 2 கிலோ தங்க நாணயங்களை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிறிது சிறிதாக நாணயங்கள் காணாமல் போனதாக சந்தேகம் வந்ததால் தொழிலதிபர் புகார்…

Read more

ஆண் நண்பருடன் பேசிய மனைவி… கண்டித்த கணவர் மீது சுடுதண்ணீரை ஊற்றி கொடூரம்… பெரும் சோகம்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லாலாபேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்க்கிறார். இவரது மனைவி அமராவதி அமராவதி அடிக்கடி தனது ஆண் நண்பர்களுடன் செல்போனில் பேசினார். இதனால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு…

Read more

துரத்தி வந்த யானை…. தலைதெறிக்க ஓடி வந்து கீழே விழுந்த சிறுவன்…. பதற வைக்கும் வீடியோ….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நுழைந்தது. அந்த யானை பொதுமக்களை துரத்தியது. இந்த நிலையில் யானை பின்னால் வருவதை பார்த்ததும் ஓடி வந்த சிறுவன் கால் தவறி கீழே விழுந்தான். நொடியில் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து…

Read more

“அம்மா.. அந்த அங்கிள் எங்களை…” பெற்றோரிடம் கதறிய 3 சிறுமிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பெருமாளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கடந்த…

Read more

நீ மட்டும் பேசுவியா….? ஆத்திரத்தில் காதல் மனைவி செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரத்தில் தினகரன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்க்கிறார். இவருக்கு பிரியா(23) என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் அடிக்கடி செல்போன் பேசிய பிரியாவை அவரது கணவர் கண்டித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு…

Read more

“அவர் சொன்ன வார்த்தை…” சட்டென போலீசாரின் காலில் விழுந்த பெண்…. வைரலாகும் வீடியோ…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியில் விவசாயிகள் பேரணி நடைபெற்ற போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் வித்யாலயம் நோக்கி சென்ற ஒரு பெண் திடீரென போலீசாரின் வாகனத்தின் முன்பாக நின்றார். அவர் அங்கு நின்று…

Read more

“என் பிள்ளைகளை யாரு பாத்துப்பா…” துடிதுடித்து உடல் கருகி இறந்த தந்தை… நிற்கதியான மகன்கள்…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவராமலிங்கபுரம் நடுத்தெருவில் கட்டிட வேலை பார்க்கும் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சக்தி ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சக்தி ஈஸ்வரி இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு சுப்பிரமணி(11), குமரேசன்(10) ஆகிய…

Read more

மாமியார் இறந்ததை கேட்டு மருமகனும்… மகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… ஊர் மக்கள் செய்த காரியம்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பாலசமுத்திரப்பட்டியில் ரங்கன்-மாரியாயி தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு சித்ரா என்ற மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சித்ராவுக்கு சௌந்தரராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஏற்கனவே ரங்கன்…

Read more

“யாரோ என்னை கூப்பிடுறாங்க…” கோவில் வளாகத்தில் சாமி கும்பிட்ட படியே கழுத்தை அறுத்து கொண்ட நபர்…. அலறியடித்து ஓடிய பக்தர்கள்…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பாண்டியன் தெருவில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி புஷ்பா. இந்த தம்பதிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை மனோகரன் குடியாத்தம்…

Read more

“பாட்டி வீட்டிற்கு வந்த பேரப்பிள்ளைகள்…” ஒரே நொடியில் பறிபோன உயிர்கள்…. கதறும் குடும்பத்தினர்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடம்பரை கோவில் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பத்மா(55). இந்த தம்பதிக்கு சுதா, கலைச்செல்வி என்ற மகள்கள் இருக்கின்றனர். இருவரும் திருமணம் முடிந்து சென்னையில் வசிக்கின்றனர். இந்த நிலையில் சுதாவின் மகன் தீபக்…

Read more

அடக்கொடுமையே..! திருட போன இடத்தில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்… தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்…!!

சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்று உள்ளது. அங்கு சம்பவ நாளன்று பணியாளர்கள் அழகு நிலையத்தை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். மீண்டும் மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையனுள்ளே பொருட்கள் சிதறி…

Read more

நீ எங்கம்மா போன…? கல்லூரி மாணவியை தேடி அலைந்த குடும்பத்தினர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருக்காகுறிச்சி வடக்கு ராஜா குடியிருப்பு பகுதியில் கவுசல்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை அரசு டிப்ளமோ மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். கடந்த 25-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற…

Read more

காதல் திருமணம் செய்த மருத்துவ கல்லூரி மாணவி…. மகளை பார்த்து நிலைகுலைந்த தந்தை…. வெளியான பகீர் தகவல்கள்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய காட்டு பாளையம் கிராமத்தில் ஷீலா (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுச்சேரியில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்தார். ஷீலாவும் அதே கிராமத்தில் வசிக்கும் முகேஷ் காதலித்து வந்தனர். கடந்த ஒரு வருடத்திற்கு…

Read more

“எங்க வேலை முடிஞ்சது…” விடுதி அறையில் தாய், மகன், மகள்…. சிக்கிய 10 பக்க கடிதம்…. பரபரப்பு சம்பவம்….!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் சூரியலிங்கம் சன்னதி எதிரில் டிவைன் ஃபார்ம் ஹவுஸ் என்னும் பெயரில் தனியாருக்கு சொந்தமான பண்ணை வீடு தங்கும் விடுதி உள்ளது. இங்கு சென்னையை…

Read more

இப்படி பண்ணுவியா…? இளம்பெண்ணை காரை ஏற்றி கொல்ல முயன்ற அண்ணன், தம்பி…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செந்நேரி குப்பம் அபிராமி நகரில் சுவாதி(30) என்ற பெண் வசித்து வருகிறார். தனது 25ஆம் தேதி சுவாதி தனது தம்பி சஞ்சய் ஸ்ரீராமுடன் இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

மற்ற ஆண்களுடன் அரட்டை…. கண்டித்த கணவனுக்கு ஏற்பட்ட கொடூரம்…. மனைவியின் வெறிச்செயல்….!!

ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் – அமராவதி தம்பதி. தினக்கூலி தொழிலாளியான சுரேஷ் தனது மனைவி மற்ற ஆண்களுடன் தொலைபேசியில் அதிகம் பேசுவதை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமராவதி சுரேஷ் தூங்கிக் கொண்டிருந்த சமயம்…

Read more

ஐயோ.. இப்படியா நடக்கணும்…! பிறந்தநாள் கொண்டாட சென்ற வாலிபர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் விரைவு சாலையில் விஷ்ணு (18), நிஜாம் (18) ஆகிய வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஷ்ணு…

Read more

பணம் வாங்கிய காதலன்…. காதலியை ஏமாற்றி வேறொரு பெண்ணை…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருவள்ளூரை சேர்ந்த இளம்பெண் அஜித்குமார் என்ற வாலிபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அஜித் குமார் அந்த பெண்ணை காதலித்து ஏமாற்றியுள்ளார். அந்த பெண் இரண்டு லட்ச ரூபாய் வரை அஜித் குமாருக்கு கடன் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவர்…

Read more

“முக்தி அடைய போகிறோம்…” ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்தி அடைய போவதாக அவர்கள் எழுதி வைத்த கடிதம், வீடியோ பதிவு ஆதாரம் கிடைத்துள்ளது. இது…

Read more

ஆன்மீகப் பயணம் “இறைவனிடம் செல்கிறோம்”…. ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை….!!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் யாசர் – ப்ரியா தம்பதி. இந்த தம்பதிக்கு ஜலந்தரி மற்றும் ஆகாஷ் குமார் என ஒரு மகள் மகன் இருந்தனர். இந்த குடும்பம் திருவண்ணாமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இவர்களுக்கு சொந்தமான…

Read more

அதிர்ச்சி…! விபத்தில் சிக்கி உருக்குலைந்த தனியார் பேருந்து…. 20 பயணிகள் காயம்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டேரிப்பட்டு என்ற இடத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர்.…

Read more

ஐயோ… பிள்ளையை காணலையே… தேடி அலைந்த உறவினர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருக்கா குறிச்சி வடக்கு கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் சௌமியா புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் மூன்றாவது ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி நள்ளிரவு நேரம்…

Read more

“குழந்தை பிறந்து 7 மாதம் தான் ஆச்சு…” காதல் மனைவி செய்த காரியம்…. ஷாக்கான குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிய பாபு சமுத்திரம் ஆலஞ்சோலை வீதியில் ஜெயப்பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஜெயபிரகாஷ் எடையபட்டியை சேர்ந்த கனிமொழி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து…

Read more

என் மகனுக்கு இப்படி ஆகிட்டே…! பாதுகாப்பு கேட்ட பெண் போலீஸ்… நடந்தது என்ன…? மகனை இழந்து கதறும் பெற்றோர்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களது மகள் சுகன்யா(27) செங்கம் காவல் நிலையத்தில் பெண் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி சுகன்யாவுக்கு…

