“அனுமதி இன்றி மாட்டு இறைச்சி கடை”… பெண் தொடுத்த வழக்கு…. நீதிபதிகள் அதிரடி உத்தரவு….!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மாதவலாயம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தாங்கள் வசிக்கும் பகுதியில் அனுமதி இல்லாமல் ஒருவர் மாட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். இதனால் குடியிருப்புகளுக்கு தொந்தரவு இருக்கிறது. ஆகவே…

Read more

நெடுஞ்சாலை பணிகள்: உடனே வேகப்படுத்தணும்…. மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

ஸ்ரீபெரும்புதூர்- வாலாஜாபாத் இடையேயான 6 வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை உடனே வேகப்படுத்தக் கோரி மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது “ஸ்ரீபெரும்புதூர்- வாலாஜாபாத் இடையேயான 6…

Read more

இடஒதுக்கீடு தான் இந்திய அரசியல்…. அதை திருடாமல் பார்த்துக்கணும்…. ஆ.ராசா அதிரடி ஸ்பீச்….!!!!

கோவை ஆர்எஸ்புரம் பகுதியிலுள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு எதிர்ப்பு மாநாடு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மக்களவை உறுப்பினரான ஆ.ராசா பங்கேற்று பேசியதாவது, காங்கிரஸ் மட்டுமல்லாமல் பா.ஜ.க…

Read more

திமுக என்ன செய்தாலும் சரி அதிமுக வெற்றி உறுதி…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள்…

Read more

தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்…. எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை?…. உயர்நீதிமன்றத்தில் மனு…..!!!!

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயருடன் அரசாணை வெளியிட்டது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்க மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

Read more

யோக்கியவன் வருகிறான்!… சொம்பு எடுத்து உள்ளே வை…. இபிஎஸ்-ஐ தாறுமாறாக பேசிய அமைச்சர்…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் பரப்புரை எனும் பெயரில் பச்சை பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார். ஈரோடு…

Read more

இன்றைய (11.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

இந்தியாவிற்கே விடியல் வரப் போகிறது…. தயாராக இருங்கள்… முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழ்நாட்டை போலவே நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவுக்கே விடியல் வரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தி.மு.க. முன்னாள் அமைச்சர் மறைந்த பரிதி இளம்வழுதியின் மகனும், சென்னை மாநகராட்சி கவுன்சிலருமான பரிதி இளம்சுருதி – டாக்டர் நந்தினி என்ற கனிஷ்கா ஆகியோரின் திருமணத்தை…

Read more

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல்…. EPS பரபரப்பு குற்றசாட்டு…!!

திமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் 500 கோடி வரை ஊழல் நடைபெற்றிருப்பதாக எடப்பாடி பழனிசாமி பரபரப்பு தகவலை வெளியிட்டிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம்…

Read more

தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி சீட்கள் அதிகரிப்பு…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!

தமிழ்நாட்டில் 2023-24 ஆம் வருடத்துக்கான இளநிலை மருத்துவப் படிப்பு சீட் எண்ணிக்கையானது 11,275 ஆக அதிகரித்து இருக்கிறது. முதுநிலை மருத்துவ படிப்பிற்கு 4,935 இடங்கள் உள்ளன. கடந்த 2014 ஆம் வருடம் நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 377 ஆக…

Read more

“நாங்க எந்த கட்சியையும் நம்பி இல்லை”…. எடப்பாடி பழனிசாமி அதிரடி ஸ்பீச்…..!!!!!

அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழா முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மகத்தான வெற்றி பெறுவார்…

Read more

நீட் தேர்வை ரத்து செய்தார்களா?…. ஜனநாயக அத்துமீறலில் திமுக…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள்…

Read more

நடப்பு ஆண்டிற்குள் இது அனைத்தையும் முடிக்க வேண்டும்?… அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு….!!!!!

தமிழ்நாடு அரசு திட்டங்களின் செயல்பாடுகளானது எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த அடிப்படையில் நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில்…

Read more

எழுதாத பேனாவுக்கு இவ்வளவு கோடி செலவில் சிலை எதற்கு?… இபிஎஸ் சரமாரி கேள்வி….!!!!!

ஈரோடு இடைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசுக்கு இந்த இடைத் தேர்தலில் எச்சரிக்கை மணி அடியுங்கள் என வலியுறுத்தினார். மேலும் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற…

Read more

விரைவு ரயில்கள் சேவை திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

திருமங்கலம் உள்ளிட்ட வழித் தடங்களில் ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக முக்கியமான வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவு ரயில்களானது ரத்து செய்யப்பட இருக்கிறது. சென்னை எழும்பூர்-காரைக்குடி இடையில் இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் வருகிற 16-28ம் தேதிக்கு இடைப்பட்ட காலங்களில் 13…

Read more

வரும் நாடாளுமன்ற தேர்தல்… அதிமுக-பாஜக கூட்டணி அமைக்குமா?…. எடப்பாடி பழனிசாமி சொன்ன தகவல்….!!!!

