மக்களே உஷார்…. போலி அழைப்புகளை கண்டு ஏமாறாதீர்… DOT எச்சரிக்கை…!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்பாக அரசு தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் வரும் மோசடி அழைப்புகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு தொலைத்தொடர்பு துறை அறிவுறுத்தியுள்ளது.…
Read more