Read more

உனக்கு யாரு பொண்ணு தருவாங்க…? ரத்த வெள்ளத்தில் மகன்… எஸ்கேப் ஆன தந்தை…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பரமநத்தம் கிராமத்தில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத்குமார் என்ற மகன் உள்ளார். இவர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். மேலும் சரத்குமார் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார்.…

Read more

“பேய், பிசாசு புகுந்திருக்கும்…” பாதிரியார் வீட்டிற்கு சென்ற பெண்ணிடம்…. ஷாக்கான குடும்பத்தினர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மந்தைவெளிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய இளம்பெண் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் மாதா சர்ச் ரோட்டில் இருக்கும் ஆட்டுக்குட்டி சபை சர்ச்சுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் செல்வேன்.…

Read more

எங்கள விட்டு போயிட்டியே…! மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழகடியப்பட்டினம் பகுதியில் ஹார்லின் டேவிட்சன்(15) என்பவர் வசித்து வருகிறார். இவர் மணவாளக்குறிச்சியில் இருக்கும் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது விடுமுறை என்பதால் டேவிட்சன் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு அருகில் இருக்கும் கடலில் குளிப்பதற்காக…

Read more

ஐயோ இப்படியா நடக்கணும்….? வேலைக்கு சென்ற இடத்தில் துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கதறும் குடும்பத்தினர்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கணியம்பாடி அடுத்த மேல்வள்ளம் பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டப்படுகிறது. அந்த வீட்டின் மொட்டை மாடியில் முன் பகுதியில் இரும்பு தடுப்பு அமைக்கும் பணி ஈடுபட்டது. அந்த பணியில் முகேஷ்(24), சதீஷ்(24) என்ற ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த…

Read more

காலையிலேயே அதிர்ச்சி…! மேல்மருவத்தூருக்கு சென்ற பேருந்து கவிழ்ந்து 40 பேர் காயம்…. கோர விபத்து….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை அருகே மேல்மருவத்தூருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 40 பயணிகள் காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த பயணிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம்…

Read more

இறந்ததாக தகனம் செய்யப்பட்ட நபர்…. உயிருடன் வந்து குடும்பத்துடன் தலைமறைவானதால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை….!!

தேனி மாவட்டத்தில் உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும் 7 வயதில் மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிவண்ணன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால்…

Read more

மக்களே உஷார்…! ஒரே ஒரு CALL… ரூ.38 லட்சத்தை இழந்த பேராசிரியை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….

சென்னை மாவட்டத்தில் உள்ள வேலப்பன்சாவடியில் ஜென்னட் டெய்சி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை. கடந்த ஜூலை மாதம் 18-ஆம் தேதி டெய்சியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட தன்னை சைபர் கிரைம் அதிகாரி என் அறிமுகப்படுத்திக்கொண்டார்.…

Read more

கண்ணுக்கு மருந்து போட அழைத்து சென்ற 90 வயது முதியவர்…. அலறியடித்து ஓடி வந்த சிறுமி…. போலீஸ் அதிரடி….!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் கண்ணுக்கு மருந்து போடும்படி நாராயணசாமி கூறியுள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு…

Read more

பள்ளி அருகே நின்ற மாணவர்…. திடீரென கடத்தி சென்ற கும்பல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 26-ஆம் தேதி மாம்பழப்பட்டு ரோட்டில் இருக்கும் தனியார் பள்ளி அருகே இந்த மாணவன் நின்று கொண்டிருந்தார். அப்போது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” நண்பருடன் சென்ற ராணுவ வீரர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. பெரும் சோகம்….!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் ஏரி மேல் கரையில் பாலகுமாரன் என்பவர் வசித்து வந்துள்ளார். ராணுவத்தில் வேலை பார்த்த பாலகுமாரன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதே போல சிங்கப்பூரில் வேலை பார்த்த பாலகுமாரனின் நண்பர் கார்த்தியும் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று…

Read more

பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த முதியவர்…. சிசிடிவியை பார்த்து ஷாக்கான உரிமையார்…. வெளியான பகீர் தகவல்கள்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் டிபி சத்திரம் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவரது இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகில் நின்ற மற்ற வாகனங்களுக்கும் பரவி ஐந்து வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து…

Read more

Other Story