திருநெல்வேலியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெரும். திமுக இத்தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அ.தி.மு.க தான்…

Read more

பவர் கட்: ஆன்லைல் மூலம் முன்கூட்டியே தெரிந்துக்கொள்வது எப்படி?…. இதோ வழிமுறைகள்….!!!!

ஒவ்வொரு மாதமும் அனைத்து பகுதிகளிலும் மின்நிறுத்தம் மேற்கொள்ளப்படும். அப்பகுதியில் நடைபெறும் பரமாரிப்பு பணிகளுக்காக மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்சாரத் துறை வாயிலாக அறிவிக்கப்படும். மின் நிறுத்தம் குறித்து உள்ளூர் பேப்பர்களில் வெளியிடப்படும். தற்போது மின்நிறுத்தம் குறித்து வீட்டில் இருந்தபடி முன்கூட்டியே ஆன்லைன்…

Read more

டெபாசிட் வாங்குவீர்களா EPS?…. வாங்க முடியலன்னா நீங்க அப்படி பண்ணனும்?…. சவால் விடும் புகழேந்தி….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ் தரப்பு டெபாசிட் வாங்குமா? என்று பார்க்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி சவால் விடுத்துள்ளார். சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் நேற்று (பிப்,.9) புகார் மனு அளித்தபின் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளரை சந்தித்து பேசியதாவது,…

Read more

திமுக பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க?… ஆனால் ஓட்டு மட்டும் எங்களுக்கு போடுங்க!…. இபிஎஸ் அதிரடி ஸ்பீச்….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது “இன்று நாடே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்…

Read more

இன்றைய (10.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

மறைமுகமாக செயல்படும் திமுக… ஆவின் பால் விலை ரூ.2 உயர்வு?…. ஓபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!

சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என பல இன்னல்களுக்கு ஆளாகி இருக்கும் மக்களை மேலும் வாட்டி வதைக்கும் வகையில் ஆவின் பால் விலையை மீண்டுமாக திமுக அரசு உயர்த்த திட்டமிட்டிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, ஆவின் பால்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: டெபாசிட் வாங்குவீர்களா?…. EPS-க்கு சவால் விடும் புகழேந்தி….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள்…

Read more

ஈரோட்டில் அதிமுகவுக்கும் இல்லை, திமுகவுக்கும் இல்லை…. டிடிவி தினகரன் திடீர் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையில் ஈரோடு இடைத் தேர்தலில் அ.ம.மு.க-வுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாதென தேர்தல் ஆணையமானது தெரிவித்திருக்கிறது. இதனால் அ.ம.மு.க வேட்பாளர் ஏ.எம்.சிவபிரசாந்த் போட்டியிட மாட்டார்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்வேன்…. பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு…..!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள்…

Read more

அதிமுகவை ஆதாரித்து பாஜக பிரச்சாரம் செய்யும்…. அண்ணாமலை உறுதி…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதாரித்து பாஜக பிரச்சாரம் செய்யும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80…

Read more

பிரௌனி தொலைஞ்சுட்டு…. கண்டுப்பிடிச்சு தந்தால் சன்மானம்…. போஸ்டர் ஒட்டிய உரிமையாளர்….!!!!

நாய்களில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. சிலர் தங்களுக்கு பிடித்தமான நாய் வகைகளை தேர்ந்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அதோடு நாய்களுக்கு செல்ல பெயர்கள் வைத்து அழைப்பர். மேலும் செல்லப் பிராணியான நாயை குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக வளர்ப்பார்கள். தங்களது வீட்டில் குடும்ப உறுப்பினர்…

Read more

ERODE(East) bypoll: நாளை கடைசி நாள்…. பின்வாங்கப்போவது யார்..??

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80 பேருடைய வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து வேட்புமனு ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.…

Read more

இன்றைய (09.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

அமைச்சராக பொறுப்பேற்ற பின்… முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் போட்ட கையெழுத்து…. வைரல்….!!!!!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு  மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக காஞ்சிபுரத்திலுள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு வருகை புரிந்தார். அப்போது அவரை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி உள்ளிட்ட உயரதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. OPS-க்கு அடுத்தடுத்து அடி…. நடந்தது என்ன?….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: ரோட்டு கடையில் டீ குடித்த இபிஎஸ்…. பின் நடந்த சம்பவம்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும்…

Read more

BREAKING: விமான நிலையம் கிடையாது….. மத்திய அரசு திடீர் பல்டி….!!!!!

ஓசூரில் “உதான்” திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமையாது என மத்திய அரசு திடீர் பல்டி அடித்திருக்கிறது. திமுக எம்.பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு…

Read more

பர்ஸ்ட் கல்விதான் முக்கியம்!…. 12 வருஷமா லீவு எடுக்காத ஆசிரியர்…. சக ஆசிரியர்கள் நெகிழ்ச்சி….!!!!

அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தா.பழூர் அருகிலுள்ள கீழ சிந்தாமணி கிராமத்தில் வசித்து வரும் கலையரசன் என்பவர் பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் முதலில் காட்டுமன்னார்குடியில் அமைந்திருக்கும் ஓமம்புளியூர்…

Read more

இந்த மனசு யாருக்கு வரும்!…. முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி…. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி செயல்….!!!!

