OMG..! சென்னை புத்தக கண்காட்சியில் மடிப்பிச்சை ஏந்திய நடிகர் பார்த்திபன்…. காரணத்த கேட்டா அசந்து போய்விடுவீங்க….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் இறுதி நாளில் கலந்து கொண்டார். இந்த புத்தக கண்காட்சியில் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்…

Read more

Other Story