இனி மருந்து கடைகளில் இது கட்டாயம்…. கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இந்தியாவில் மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பொதுமக்கள் அதிக அளவில் மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதால் சில நேரங்களில் தீமையாக முடிவடைகிறது. அதிலும் குறிப்பாக வலி நிவாரணி மாத்திரைகள் அதிக அளவு விற்பனையாகின்றது. மருந்து கடைகாரர்கள் மக்களின் உடல் உபாதைகள்…

Read more

Other Story