திருவள்ளூர் ஆவடி ஸ்ரீவாரி நகரில் வசித்து வரும் ஸ்ரீபன் ராஜ் -சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது. இதையடுத்து சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோர்களிடத்தில்…

Read more

அதிகரிக்கும் டைபாய்டு…. அறிகுறிகள் என்னென்ன?…. எச்சரிக்கும் மருத்துவர்கள்….!!!!

கடந்த சில தினங்களாக சென்னையில் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படும் பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சுகாதாரமற்ற குடிநீர், தரமற்ற உணவு போன்றவற்றால் ஏற்படும் இந்த பாதிப்பு மே, ஜூன் மாதங்களில் அதிகரிக்கும். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே…

Read more

கடைக்கு சென்ற வாடிக்கையாளரை…. சரமாரியாக அடித்து உதைத்த வடமாநில பெண் ஊழியர்கள்…. நடுவில் சிக்க தவித்த சிறுவன்… பகீர் காட்சி….!!!!!

திருவள்ளூரில் கடைக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவரை, வடமாநில பெண் ஊழியர்கள் சரமாரியாக தாக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் தமிழக பகுதியில் அண்மை தினங்களாக வட மாநில நபர்களின் பிரச்சனை பூதாகரமாக வெடித்து உள்ளது. அதன்படி, தன் மாநிலத்தில் இருந்து…

Read more

எம்ஜிஆர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால்?… அது நடந்திருக்கும்?…. ஆர்.எஸ்.பாரதி ஸ்பீச்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சூரம்பட்டி பகுதியில்…

Read more

“புதுமைப் பெண் திட்டம்”…. உயர்கல்வி சேர்க்கை 25% உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

அரசு பள்ளிகளில் 6 -12 வகுப்பு வரை படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2…

Read more

போட்டிக்கு தயாரா?…. டீ ஆத்தி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்…. சூடுபிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும்…

Read more

“பேனா சின்னத்துக்கு தடை கேட்டு மீனவர்கள் வழக்கு”…. விரைவில் தொடங்கும் விசாரணை…..!!!!!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணியை போற்றும் விதமாக அவரின் நினைவிடத்துக்கு அருகில் கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, பேனா சின்னத்தை ரூபாய்.81 கோடி செலவில், 42 மீட்டா் உயரத்தில் அமைக்க அரசு திட்டமிடப்பட்டு…

Read more

“ஈரோடு இடைத்தேர்தலில் தொண்டர்கள் கையில் முடிவு”…. டிடிவி தினகரன் ஸ்பீச்….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”… முதலில் OPS அப்படி சொன்னார்?…. இப்போ டிடிவி தினகரனும் அதே முடிவு…. பரபரக்கும் அரசியல் களம்….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும்…

Read more

“தீவிரமடையும் கோடநாடு வழக்கு”…. ஒருவரிடம் 3 மணி நேரம் விசாரணை…. சிபிசிஐடி அடுக்கடுக்கான கேள்வி….!!!!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக…

Read more

இன்றைய (08.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

சுகாதார அலுவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு…. TNPSC வெளியிட்ட அறிவிப்பு…. உடனே பாருங்க…!!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் சுகாதார அலுவலர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இதற்கான கணினி வழித்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டானது இன்று வெளியிடப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு வரும் 13ம் தேதி காலை மற்றும் மாலையில் நடக்கவுள்ள…

Read more

தமிழகத்தில் இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது…. அதிரடி அறிவிப்பு…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக தமிழை தேடி என்ற பயணத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த 21ஆம் தேதி தொடங்கி வைத்தார். அப்போது…

Read more

நெருங்கி வரும் ஈரோடு இடைத்தேர்தல்…. பாஜகவை புறக்கணிக்கும் அதிமுக….!!!!!

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு தெரிவித்தாலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை புறக்கணிப்பதாகவே தெரிகிறது. இரட்டை தலைமை விவகாரம் நேற்று முடிவுக்கு வந்த நிலையில், எடப்பாடி ஆதரவு வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த நிகழ்வுக்கு பாஜகவினர் யாரும்…

Read more

மேலும் 1 லட்சம் மாணவிகளுக்கு ரூ.1,000…. நாளை(பிப்,.8) வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்….!!!!

அரசு பள்ளிகளில் 6 -12 வகுப்பு வரை படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் கலந்துகொள்வீர்களா?…. OPS சொன்ன பதில்….!!!!

சென்னை பசுமை வழிச் சாலையிலுள்ள தன் இல்லத்திலிருந்து தேனி செல்வதற்காக புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் கலந்துகொள்வீர்களா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் கண்டிப்பாக…

Read more

அரசியலில் எது நடந்தாலும் சரி…. ஆனால் அது மட்டும் நடக்கவே நடக்காது?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் விதிமீறல்கள் பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை போன்றோர் வீடியோ ஆதாரங்களுடன் நேரில் சந்தித்து புகாரளித்தனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை…

Read more

Other Story