தொடரும் போராட்டம்: விவசாயி மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!

மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த காரணத்தால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் நடத்திய இந்த போராட்டத்தில் திடீர் சோகம் ஏற்பட்டுள்ளது. அதாவது  சம்பு எல்லையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி கியான்…

Read more

Other Story